02-Feb-2010
எங்க ஊரு வலைபக்கத்திற்கு வாங்க (ஈரோடு)
வியாபார நோக்கில்லாமல் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற என்னத்தில் துவங்கபட்டுள்ளது.
விரைவில் இந்த வலைப்பக்கம் விரிவடைய உங்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்
www.dailyerode.com
இந்த வலைபதிவு மெருகேற ஈரோடு வலைப்பதிவர்கள் ஆலொசனைகள் வரவேற்கபடுகிறது
31-Dec-2009
நண்பனின் பிரிவு
அவன் கூறிய மாதிரி புது நண்பன் கிடைத்து விட்டான்...போக போகதான் தெரியும் இவன் அவனை போலவா இல்லை என்றால் அவனை விட உயர்ந்தவனா என்று
பிரிந்த நண்பன் 2009 கிடைத்த நண்பன் 2010
வாருங்கள் என்னுடன் சேர்ந்து அவனையும் உங்கள் நன்பன் ஆக்கிகொள்ளுங்கள்
17-Dec-2009
New Year & Christmas வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தான்டு வாழ்த்துக்கள்.
இன்னும் நாள் இருக்கு இல்ல இப்பவே என்ன அவசரம்னு கேட்கிரவங்களுக்கு...வெகேஸன் இருக்கு use it or lose it பாலிசி நம்ப ஆபிஸ்ல சோ...வுடு சூட்டு....வர்ர திங்ககிழமை-ல இருந்து...
போற எடத்துல பொட்டி தட்டுனா நல்லாவா இருக்கும்...ஏதோ ஆபிஸ் வந்தோமா ஒரு கப் காபியை குடித்தோமா, ஈ மெயில் செக் செய்தோமா கொஜ்ஜ நேரம் வேலை என்கிற பேரில் ஒரு மொக்கையை போட்டோமா அப்படினு இருக்கும் போது சாலிக்கு போர எடத்துல உட்காந்த்து ....விடுங்க...அதெல்லாம் நல்லா இருக்காது)
சரி சும்மா இருந்தா போர் அடிக்குமே யாராகிடாயாவது பேசனுமே... உங்களுக்கு என்ன மாதிரியே போர் அடித்தால் உங்க போன் நப்மர் கொடுங்க உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் நான் அழைக்கிரேன் எல்லாம் வானேஜ் (VONAGE) தயவுதான்
ஆனந்தவிகடன் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
மதுரை ரயிலில் இரண்டு வெளிநாட்டுப் பயணிகளைச் சந்தித்தேன். தனது பெயர் ரஃபேல். மனைவி பெயர் ஆடா. பிரேசிலைச் சேர்ந்தவர்கள். தாங்கள் கொடைக்கானலுக்குப் போவதாக அறிமுகம் செய்துகொண்டார். ஆடா, ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்பதால் அவரால் சரளமாக ஆங்கிலம் பேச முடியாது என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னார்.
என் அருகில் அமர்ந்திருந்த கரை வேஷ்டி அணிந்த கவுன்சிலர் வியப்புடன், "வெள்ளைக்காரனுக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாதுன்னா ஆச்சர்யமா இருக்கில்ல?" என்றார். உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசப்படுவது இல்லை. அந்தப் பெண் ஜெர்மானியர் என்று சொன்னேன். தான் கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸில் எம்.ஏ., படித்திருப்பதாகச் சொல்லி, அவரும் வெள்ளைகாரர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.
பிறகு கவுன்சிலர் என்னிடம், "இவங்களைப் பார்த்தா அமெரிக்கர்கள் மாதிரி தெரியுது" என்று சொன்னார். அந்தப் பெண் அமெரிக்காஎன்றசொல் லைக் கேட்டவுடன் பலமாகச் சிரித்துவிட்டார். பிறகு, "இந்தியாவில் எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் அமெரிக்காவா என்று ஏன் கேட்கிறார்கள்? அமெரிக்கா மட்டும்தான் இந்தியர்களுக்குத் தெரிந்த வெளிநாடா?" என்று கேட்டார்.
ஆமாம் எங்கள் ஊர் பத்திரிகைகளுக்கு தெரிந்தது அமெரிக்க மட்டும் தான், அவர்கள் அதை பற்றி மட்டும் தான் செய்தி வெளியிடுவார்கள் அதை படித்து என்களுக்கு அமெரிக்கா மட்டும் தான் தெரியும்
"அது பொதுப் புத்தி. 20 வருடங்களுக்கு முன்பு வரை எந்த வெளிநாட்டுப் பயணியைப் பார்த்தாலும் நீங்கள் லண்டனில் இருந்து வருகிறீர்களா என்று கேட்பார்கள். இப்போது அது மாறியிருக்கிறது" என்று சொன்னேன். கவுன்சிலரின் இரண்டு செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலிக்கத் துவங்கின.அவர் இரண்டு செல்போன்களையும் எடுத்து ரயில் பெட்டியே கேட்கும்படியான உச்சக் குரலில் பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் கண்களாலேசிரித்துக் கொண்டார்கள்.
"முதன்முறையாக கொடைக்கானலுக்குப் போகிறீர்களா?" என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டினார்கள். "எப்படி இருக்கிறது உங்களது இந்தியப் பயணம்?" என்றதும், "இந்தியர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்று, எங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்அல்லது வியந்து வியந்து பார்க்கிறார்கள். படித்தவர்களுக்கே கூட வெளிநாட்டுப் பயணிகளைப்பற்றிய தவறான நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன" என்றார்.
அதை ஆமோதிப்பதுபோல ஆடா, "வெளிநாட்டுப் பெண்கள் என்றால் வேசைகள் என்றுதான் இந்தியாவில் படித்தவர்கள்கூட நினைக்கிறார்கள். பொதுஇடங்களில் நாங்கள் பாலுறவுகொள்வோம் என்று நம்பி, பின்னாடியே துரத்துகிறார்கள். எவ்வளவு அபத்தமான கற்பனை இது."
அப்படிதானே நாங்கள் தினசரிகளில் படித்தோம்...உதடு முத்தம், தண்ணீரை விட பீர் விலை குறைவு,எங்கள் தினசரிகள் அதை மட்டும் தானே செய்தியாக வெளியிட்டது
ரஃபேல் தொடர்ந்து பேசினார், "நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. முழுமையான வெஜிடேரியன். அதை ஒருவர்கூட நம்ப மறுக்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் எப்படி வெஜிடேரியனாக இருக்க முடியும் என்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை. வெள்ளைக்காரர் என்றால் கட்டாயம் கிரிக்கெட் பிடிக்கும், மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் கேட்பார்கள், போதை மருந்து சாப்பிடுவார்கள், எல்லோரும் பையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள் என்று நம்பு கிறார்கள்.
ஆந்திராவில் ஒரு ஆட்டோ டிரைவர் எங்களிடம், தான் அனகோண்டா பார்த்திருப்பதாகச் சொல்லி, அது சூப்பராக இருப்பதாகப் பாராட்டினார். அனகோண்டா என்றால் என்னவென்றே புரியவில்லை. பிறகு, விசாரித்தபோது அது ஹாலிவுட் படம் என்று தெரிந்துகொண்டோம்" என்று சிரித்தார்.
கவுன்சிலர் தனது துணிப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு பிளாஸ்டிக் டம்ளர், குளிர்பானம் இரண்டையும் வெளியே எடுத்துவைத்தார். பிறகு, இடுப்பில் இருந்து ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து டம்ளரில் ஊற்றிக் கலந்தார். பிறகு, அவர்களிடம் தன்னிடம் இன்னொரு குவாட்டர் இருப்பதாகவும் அவர்கள் விரும்பினால் சேர்ந்து சாப்பிடலாம் என்றும் சொன்னார். அதற்கு ரஃபேல் தாங்கள் பயணத்தின்போது குடிப்பது இல்லை. அதிலும் பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றிக் குடிப்பது பார்க்கவே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்றார்.
அதுசரி உங்கள் ஊரில் சட்டம் தன் கடமையை செய்யும் எங்கள் ஊரில் அவர்களுக்கும் சேர்த்து தான் பாட்டில் வாங்க வேண்டும் (சட்டத்தை நிறைவேற்ற வாண்டிய கனவான்களுக்கு)
கவுன்சிலர், "அதெல்லாம் பழக்கமாகிருச்சி சார்" என்றபடியே உணவுப் பொட் டலங்களைப் பிரித்து சாப்பிடத் துவங்கியிருந்தார். சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பரோட்டா - மட்டன் சுக்கா வாசனை ரயில் பெட்டி எங்கும் நிரம்பியது.
ஏன் உங்க ஊரு சாப்பாட்டுல வாசம்/நாத்தம் வர்ரது இல்லையா? இல்லனா நீங்க யாரும் டிராவல்ல சாப்படுரதே இல்ல பாருங்க..
ரஃபேல் ரகசியமான குரலில், "ஏன் இந்தியாவில் சைனீஸ் ஹோட்டல்கள் மீது இவ்வளவு மோகம். நெடுஞ்சாலையில்கூட சைனீஸ் நூடுல்ஸ் கடைகள் இருக் கின்றனவே, அது எப்படி வந்தது?" என்று கேட்டார். "10 வருடங்களுக்குள் இந்திய உணவு முறை பெரிதும் மாறிவிட்டது. இப்போது எல்லா இடங்களிலும் ஃபாஸ்ட் ஃபுட்தான்" என்றேன். ரஃபேல் கண்சிமிட்டி, "அது உண்மை யில் ஃபாஸ்ட் ஃபுட் இல்லை, ஸ்லோ பாய்சன்" என்று சொன்னார்.
கவுன்சிலர் தன்னிடம் இருந்த பரோட்டாவில் ஒன்றை அவர் கள் சாப்பிட்டுப் பார்க்கும்படி வற்புறுத்தினார். தாங்கள் இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னார்கள். அதை கவுன்சிலர் நம்பத் தயாராக இல்லை.
ஆடா என்னிடம், "தமிழ்நாட்டில் வெள்ளை உடை அணிந்தவர்கள் அத்தனை பேரும் அரசியல்வாதிகளா?" என்று கேட்டார். இல்லை என்றேன். "பிறகு, ஏன் இவர்கள் பேன்ட்-ஷர்ட்அணிவது இல்லை. பெண் அரசியல்வாதிகளுக்கும் இப்படி ஏதாவது டிரெஸ் கோட் இருக்கிறதா என்ன? சுடிதார் அல்லது ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண் அரசியல்வாதியைக்கூடப் பார்க்க முடியவில்லை. ஏன் அப்படி? ஏதாவது கலாசாரத் தடையா?"
"ஒரு வரியில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது. விளக்கிச் சொல்ல முடியாத நம்பிக்கைகள், மரபு மற்றும் கலாசார அடை யாளங்கள் இருக்கின்றன" என்றேன்.
எங்க ஊர் அரசியல்வா(ந்)திகள் அரை நிக்கார் போட்டு வந்தால் அதையும் படம் எடுத்து போட்டு பின்வருமாறு எழுதுவார்கள் இந்த பத்திரிகைகள்
(தலைப்பாக) பிரபல அரசியல்வாதி டவுசரில் ஆட்டம்
இரண்டு எழுத்து பிரபல அரசியல்வாதி தனது குடும்பத்துடன் மூன்று எழுத்து ஊரில் உள்ள கடற்கறைக்கு சென்று இருந்தபோது ஊரில் உள்ள பிரச்சனகளை மறந்து டவுசரில் ஆட்டம் போட்டார் கண்டிப்பாக இவர் சுயநினைவோடு செய்து இருக்க மாட்டார் என தகவல் அறிந்த நான்கு எழுத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அவர் தலையசைத்தபடியே, "எங்களுக்கு இன்னொருசந்தே கமும் இருக்கிறது. பையன்களுக்குப் பூ வைத்து அலங்காரம் சூடி பெண்போல போட்டோ எடுத்துவைத்திருப்பதைப் பார்த்தோம். அது எதற்காக? சிறுமிகள் அதுபோல ஆண் வேஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்வார்களா என்ன?" என்றார். நான் சிரித்துவிட்டேன்.
"இந்தியக் குடும்பங்கள் கிரேக்கப் புராணங்களைவிட விசித்திரமானவை. அதன் நம்பிக்கையின் வேர்கள் எங்கே இருந்து துவங்குகின்றன என்று எந்த ஆராய்ச்சியாளனாலும் கண்டுபிடித்துவிட முடியாது. அதுபோலவே அவர்கள் மனஇயல்பை அறிந்துகொள்வது மிகப் பெரிய சவால்" என்றேன். அவர்கள் உறங்கத் தயராகிவிட்டார்கள். கவுன்சிலர் போதை பற்றாமல் இரவெல்லாம் அலைந்துகொண்டே இருந்தார்.
வெளிநாட்டுக்காரர்கள் மீதான தோற்ற மயக்கத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் கோவாவில் உள்ள தங்கும் விடுதியில் செக் நாட்டைச் சேர்ந்த ஒருவருடைய அறிமுகம் கிடைத்தது. அவரிடம் மிக ஆர்வமாக காப்கா, மிலன் குந்தேரா, மிலாஸ் ஃபோர்மென் என்று பேசியபோது, அவர் அந்தப் பெயர்களைத் தான் கேள்விப்பட்டதே இல்லை என்றார்.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் காப்காவைக் கூடவா தெரியாது என்று கேட்டேன். அவர் தனக்குப் படிக்கும் பழக்கமே கிடையாது. தான் ஒரு நீச்சல் வீரர் என்றார். இந்தியாவுக்கு வரும் பெரும்பான்மை வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா நிமித்தம் வருபவர்களே. அதுவும் குறைந்த செலவில் இயற்கையை அனுபவிக்க நினைப்பவர்கள். மற்றபடி அவர்களை அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொள்வது நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் அறியாமை.
வெளிநாட்டுக்காரர்கள் மீதான தோற்ற மயக்கத்தை தந்தது யார்...நாக்கள் என்ன போயி பார்த்டோமா எனன? பத்திரிககள் தானே எங்களுக்கு அந்த செய்திஅக்ள தருகிறது
இன்னொரு பக்கம், சேவை மனப்பாங்குடன் வரும் வெள்ளைக்காரர்களையும் கண்டிருக்கிறேன். முன்பு ஒரு முறை தேனாம்பேட்டை சந்திப்பு அருகில் உள்ள கூவம் ஆற்றை இரண்டு வெளிநாட்டுப்பயணி கள் உள்ளே இறங்கி சுத்தப்படுத்திக்கொண்டுஇருப் பதைக் கண்டேன். கழிவுகளின் துர்கந்தம் காரண மாக, அருகில் உள்ள வீதிகளில் வசிப்பவர்கள் எவரும் அந்த இடத்தில் நிற்பதுகூடக் கிடையாது. சாலையில் போகிற வருகிறவர்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள். கேலியாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், அந்தப் பகுதிகளை வெள்ளைக்காரர்கள் இரண்டு நாளில் தூய்மைப்படுத்திவிட்டார்கள். அந்த தன்முனைப்பு அக்கறை நம்மிடம் இல்லாதது.
எனக்குப் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன் இயக்கிய 'Praying with Anger' படம் நினைவுக்கு வந்தது. அது சியாமளனின் முதல் படம். 1992-ல் வெளியானது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சியாமளன் அமெரிக்காவில் வளர்ந்தவர். இந்தப் படம் சென்னைக்குப் படிக்க வரும் ஓர் அமெரிக்க இளைஞனைப் பற்றியது.
பொதுவாக, சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கப் போகிறவர்கள்தான் அதிகம். இந்தப் படத்தில் பல வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த தேவ் ராமன் என்ற இளைஞனை, 'ஒரு வருடமாவது சென்னையில் போய்ப் படித்துவிட்டு வா. அப்போதுதான் நமது பராம்பரியம் மற்றும் வேர்த் தொடர்ச்சி புரியும்' என்று கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கிறார்கள். சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான். அவன் எதிர்கொள் ளும் கலாசாரச் சிக்கல்கள்தான் படம்.
அமெரிக்காவைப்பற்றி தமிழ் மக்களிடம் பொதுவான மனப் பிம்பங்கள் நிறைய இருக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கிற பெரும்பான்மை இளைஞர்கள். பெண் மோகம்கொண்டவர்கள். இரவெல்லாம் நடனம் ஆடுவார்கள். பேஸ்பால் விளையாடுவார்கள். அதிகம் குடிப்பார்கள். மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிடுவார்கள். லட்ச லட்சமாகச் சம்பாதிப்பார்கள் என்பது போன்ற தவறான கற்பிதங்களை சியாமளன் இந்தப் படத்தில் கேலி செய்திருக்கிறார்.
ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் அவனிடம், 'நீ அமெரிக்க ஆங்கிலத்தில் பேசினால் பெரிய ஆளாகிவிட முடியாது. நான் 30 வருடங்களாக ஷேக்ஸ்பியர் நடத்துகிறேன்' என்பார். அவர் இப்போதும் ஷேக்ஸ்பியர் காலத்திலேயே வாழ்ந்துகொண்டு இருப்பதாக தேவ் சொல்வான். அவனைச் சந்திக்கும் ஒரு பெண், அவன் மைக்கேல் ஜாக்சனைச் சந்தித்திருக்கிறானா என்று படம் முழுவதும்கேட்டுக்கொண்டே இருப்பாள். அது போலவே ஆட்டோ டிரைவர் துவங்கி டீக்கடைக்காரன் வரை அவனிடம் அதிகமாகப் பணம் கேட்பார்கள். அவனைக் காதலிக்கும் பெண் டேட்டிங்பற்றி நிறையப் பேசுவாள்.
இந்திய இசையின் மகத்துவம்பற்றி அவனுக்குத் தினமும் வகுப்பு எடுப்பார்கள். தேவின் உண்மையான பிரச்னை அமெரிக்காபற்றிய தமிழ் மக்களின் தவறான கற்பிதங்களே. அதைப் படம் முழுவதும் அவன் விளக்கிச் சொல்கிறான். எவரும் கேட்பதே இல்லை. அமெரிக்காவில் ஆதிவாசிகள்கூட இருக்கிறார்கள் என்பதை அவன் சொல்லும்போது, அதை ஒருவரும் ஒப்புக்கொள்வதே இல்லை. நீங்கள் கற்பனையான அமெரிக்கா ஒன்றை வைத்திருக்கிறீர்கள். நிஜம் அப்படி இல்லை என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, முடிவில் அவன் அமெரிக்காபோய் விடுகிறான்.
எங்களுக்கு அந்த கற்பணையை தந்தது யார்....நாங்கள் பார்த்த சில ஆங்கில படங்கள், படித்த பத்திரிகைகள், போய்வந்த சில வசதி படைத்தவர்கள் (நம்ம ஆளுங்க சிங்கபூர்/தாய்லாந்து போனா நிறைய பார்ப்பார்கள் ஆனால் பேசுவது என்னமோ இரவு விடுதி பற்றி தான்) சொன்ன செய்திகள்தான் எங்களுக்கு கற்பணையை தந்தது
இது தனி நபர் சந்திக்கும் பிரச்னை மட்டும் இல்லை. மாறாக, 300 வருடங்களுக்கும் மேலாக அடிமைப்பட்டுக்கிடந்த ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் இருந்து உருவான பிம்பங்களே. இந்தியாவைப் பிரித்துத் துண்டாக்கிய மவுன்ட்பேட்டனை நாம் இன்றும் மவுன்ட்பேட்டன் பிரபு என்றுதான் சொல்கிறோம். இன்னொரு பக்கம், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருகிறவர்கள் உருவாக்கும்நம்மைப் பற்றிய தாழ்வான பிம்பம் நம்மை எப் போதுமே குற்றவுணர்ச்சி கொள்ளவைக் கிறது. நம் வரலாற்று நூல்களில் உள்ளவை அதிகார மாற்றத்தின் பிம்பங்களே. உண் மையான இந்திய மக்களின் எழுச்சியும் சமூக, கலாசார மாற்றங்களின் நிஜமான வரலாறும் இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை... அறிந்துகொள்ளப்படவும் இல்லை. அதுதான் இந்த அறியா மையை மாற்றுவதற்கான ஒரே வழி!
பார்வை வெளிச்சம்!
-நீங்கள் உங்கள் பார்வையை மாற்றுங்கள் பிறமக்களுக்கு... நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை என்று நினக்கும் மக்களுக்காக...
-நலலதை எழுதுங்கள், கெட்டதை சொல்லுங்கள், அவர்களின் கலாசாரம் பற்றியும் எழுதுங்கள்
-வெளிநாடுகளில் இளசுகளின் கூத்தை வெளியிடும் நீங்கள் அவர்கள் சாலைவிதிகளை மதிபப்தையும் படத்துடன் எழுதுங்கள்
-வெளிநாட்டவரின் காமத்தை வெளியிடும் நீங்கள் அவர்களின் காலம் தவராமையையும் வெளியிடுங்கள்
எங்கூர்ல நோம்பிங்கணா அல்லாரும் வந்துடுங்க...
வாலு, கதிர், கார்த்திக் மற்றும் பலர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நோம்பிக்கு வந்து நோகம நோம்பி கும்பிட்டு அல்லாருக்கும் (உங்களுக்கு தெரிஜ்தை) கத்து கொடுத்துட்டு ( உங்களுக்கு தெரியாததை)கத்துகிட்டு போங்கனா
வாலுக்கு ஒரு கோரிக்கை....நம்ப லதானந் சாருக்கு இந்த முறை எந்த தாக்குதலும் நடை பெறாமல் தனி பாதுகாப்பு வளையம் அமைத்து விடுங்கள் (இல்லன அவர் அவனுங்க இருக்குற ஊரா இதுனு நினைக்ககூடாது)
சைவம், அசைவம் சரி அப்ப தீர்த்தவாரி இருக்க இல்லையா? (வாலு இருப்பதனால் இது ஒரு வால் கேள்வி)
சிண்ணம்மிணி ஏதோ கொஞ்ஜ நாள் ஈரோட்டில் ஆட்டம் போட்டாங்களாம் (இருதாங்களாம்) அந்த ஹாஸ்டலுக்கு அடுத்த வீடு விட்டு அடுத்த வீட்டில்தான் நாங்கள் சில காலம் வாடகைக்கு குடி இருந்தோம் (அவர் சொல்லும் கால கட்டத்தில்தான்)ஒருவேளை நான் அவங்களை பார்த்து இருப்போனோ என்னமோ. என்னமோ போங்க பழைய நினைப்புலாம் கிளப்பிவிட்டுட்டாங்க
22-Nov-2009
கலாச்சாரம் மாறிவிட்டதா
பல வருடங்களுக்கு முன் கார்த்திக் & ஜீவிதா நடித்த படத்தில் (படம் பேர் நியாபகம் இல்லை) ஜீவிதா ஒரு போலிஸ் உடை அணிந்து கனவில் ஒரு பாடல் ஆடுவார்/பாடுவார்( நான் தேடும் செவ்வந்தி பூ இது) அதற்கே போலிஸ் காரர்கள் அல்லது பலர் கன்டணம் ஆட்சேபம் எழுப்பினார்கள்
இந்த திரைப்படத்தில் ரவுடி கதாநாயகன் பெண் போலிஸ் அதிகாரியை lip to lip kiss,
அதுவும் போலிஸ் உடையில் இருக்கும் போது...இப்போது இதுலாம் ஒன்னும் இல்லை அல்லது இது எல்லம் சாதாரன்ம் என்று எடுத்துகொண்டார்களா?
இதி பற்றி எந்த ஒரு செய்திகளும் படிததாக நியாபகம் இல்லை, அல்லது யாராவது கோர்ட்டில் கேஸ் போட்டு இருக்கிறார்களா
01-Sep-2009
CA State Fair-2009
உங்களுக்காக சில புகைபடங்கள்.
1) தண்ணீர் பாட்டல் நிறைய எடுத்து செல்லுங்கள் (உள்ளே விலை அதிகம் $2-3)
2) மாலை நேரம் சால சிறந்தது (4 -4.30 க்கு சென்றால் வெய்யிலின் தாக்கம் அதிகம் இருக்காது)


மேலும் பார்க்க...
காரின் கதவு வேலை செய்யவில்லை-How to change Honda actuator
நம் மக்கள் கொஞ்ஜம் பேரு இந்த கார் 2004, Honda civic வெச்சிருக்காங்க அவங்களுக்கு உப்யோகபடும்னு நினைக்கிறேன்.
Parts needed:
1) Philips screw driver
2) Minus screw driver
3) Replacement part actuator

Steps:
1)Open the door
2)Pull the squere plastic plate (located at handle @ inside ) using the minus screw driver (do not scratch)
3)remove the 2 philips screws
4)Remove the plastic part ( where the window up/down button, do not break it, carfull)
5)Remove the 2 philips screws ( now all screws are removed)

6)Pull the door cover, it's locked by the push lock types( like push pin)

7)Replace the actuator

8)Put the door cover by pushing hard, you all set, you saved around $ 100
15-Aug-2009
2 ம் பாகம் ___ காதலுக்கு மரியாதை செய்த நாடோடி...உண்மை சம்பவம்
ஹீரோவும் மாப்பிள்ளையின் தந்தையும் போனபோது அங்கு ஒரு குடும்ப பட்டாளமே இருந்தது அந்த பட்டாளத்தில் நமது மனப்பெண்ணும் இருந்தார், அவரை பார்த்த பிறகுதான் நமது ஹீரோவொற்கு சற்று தைரியம்/தெம்பு வந்தது.
ஹீரோவை பார்த்தவுடன் பெண்ணின் தந்தைக்கு நீ அவரின் மகன் தானே என்று சரியாக சொல்லிவிட்டு உன்க்கு ஏனப்பா இந்த வேலை என்று ஆரமித்தார். நமது ஹீரோவும் சரி அடி ஏதும் விழாது என்ற தைரியத்தில் பேச ஆரமித்தார். அந்த பேச்சு இரவு 9.30 வரை நீடித்தது...அவர்களாகவே காபியும் தந்து பேச்சை தொடர்ந்தார்கள். ( மாப்பிள்ளையின் தந்தை அவ்வபோது தலையை ஆட்டி, சிரித்து, வருத்தம் தெரிவித்து ஒரு மாதிரி இருந்தார்) இந்த பேச்சில் மனப்பென்னிடம் இருந்த தைரியத்தை பார்த்து நமது ஹீரோவே ஆடீதான் போனார்.( பல வசவுகளுக்கும் அவர் அமைதியாக தான் இருந்தார், ஆனால் தன்மானத்தை சீன்டி பார்க்கும் கேள்வி வந்த போது அவரின் கோபம் வெடித்துவிட்டது). நேரம் ஆகிவிட்டதால் நாளை காலையில் பேசலாம் என்று கிளம்பிவிட்டார்கள்.அன்று இரவு மாப்பிள்ளைக்கு ஆயிரம் இரவு ஆகதான் இருந்தது.
மறுநாள் காலையில் 10 மனிக்கு பஞ்ஜாயத்து மறுபடியும் கூடிற்று..ஆனால் இந்த முறை வேறு ஒரு மாமா வீட்டில். கார சார விவாதங்களுக்கு பிறகு சில பல வாதங்களுக்கு பிறகு. ஒரு சில கன்டீசனுக்கு பிறகு மாப்பிள்ளையை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிடார்கள். அப்போதே நமது ஹீராவிற்கு இது 60 சதவிகிதம் முடைந்து விட்டது என்று மனதில் நினைத்தார்.
அன்று மாலை 6.30 மாப்பிள்ளையை பார்க்க அனவரும் ஒரு பொதுவான இடத்தில் கூடினோம்.
மாப்பிள்ளைக்கோ ஒரே டென்ஸன்...ஒருவழியாக அனைவரும் பார்த்து அடுத்த விசயத்திற்கு தாவினோம். அதாவது முறைப்படி திருமணம் நடத்தி வைத்து விடுகிறோம் அதன் பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் சம்மதம் இல்லை என்று இருவரிடமும் பான்டு பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.மாப்பிள்ளைக்கு ஓகே தான் ஆனால் இங்கு பெண் கொஞ்ஜம் யோசித்து முடியாது என்று சொல்லிவிட்டார். காரணம் கேட்ட போது அவர் சொன்னது சற்று ரீசனபுள்ளாகதான் இருந்தது.( நாகரீகத்துடன் அதை தவிற்கிறேன்)
ஹீரொவிற்கு அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசனை வந்தது...அவரின் வக்கீல் நன்பருக்கு ஒரு போன் செய்து கேட்ட போது இந்த மாதிரி எழுதி வாங்கினால் எல்லாம் சட்டபடி செல்லுபடி ஆகாது என்று சொன்னார்...அதை பெண்ணிடம் சொல்லி அவரிடம் கையெழுத்து வாங்கி திருமண வேலகளை பார்க்க ஆரமித்து விட்டார்கள்.
