16 Nov 2007

நீங்க I.T ஐ. டீ ல இல்லையா?

நீங்க ஐ. டீ ல இல்லையா? சந்தோசபடுங்க மக்களே, ஆமாங்கா நெசமாத்தான் சொல்லுறேன்...நம்ப கோவாலும், ராசாத்தியும் நேத்து காலைல மேரிக்கவுல ருந்து வந்துட்டாங்க. அவிக ஊட்டுல பேசுனத கேட்டேன்கா...அவங்க சம்பளம் சாஸ்தி வாங்கினாலும் நம்பல மாறி சவுரியமாவா இருக்கா? அவிக சம்பாரிசாலும், ஊட்டு வேலைக்கு ஆள வெக்கமுடியுமா? அவுகதான் கக்கூசு கிளின் செய்யோனோம், கக்கூசு போனா தொடைக்குற பேப்பர காசு போட்டுதான் வாங்கனுமாம்,பாத்தூரூம் அவிகதான் கிளீன் செய்யோனோமா, அவிகதான் வாரம் ஒருக்கா தொவிக்னுமாமே, கன்றாவி நாத்தம் அடிக்காது? அவிகதான் சமைக்கனும், எனனாத்த காலையில் சாப்பிடுறாக அந்த காஞ்ஜி போன எதொ சீரியலாமே,பொறவு மத்யானம் நம்ப சாப்பாடு சாப்டமுடியாதமே ஏதோ பன்னுல கீர வெச்சி துக்குலூன்டு சாப்பைடுவாகளாம், பொறவு நைட்டுக்கு வந்துதான் சாதம் சாப்புடுவாளாம்.என்ன கிரகமோ போ தெரியல...பேசாம் இந்த வேலைக்கு காட்டுல நின்னு கணக்கு பாத்துட்டு போலாம்,


//சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி, ஹோட்டல பில்லு ஏறி போச்சி, பஸ் டிக்கட் ஏறிபோச்சி, தியேட்டர் டிக்கட்ல இருந்து பாப்கார்ன் வரிக்கும் எல்லாமே ஏறிபோச்ச//

ஆமாங்க நாங்க வந்துதான் எல்லாத்தையும் ஏத்திட்டோம், அதுக்கு முன்னாடி வெலையே ஏரல பாறுங்க...பெட்ரோல் வெல ஏறியதால் மற்ற விலையெல்லாம் ஏறிப்போச்சு பெட்ரோல் விலை ஏறதுக்கு நாங்க என்னா செய்யமுடியும்? பொயி OPEC- ல கேளுங்க. தலீவா - ன்னு சினிமா பாக்கதெரியுது இல்ல, அவனுக்கு நீ காசுகொடுத்து விசில் அடிச்சு அவன் ரேட் ஏத்துரல... அப்ப பாப்கார்னுக்கும் டிக்கடுக்கும் வெலை ஏரத்தான் செய்யும்.அவனுக்கு கொடுக்க உங்காசுதான் போகுது.

மக்கள் தொகை ஏற்றம் இருக்கப்ப வீடு பத்தாதுபா, நீறையா வீடு கட்டி விடு ஆட்டோமேட்டிகா வீடு வாடகைலாம் கொறைஞ்ஜிடும். (Here you have to think this, Low production high price, think this way huge production resanable price)

//அவன் சம்மளம் ஜாஸ்தி வாங்குரான்//

அமாம்பா ஆமாம்... அவன் சம்பளம் ஜாஸ்திதான், ஆனா அவன் எவ்லோ கஸ்டபடுறான் தெரியுமா? முதல்ல கூகிள்-ல தேடனும், அப்பால தேவையானதை மட்டும் எடுத்து காப்பி/பேஸ்டு பன்னனும் அதுவும் கரீட்டா பன்னனும் இல்லாட்டி வேலை காலி. (இங்க நீ கொஞ்ஜம் நெனைச்சிபாருபா...டாக்டரு எதாவது மாத்தி வெச்சிட்டா உடம்பு கலீஜாயிராது, அது போல்தான் இதும்)

தேடுரப்ப கிடைக்கிலனா அவனா எலுதனும்பா, மூலைய கசக்கி, பிஸ்கி தேடு, தேடுனு தேடி, புக்குபட்சி, அல்லார்கிட்ட பேசி,ஓசனை பன்னி,எல்பு கேட்டு... கோடு எள்தி ...அத்த சரிகட்னும்பா....இம்மாம் கஸ்டப்பட்டு அவன் எள்துரான் இல்ல.... அவனா அத்த ஊஸ் பன்னுரான்?, நாமதான் உக்காந்து Online banking, Online reservation, Online shopping, Fun chat அப்டீனு ஊஸ் பன்னுரொம்பா.

இம்மாம் கஸ்டப்டுர பெய்ன போயி துட்டு சாஸ்தி வாங்கரனு கோச்சுகளாமா? ஏன் நீ வாங்குல ஒரு ஸ்குரு திருப்பிட்டு 100 ரூபா கேட்ட
எதுக்கு நைனா இம்மாம்னு கேட்டப்ப ...எந்த ஸ்குரு டிருப்புனும்னு உன்க்கு தெரியல இல்ல அப்ப கேட்ட காஸ கொடுனு நீ கேக்கல, மன்சாட்சி தொட்டு சொல்லுப்பா, அப்பறம் அந்த புள்ளான்டான மட்டும் கோச்சுகுர..

//நீங்க 10...12 மணி நேரம் வேலை செய்துவிட்டு Stress, Stress என்று புலம்புவீர்கள், 8 மணி நேரம் மேல் வேலை செய்ய முடியாது என்று உங்களால் கூறமுடியாது, காரணம் பணம் ஒரு கூலி தொழிலாளி கூட 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாதுனு கூறிவிடுவார், அவருக்கு தெரியும் அது உடல் நலத்தை கெடுக்கும் என்று.//

நாங்க படிக்கும் காலத்தில் வேலை செய்யும் இடத்தில் வாங்குற காசுக்கு வக்கனையா உழைனு சொல்லிருக்க்காங்க, அதே போலதான் காற்றுள்ல போதே தூற்றிகொள்னு சொல்லிருக்காங்க.அதுக்கு ஏத்த மாதிரிதான் நாங்க வாழரோம்னு சொல்லுறாங்க. எல்லா நாளும் நாங்க 10- 12 மனி நேரம் உழைப்பதில்லை, அவசியம் கருதிதான் சில நேரங்களில் அதிக நேரம் உழைக்கிறோம், மற்ற நேரங்களில் வேலப்பளு அதிகம் தான் அது தான் எங்கள் தொழில்.

எனக்கு கூடதான் பஸ் ஓட்டுபவரை பார்த்தால் ஆச்சிரியமாக இருக்கும்
இவ்ளோ பெரிய பஸ்ஸ எவ்லோ கேர் புல்லா ஓட்டுராரேனு...

பேங்க் கேஷியர பார்க்கும் போதுலாம் ஆச்சிரியபடுவேன் எவ்லோ காச கணக்க்க வெச்சிருகாரேனு ...டூர் போய்ட்டு வந்தா மக்களுக்கு காச கணக்கு பார்த்து சொல்லுவதற்குள் தாவு தீர்ந்திடும்.

அதெல்லாம் அவங்க தொழில் அத விரும்பி செய்யுராங்க...அதுமாதிரிதான் இதுவும்.

//இந்த சாப்டுவேர் மக்களால் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் அதிகம்//.

இது அவங்களா தேடிக்கொன்டது கிடையாது...சமுதாயம் அவர்களுக்கு அளித்துள்ள மாற்றம்.

ஒரு சிறு உதாரனம் சொல்ல விரும்புகிறேன்...சில வருடங்களுக்கு முன் பாதங்கள் வலிகிறது என்று மருத்துவரிடம் சென்றேன் அவை சோதித்துவிட்டு ஸ்பெசல் செருப்பு ஒன்று அனிய வேன்டும் என்று கூறிவிட்டார். சரி என்று ஈரோடு- கருங்கல்பாளையம்- ராசாசி நகரில் இருக்கும் ஒரு செருப்பு செய்யும் தொழிலாலியிடம் சென்று மருத்துவர் கூறியதை சொல்லி காலனிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுவந்தேன், அவர் கூறிய விலையும் அதிகம் சாதாரன பாட்டா செருப்பை விட 25 மடங்கு விலை அதிகம், கேட்டதற்கு இது ஒர் ஸ்பெஸல் ரப்பர் மற்றும் அவரை தவிற யாரும் அதை செய்வதில்லையாம், அவரும் 4 தினங்கள் கழித்து கொடுப்படாக சொன்னார். அந்த 4 தினங்கள் வ்ருவதற்குள்
பாதங்களில் வலி மரனக்கொடுமை என்று சொல்லுவார்களே அந்த அளவிற்கு போய்விட்டது.நான்காவது தினம் மதியம் சென்று கேட்ட போது செருப்பு ரெடியகவில்லை என்றும் இன்னும் ஒருவாரம் ஆகும் என்று கூறிவிட்டார் ஏன் என்று கேட்ட போது வேளக்க்கு ஆள் வரவில்லை என்றும் இன்றிலிருந்து 3 நாட்கள் கடை விடுமுறை என்றும் கூறிவிட்டார். ஏன் என்று கேட்டதற்கு சொந்தகாரர் செத்துட்டார் அதனால் லீவுனு சொன்னார். எவ்வளேவோ கேட்டு பார்த்தும் அவரிடம் இருந்து அந்த செருப்பை அன்று வாங்க முடியவில்லை...10 தினங்கள் Pain Killer உதவியுடன் தான் வாழ்ந்தேன்.
இந்த இடத்தில் கொஞ்ஜம் யோசனை பன்னுங்களேன்...இறந்தவர் போயிட்டார், போனமா துக்கத்தில் பங்கெடுத்தோமா, மூக்கை சிந்திட்டு வந்தோமானு இல்லாம் அவர் பேர சொல்லிட்டு இவர் 3 நாள் தன்னியடிசிட்டு கவுந்து கிடப்பாராம். இதனால என்ன செத்தவர் திரும்பியா வந்துட போறார்?

அவரால் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு ஏன் வர முடியவில்லை..உழைக்க தயாரால்லை, இறந்த மனிதரின் பேரில் பழியை சுமத்தி 3 நாள் வருமானத்தை இழந்தார்.

சாப்டுவேர் காரங்க இந்த மாதிரி இருக்கமுடியுமா? ஒருமணிநேரம் Online Reservation website வேலை செய்யலனா ங்...தா எனன எழவுடா இந்த website
என்னத்த கிழிக்கறானுங்க....சம்பளம் வாங்குரான் இல்ல அப்படினு திட்டறோமா இல்லையா?

மக்களே சாப்டுவேர் ஒன்னும் கம்பசூத்திரம் இல்லை வாங்க, கத்துகிட்டு வாங்க, நீங்களும் அள்ளுங்க சந்தோசமாவும், அதே நேரம் சாக்ரதையாவும் இருங்க.


(அப்பவும் சாப்டுவேர் மக்கள் இப்படி எழுதுவாங்க ஒன்னும் தெரியாதவன் எல்லம் கோடு எழுதவந்துட்டான் இவனுங்களால சம்பளம் கொறைஞ்ஜி போச்சுனு.)

இப்படிக்கு சாப்டுவேர் தொழில் சார்ந்து நிற்கும் சாதாரன் தொழிலாளி.

14 Nov 2007

காதல் பேனர்...

இது ஈரோடு முனிசிபல் காலனியில் ஒரு குறுக்கு சந்தில் நடந்த ஒரு உன்மை சம்பவம்.

சிலவருடங்களுக்கு முன் ஒரு திரைப்பட பாடலை வைத்து ( நன்பர்களிடம் பேசும் வரை அது ஒரு சினிமா பாட்டு என்று தெரியாது) ஒரு பேனர் கட்டி அவளுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். நான் அதை படித்து அதன் வரிகளில் கவரப்பட்டு அங்கேயே நின்று அதை மக்கப் செய்துகொன்டு இருந்தேன். அந்த வரிகள்.

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் நான் பாத்துகிட்டுதான் இருப்பேன் இன்னிக்கி போல என்னிக்கும் நீ சந்தோசமா இருக்க நான் ஆசைபடுகிறேன் - உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அப்படினு 3 பேனர் கட்டிருந்தது. நான் கூட இதை வைத்தவனுக்கு நல்ல தைரியம் அப்படினு நன்பர்களிடம் சொல்லிகொன்டுருந்தேன். இப்ப யாரவது ஈரோடு வலைப்பதிவர்கள் இதை பார்த்து ஐ- என்க்கு இது யாருனு தெரியும்னு சொன்னா...அவங்க இப்ப கல்யானம் செஞ்ஜிகிட்டாங்களானு சொல்லுங்களேன்.

காதல் கடிதம் படித்த அனுபவம்..

உங்களில் யாராவது காதல் கடிதம் படிச்சிருக்கீங்களா.என்னமோ தெரியல் எனக்கு இது திடீர்னு நியாபகம் வந்தது.

வருடம் சரியாக நினைவில்லை, அப்பொழுது ஈரோட்டிலிருந்து வேலைக்கு திருப்பூர் சென்றுகொன்டுருந்தேன். காலை 9.13 க்கு கிளம்பும் KR&CO (Mettur-Thirupur)பஸ்ஸில் தான் தினமும் பயனம், தினம் போவதால் நடத்துனர் சாமிநாதன் மற்றும் இன்னொருவர் (பெயர் மறந்துவிட்டது)நல்ல பழக்கம்.

ஈரோடு பஸ்டான்டில் ஏறும் உ, சு, ரா வேளாளர் மகளிர் காலேஜில் 2m ஆன்னு படிச்சாங்க.ஒருவர் உயரம், ஒருவர் சராசரி, ஒருவர் வருசம் 16 குஸ்பு கனக்க்கா இருப்பாங்க, ஆனா கலர் கம்மியாக இருந்தாலும் நல்ல லட்சனம்.

இவர்கள் அந்த பஸ்ஸின் தேவதைகள்.இவர்களுக்கு என்று பஸ்ஸில் ஒரு இளைஞர் பட்டாளம் சும்மா காலேஜ் வரை டிக்கட் எடுத்டுகொன்டு வருவார்கள்.அதில் ஒருவர் ஒரு பெண்னுக்கு கடிதம் கொடுத்துவிட்டார் (ஒரு 20 வருடம் முன்பு, இப்பலாம் லெட்டர் கொடுக்குறாங்களா என்ன?). அவர் அந்த கடிதம் வாங்கிகொண்டு இறங்கும் போது நம்ப frined Conductor கிட்ட கொடுத்து ******* யிடம் இதை கொடுத்துடுங்கனு காலேஜ் போய்ட்டாங்க.( அவங்க அத பிரிக்க கூட இல்ல, கொடுத்த நபர் கொடுத்ததும் இறங்கிவிட்டார்).

வண்டி பெருந்துறை தான்டியது, சிறிது கூட்டம் குறைந்தது, பின் விஜயமங்களம் தான்டியதும் almost வண்டிகாலி, வண்டி பெருமாநல்லூர் போகும் பொழுது நம்ப friend conductoreவந்து பீமா ****** அவன் அந்த ****** கிட்ட இந்த லெட்டர் கொடுத்துருக்கான் அந்த பொன்னு திருப்பி கொடுத்துடுச்சி, லெட்டர் என்கிட்டதான் இருக்கு படிக்கிறீங்களானு கேட்டாரு, என்க்கு அதுவரை யாருடைய கடிதம் படித்தது இல்லை எனக்குனு வந்தா படிப்பேன், வீட்டில் யாருக்கு வந்தாலும் அவங்கம் மட்டும் தான் படிப்போம் இப்படியே வளர்ந்து விட்டோம். அதனால் இல்லீங்க அப்படீனு சொல்லிட்டேன்.

காதல் கடிதம் அது வரை எழுதியதும் இல்லை, படித்ததும் இல்லை அவரிடம் சொல்லியபிறகுதான் அடடா வந்த சான்ஸ மிஸ் பன்னிடோமோனு வருத்தபட்டேன், சரி மறுபடியும் கேட்டால் சரினு சொல்லலாம்னு இருந்தேன்.வண்டி பு. புளியம்பட்டி தான்டிய பிறகு பக்கத்தில் வந்து அமர்ந்த நன்பர் அவர் பாட்டுக்கு லெட்டர பிரித்து படிக்க ஆரமிதுவிட்டார், அது ஆங்கிலத்தில் இருந்தது. என்னிடம் இதுக்கு என்னா பீமா அர்த்தம்னு கேட்க நான் இதுதான் சமயம் என்று அந்த கடிதம் வாங்கி படிக்க ஆரபித்தேன்.

Dear ******அப்படினு ஆரமித்து எதோ ஒரு ஆங்கில கவிதையில் இருந்து காப்பியடிக்கபட்டிருந்தது, ஆனால் சுத்தமாக சேர்க்க வெண்டிய இடத்தில் அவளின் பெயர் மலருடன் இனைக்கப்பட்டுருந்தது.அருமையான கவிதை நடை மற்றும், மிகவும் உயர்வாக ரசிக்கும் படி இருந்தது.

படித்து முடித்து அவரிடம் கொடுத்து சிரித்தேன். எதுக்கு பீமா சிரிகீரீங்கனு கேட்டார், நான் இப்பதாங்க முதன் முதலா ஒரு லெட்டர் படிக்கிறேன் இவ்படிதான் எழுதுவாங்களானு தெரியாது அதான்னு .காலங்கள் ஓடியது அவர்கள் இருவரும் காத்லிக்கவில்லை, படிக்கும் கடைசி செமஸ்டரில் அவளுக்கு திருமணம் நடந்தது. அந்த பையனை பின்னாளில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது, வசாரித்ததில் அவர் ஒரு தியேட்டர் அதிபரின் பையன் என்றும், சிறிது காலத்திற்கு பின் பேப்பரில் 4 பக்க அளவில் விளம்பரத்ஹ்டுடன் திருமனம் செய்துகொன்டார் அந்த திருமனத்திர்கு நம்ப Conductore friendசென்று வாழ்திவிட்டுவந்தார். பின்னாளில் அவர் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது தெரியும் ஆனால் என்னவானார் என்பது தெரியவைல்லை.


எழுத்து பிழைகளுக்கு வருந்துகிறேன்.

2 Nov 2007

இந்தியா...2030 ஒரு கற்பனை..

இப்பொழுது இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் இதைதான் செய்துவருகிறார்கள், 2030-ல் இது தலைகீழாக மாறுமாம். ஒரு கற்பணை நிஜத்தில் நடந்தால்.?

Place : IBM , USA

(Two Americans Talking) Currency Conversion Rate : INR 1 Rs = USD $ 100

Alex: Hi John, you didn't come yesterday to office?

John: Yeah, I was in Indian Embassy for stamping.

Alex: Oh really, what happened, I heard that nowadays it has become very strict.

John: Yeah, but I managed to get it.

Alex: How long it took to get it stamped?
John: Oh, it was nasty man, long line. Bill Gates was standing in front of me and they played with him like anything. That's why it got delayed. I went there at 2 AM itself and waited and returned by 4 PM. (இப்ப நாங்க கால்கடுக்க நிக்கரோம்ல...)

Alex: Really? In India , it is a matter of an hour to get stamped for USA

John: Yeah, but that is because who in India will be interested in coming to USA man, their economy has been booming.

Alex: So, when are you leaving?
John: Anytime, after receiving my tickets from the client in India and you know, I will be getting a chance to fly Air-India. Sort of dream come true. (அப்பவும் அது கச்சடாவாதான் இருக்கும்)

Alex: How long are you going to stay in India .

John: What do you mean by how long? I will be settled in India , my company has promised me that they will process my Hara Patta ..(green card)

Alex: Really, lucky person man, it is very difficult to get a Hara Patta in India .
John: Yeah, that's why, I am planning to marry an Indian girl there.(இன்னாடா இந்தியா பொன்னுங்கனா இளக்காரமா போச்சா?)

Alex: But you can find lots of US girls in Hyderabad , Bangalore and Mumbai.

John: But, I prefer Indian girls because they are beautiful and cultured.
Alex: Where did you get the offer, Bangalore ?

John: Yeah, salary is good there, but cost of living is quite high, it is Rs. 2000/- for a single room accommodation. (உசாரா அவன் சம்மளம் சொல்லலை பாருபா)

Alex: I see, that's too much for US people, Rs.1/- =$100/-. Oh God! what about in Hyderabad , Mumbai?

John: No idea, but it is less than what we have in Bangalore . It is like the world headquarters of software (அட நாதாறி பசங்களா எங்க சென்னை வுட்டுடீங்கடா)

Alex: I heard, almost all the Indians are having one personal Robot for help.

John: You can get a BMW car for Rs. 5000/-, and a personal Robot for less than Rs.7500/-. But my dream is to purchase Ambassador, which costs Rs.2 ,00,000/- but has got a lovely design.
(டேய்......எங்கா ஆத்தா வானால்னு சொன்ன காருடா அது)

Alex: By the way, who is your client?
John: Subbarao and Apparao Associates, a pure Indian company, specialising in Embedded
Software.

Alex: Oh, really, lucky to work in a pure Indian company. They are really intelligent and unlike American Bodyshoppers who have opened their Fly-by-night outfits in India . Indian companies pay you in full even when you are on bench. My friend Paul Allen, it seems, used his bench time to visit Bihar, the most liveable place in India , probably world. There you have full freedom and no restrictions. You can do whatever you want! I wonder how that state has perfected that system.

John: Yeah man!, you are right. I hope our America also follows their footsteps.

Alex: How are you going to cope with their language?

John: Why not? From my school days I have been learning Hindi as my first language here at New York . (புஷ்-கு நன்றி)At the Consulate they tested my proficiency in Hindi and were quite impressed by my cent per cent score in TOHIL i.e. Test of Hindi as International Language.

Alex: So, you are going to have fun there.

John: Yeah, I will be travelling in the world's fastest train, world's largest theme park, and the famous Bollywood where you can see actors like, Hrithik, Shah Rukh Khan and all. Essel world is also near Bollywood. (அது இன்னாபா எஸ்ஸல் வோர்ல்டு?)

Alex: You know, the PM is scheduled to visit US next year, he may then relax the number of visas.

John: That's true. Last month, Narayana Murthy visited White House and donated Rs. 2000/- for infrastructure development at aSiliconValleyand has promised more if we follow the model of High-Tech City of Bangalore . Bill Gates also got a chance of meeting him. Very lucky person.

Alex: But, Indian government is planning to split Narayanamurthy' s Infosys.

John: He is a hard worker man, he can build any number of Infosys like this. Every minute he is getting Rs. 1000/-. It seems, if you keep all his money converted as Rs. 100/- notes you can reach Pluto.

Alex: OK, Good Luck John.
John: Same to you Alex. And don't go to Consulate in a "Kurta Pyjama" because they will think you are too Indianised and may doubt you will never come back and hence your Non-Immigrant Visa may get rejected. But don't forget to say " Namaste, aap kaise hai " to the Visa officer at Window 5. It seems he likes that and will not give you a visa if you don't greet him that way.