28 Mar 2007

இதுலாம் அடிக்கடி கேள்வி படும் வார்த்தைகள்

ரயில் என்ஜினை திருடினவனை விட்டுட்டு கரி திருடினவனை பிடிக்கிரீங்க?

நொங்கு தின்னவனை விட்டுட்டு நோன்டி தின்னவனை பிடிக்கிரிங்க?

அவங்க அப்பன் கோவனம் அவுத்த நேரம் அப்படி!!!

எவ்லோ ஆழத்தில் போய் கேஸ் விட்டாலும் மேல பொட்லி வரத்தான் செய்யும்!!

தேனை எடுத்தவன் புறங்கைய நக்காம விடமாட்டான்!!!!

நாய் வித்த காசு குலைக்காது

தனக்கு தனக்குனா தன் பு...கும் களை எடுக்குமாம்!!!

கேக்கரவன் கேனைனா நாய் சூ...ல தேன் ஒழுகுதுனு சொல்லுவீங்க!!!!

மாப்ளை இது மட்டும் நடந்ததுனா என் கல்யானத்தில் இலைக்கு ஒரு டம்ளர் பிராந்தி-டா

No comments: