16 Aug 2007

ஸ்ரீ காயத்ரி மந்திரம்

' வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்'

என்று பகவத்கீதையில் கிருஷ்னபகவான் கூறுகிறார்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.

இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும்.

கீழ்கண்டவாறு ஐந்து இடங்களில் இதை நிறுத்தி சொல்லவேண்டும்.

ஒம்
பூர்ப் புவஸ் வக

தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

No comments: