4 Mar 2007

தமிழ்மனத்தில் Register

எனது Blog தமிழ்மனத்தில் Register செய்ய போனால் மூன்று பதிவுகளுக்கு பின்பு பதிவு செய்யவும் என்று சொல்லிவிட்டது தமிழ் மனம் நிர்வாகிகள் ஏன் என்று விளக்கம் அளிப்பார்களா? அதற்காகவே இந்த சிறு பதிவு.( 3-ஆச்சு இல்ல இப்ப?)

சட்று பின்னொக்கி போனால் படித்து முடித்து வேலைத்தேடும் பொழுது முன் அனுபவம் உள்ளதா என்று பல பேர் டாட்டா கான்பித்தார்கள், பின்னர் fake certificate-டெ தயார் செய்துவேலையில் சேர்ந்துவிட்டேன். மறுபடியும் காலச்சக்கரம் சுற்றியது. பதவி உயர்வு வந்த பிறகு நான் Fresher -கு 50% முன்னுரிமை அளித்தேன். இதனால் சில நன்மைகள், சில சிரமங்கல் (50%- 50%) உள்லது. அதைப்பட்றி பின்னால் எழுதுகிரேன்.

அப்போ தமிழ் மனம் முன் அனுபவம் கேட்கிறதா?

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

மூன்று பதிவு கேட்பது உங்க genuinenessக்காகத் தான். மூணாவது எழுதினால் தான் நீங்க தொடர்ந்து எழுதும் எண்ணம் கொண்டவர்னு நினைப்பாங்க.. அவ்வளவு தான்.. இப்போ திரும்பி சேர்த்துப் பார்த்தீங்களா?

துளசி கோபால் said...

பீம்பாய் பீம்பாய் வெல்கம் டு த ப்ளொக் வொர்ல்ட்:-)

நிறைய பதிவு போட்டுருக்கும் பழைய ஆள்தானே நீங்க?