7 Mar 2007

பின்னுட்டம்

வலைப்பூ ஆரம்பித்து 5 நாட்கள் ஆகியும் ஒரு பின்னுட்டம் வரவில்லை (வந்த ஒரு நபரும் காசு கேட்கிறார்) மனது சோர்வாகி எனது தாத்தா,அத்தை,மாமா,சித்தப்பா ,மற்றும் சொந்தகாரகளிடம் சென்று வலைப்பூவை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளேன். பார்ப்போம் யாரு என்ன சொல்ராங்கனு.....................................

No comments: