18 Mar 2007

லவ் பண்றது தப்பா?

சிலநாட்களுகுமுன் தட்ஸ்தமிழ்.காம் நியுஸ்-ல் படித்திருப்போம்,அது சம்பந்தபட்ட வீடியோ பதிவை பார்த்தபொழுது அந்தப்பென் அந்த பையனின் காலரை இழுத்து கொன்டு போனப்போது அந்தபெண்ணின் கண்களிள் தெரிந்தவெறி..ஆகா...அதையொட்டி என்னுள் வந்தது,சரி ஒரு பேச்சுக்கு முறைபென்னை மணந்துக்கொண்டால் அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?

பெண்: மாமா சாரி அன்னிக்கு ரொம்ப மோசமா நடந்துக்குட்டேன் சாரிங்க....

ஆண்: மவுனம்

பெண்: உங்கமேல நான் உயிரே வச்சிருக்கேன்

ஆண்: மவுனம்

பெண்: அது தெரியாம நீங்க பைத்தியக்காரன மாதிரி நடந்துட்டிங்க

ஆண்: மவுனம்

பெண்: நான் உங்ககிட்டதான் பேசிட்டுஇருக்கேன்

ஆண்: (மனதில்) நான் தெளிவாகதான் இருக்கேன் நீங்கதான் பைத்தியக்காரன மாதிரி நடந்துட்டிங்க

பெண்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இன்னாட பெரிய புடு.......நான் ஒருத்தி பேசிட்டுருக்கேன் ஏன் வாயை மூடுகினு இருக்க....

இதுக்கு மேல எப்படி சன்டை பேடுவாங்கனு உங்கள் கற்பனைக்கு விட்டுரம்பா....

அது சரி அந்த பெண் (முறைப்பெண்) ஒரு வக்கீலாம் பா...எதாவது நோட்டிஸ் வந்தால்?

(மனசாட்சி) விடு பீமா...வாயிதா வாயிதா - ணு வாய் உள்ள வக்கீல் வக்கீல் மூலமா வாங்கிடலாம்...அரசியல்ல இதல்லாம் சகஜம்மா....

No comments: