16 Aug 2007

கடுமையாக எதிர்கிரேன்

எனது மாமா விட வேண்டிய அறிக்கையை அவசர குடுக்கை எஸ்.வேதாந்தம் (விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர்) வெளியிட்டதற்கு...
மாமா ஊரில் இல்லத போது இப்டிலாம் பேசபடாது.
Thanks to Brindhan.

கலக்டர்.. கலெக்டர்..அல்லது Collector?

I.A.S தேர்வு முடிந்து நேர்முக தேர்விற்கு சிலர் அழைக்கப்பட்டனர்.

முதல் நபர் உள்ளே சென்றார், பார்த்தால் அறையிலுள்ல புத்தகங்கள் எல்லாம் கலைந்து இருந்தது, பார்த்துகொன்டே அமர்ந்து, கேட்ட கேள்விக்களை அற்புதமாக் பதிலலித்தார். பின்னர் தேர்வாளர் இந்த புத்தகங்களை சரிசெய்துவிட்டு போங்கள் என்று கூறினார்...அவரும் சரி செய்து விட்டு சென்றார்.

பின்னாடி வந்த அனைவருக்கும் இதே போல் செய்யசொன்னார்...அவர்களும் சரி செய்தனர்.

ஆனால் கடைசியாக வந்த ஒருவர் செய்த காரியம் தேர்வாளரின் முகத்தை பளிச்சிட வைத்தது...அவர் செய்த காரியம் என்னவாக் இருக்கும்?

மற்றுமோர் புதிர்

ஒரு விவசாயி ஆற்றின் இந்த கரையில் இருந்து மறுகரை போக அவனுடைய பிள்ளைதாச்சி மாடு, ஒரு ஆடு, அதனுடைய ஒரு குட்டியும் மற்றும் ஒர் தூக்குபோளி யுடன் பரிசலில் ஏறுகிறார்.

பரிசல் காரர் அய்யா என்னுடைய பரிசல் வீக் ஆக உள்ளது எதாவது சிறு பாரத்தை தவிர்த்தால் போகலாம் என்று கூறினார்.சரியென்று ஆட்டின் குட்டியை கரையில் உள்ள் ஒரு மரத்தில் கட்டிவிட்டு பயனத்தை ஆரமித்தனர்.இதற்கு மேல் ஒரு சிறு பாரம் இருந்தால் கூட பரிசல் கவிழ்ந்துவிடும் அபாயம் உள்ளது என்று பரிசல் காரர் கூறிவிட்டார்.

நடுவழியில் மாட்டிற்கு பிரசவ வலி வந்துவிட்டது, சற்றே சிரமப்பட்டு அது தன் குட்டியை ஈன்றது, தாயும் சேயும் நலம்.

புதியதாக வந்த குட்டியால் பரிசல் கவிழுமா அல்லது கவிழாதா?

இதற்கான விடையை காரன காரியங்களுடன் சொல்லுங்களேன்.

இவர் நல்லவரா.....கெட்டவரா?


இவரைப்பற்றி நிறைய எழுதினார்கள் மோசமாக.....

இப்போழுதும் நிறைய எழுதுகிறார்கள் நல்லவிதமாக..

இவருடைய கேசு என்னா அச்சு?

எங்க மாமா எங்க போனார் ஆருக்காவது தெரியுமா? ( அது சரி எங்க மாமா யாருனு தெரியுமா?)


எத்தனைங்ணா?

ALZHEIMERS' EYE TEST

Count every " F" in the following text:

FINISHED FILES ARE THE RE
SULT OF YEARS OF SCIENTI
FIC STUDY COMBINED WITH
THE EXPERIENCE OF YEARS...
எத்தனைங்ணா?

ஸ்ரீ காயத்ரி மந்திரம்

' வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்'

என்று பகவத்கீதையில் கிருஷ்னபகவான் கூறுகிறார்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.

இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும்.

கீழ்கண்டவாறு ஐந்து இடங்களில் இதை நிறுத்தி சொல்லவேண்டும்.

ஒம்
பூர்ப் புவஸ் வக

தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

கண்களை நம்பாதே

கீழே உள்ள படத்தை பாருங்கள்.


More than likely you said, "A bird in the bush," and........ if this IS what YOU said, then you failed to see that the word THE is repeated twice! Sorry, look again.
அடுத்தது...


















இதில் என்ன பார்க்கிறீர்கள்...பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

12 Aug 2007

அரசாங்கம் எதற்கு?

என்ன நட்க்குதுனே தெரியலங்க...மணல் வியாபாரம், மதுகடைகள் இப்போழுது கேபிள் டீ.வீ. இப்படியே போனால் ராமதாஸ் இப்படியும் சில கோரிக்கைகள் வைப்பாரோ?

சாப்ட்வேர் தொழிலில் ஊழியர்கள் கசக்கி பிழியபடுகிறார்கள், யூனியன் இல்லாததால் அவர்கள் குறைகள் வெளியே தெரிவதில்லை, அன்னிய செலவானியிலும் மோசடி செய்கிரார்கள், கலாச்சார சீரழிவு நடக்கிறது, இன்னும் சில குறைகள் இருப்பதால் அரசாங்கம் சாப்ட்வேர் தொழில் எடுத்து நடத்த வேண்டும்.

திரை அரங்குகள்.
மக்களை சீரழிக்கும் திரை அரங்குகளை அரசாங்கம் எடுத்து நடத்தி மாலை காட்சி மட்டும் நடத்தவேன்டும்.

உணவு விடுதிகள்.
சுகாதரமற்ற, தரமில்லாத உணவு வகைகள், சரியான குடிநீர் வசதி தருவது கிடையாது, இன்னும் பிறகாரனங்களுக்காக அரசே அனைத்து உணவு விடுதிகளை நடத்த வேண்டும்.

தங்கும் விடுதிகள்:
விபசாரம், கடத்தல் பேர்வழிகள் தங்குமிடம், அரசியல் குண்டாஸ்கள் புகலிடம் ஆகியவற்றிர்க்கு இங்கு நிறய இடம் இருப்பதால் இந்த தொழிலையும் அரசே எடுத்து நடத்த வேன்டுகிரோம்.

அரசியல் கட்சிகள்.
நிறைய லெட்டர்பேடு கட்சிகள் இருப்பதால், தேர்தலில் சீட் பகிர்ந்தளிப்பதில் அனைத்து தேர்தலிலும் குழப்பம் நடைபெறுவதால் இருகட்சி முறைக்கு பா.மா.கா ஆதரவளிக்கிறது. இரு கட்சிகளில் ஒன்று பா.மா.கா என்பது நாடறிந்த உன்மை, மற்ற ஒரு கட்சி தேசிய கட்சியாக இருந்தால் நாட்டிற்க்கு நன்மை பயக்கும் என்பது மக்கள் அறிந்த உரிமை.ஆகவே கட்சிகளை கட்டுபடுத்துவதிலும் அரசாங்கம் அக்கறை காட்டவேன்டும்.

7 Aug 2007

சான் உசே ஏரியா

மக்கா ஒரு 3 மாசம்...90 நாள் கிளையன்ட் சைடுக்கு--ஸைட் அடிக்க வந்துட்டேன்...அது சான் உசே ஏரியா...வீக் என்டு போர் அடிக்கும் என்னபா பன்னாலாம் ஒரு ஐடியா கொடுங்னா....

உடம்பை குறைப்பதற்க்கு ஒரு வழி

உடம்பை குறைப்பதற்க்கு ஒரு வழி தேடினால் இதோ கிடைத்த ரிசல்ட்.

அசைவ உனவை குறைத்துவிட்டு காய்கள் மற்றும், பழங்கள் சாப்பிடலாமா?

இங்கு சற்றே லாஜிக்காக் சிந்தியுங்கள். ஆடு என்ன தின்கிறது? இலை மற்றும் தழைகள் இது என்ன? இது சைவம் தானே? ஒரு ஆட்டை சாப்பிடுவதின் மூலம் நாம் சைவ உனவை சாப்பிடுகிறோம்.

சரி மதுவகைகள் நிறுத்தி விடலாமா?

நோ...நோ.. .......வைன் திராட்சை மூலமாக தயாரிக்கிறார்கள், பிராந்தி ஒரு வடிகட்டிய வைன்.. பியர் பார்லி மூலமாக தயாரிக்கிறார்கள். ம்றுபடியும் நாம் வெஜிடபிள்ஸ் சாற்றைத்தான் தான் குடிக்கிறோம்

சரி வறுத்த உணவுகளை நிறுத்திவிடலாமா?

ம்றுபடியும் தவறான் கருத்து...தற்ப்போது என்னை வகைகள் வெஜிடபிள்ஸ் மூலமாக்தான் தயாரிக்கிறாற்கள். சோ...நிறைய விஜிடபில்ஸ் சேர்ப்பது தவறா?

சரி சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்திவிடலாமா?

உங்களுக்கு என்னா ஆச்சு? கோ கோ பீன்ஸ் ஒரு வெஜிடபில் தானே? இது உடம்பிற்க்கு ரொம்ப நல்லது.

சரி நீச்சல் உடம்பிற்க்கு நல்லதா?

என்னாங்க....நீச்சல் அடிச்சா உடம்பு குறையுமா? அப்ப..திமிங்கலம் ஏன் அவ்ளோ பெரிசா இருக்கு?

சரி ஜாகிங்/ஓட்டம் லாம் நல்லதா?
நாய் லாம் ஓடிக்கிட்டுதான் இருக்கிறது அது என்னா குன்டாவா இருக்க்குது? அட போங்க சார்..போய் நல்லா சாப்பிட்டு வேலைய பாருங்காசார்

இப்ப சொல்லுங்கனா...எப்படி உடம்பை குறைக்க முடியும்? ஒரு வழி சொல்லுங்னா