நமது ஹீரோதான் திருமண வேலைகளை முன்னிறுத்தி பார்த்து அவர்களை தனி குடித்தனம் விக்கும் வரை இருந்து முடித்து கொடுத்தார்.
திருமண வேலைகளுக்காக அவர் மணப்பெண்னின் மாமா வீட்டிற்கு சில முறை சென்று வந்தார்..அவரின் சுறு சுறுப்பு, அவரின் அழகு, அவரின் பேச்சுதிறமைக்காக அங்கு ஒரு காதல் மலர்ந்தது...அது மாமாவின் 2 வது மகள்.
நீங்கள் நினைப்பது போல் அந்த திருமணம் அவ்வளவு ஈஸியாக நடக்கவில்லை..இந்த முறை அவர் முன்னால் மாப்பிள்ளையிடம் ஐடியா கேட்டார், அவர் கொடுத்த ஐடியா தான் திரும்பி வந்தது. (ரிஜிஸ்டர் திருமணம்)டேய் எனக்கு கல்யாணம் செய்து வைத்த கையோடு உனக்கு வாழ்க்கையை தேடிக்கிட்டேயாடா என்று கலாய்த்தது தனிக்கதை.
நமது ஹீரோ நேராக தனது வருங்கால மாமனாரின் வீட்டிற்கு சென்று நீங்கள் நீங்கள் திருமணம் செய்து வைக்க வில்லை என்றால் நாங்களாகவே திருமணம் செய்து கொள்ளுவோம், ஒரு மரியாதைக்காதான் உங்களிடம் நிற்கிறோம் என்று நேருக்கு நேராக பேசிவிட்டார். ( அவருக்கு தான் தெரியுமே இவன் எல்லாத்தையும் செய்வான் என்று) அடுத்த முகுர்த்ததில் அவராகவே திருமணம் செய்து வைத்து விட்டார்.
இப்போது நமது ஹீரோ சிட்னியில் வேலை பார்க்க, அவர் நண்பர் பூனாவில் (Maharastra) இருக்க அவர்களது வாழ்க்கை தலா இரு குழந்தைகளோடு சுபமாக இருக்கிறது.
( பின் குறிப்பு: வழக்கம் போல் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விட்டது)
14-Aug-2009
காதலுக்கு மரியாதை செய்த நாடோடி...உண்மை சம்பவம்
இந்த வாரம் நண்பனின் காதலுக்கு உதவச் சென்று 'நாடோடிகள்' ஆனவர்களின் கதைகள்...
ஆஹா நம்ப கிட்டயும் ஒரு உண்மை சம்பவம் இருக்கிறது....பலநாள் நினத்து நினத்து மணம் விட்டு சிரித்த சம்பவம்....
ஈரோட்டில் காதலன் இன்ஞினியரிங் காலேஜ்ஜில் படித்து கொண்ணிருந்தான்...காதலி பெருந்துறை மருத்துவ கல்லுரியில் படித்து கொண்டிருந்தார்கள், 13ம் நம்பர் பஸ்ஸில் தான் இருவரும் பயனம்....அப்போது வந்த ஜெமினி படம் பார்த்து எல்லோரும் 'ஓ' போட்டு பயனம் இனிதே ஆரமித்து காதலும் ஜோராக வளர்ந்தது.
கடைசி வருடம் காதலனுக்கு...என்ன பன்னுவதுனு தெரியவில்லை...நம்ப ஹீரோவிடம் வந்து வழிகேட்டார்கள் ( சோடியாக வந்து)அலை பாயுதே படத்தில் வந்த மாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிகலாம் அப்பறம் பிரச்சனை வந்தா பார்த்துகலாம் என்று அவரும் ஐடியா கொடுத்துவிட்டார்.
சரி என்று சிவன் மலையில் திருமனம், காங்கேயத்தில் ரிஜிஸ்டிரேசன் என்று தடபுடல் கல்யானசேவை நடந்தது ( கோயிலுக்கும், ரிஜிஸ்டிரேசன் ஆபிஸுக்கும் பணம் மற்றும் சில பேப்பர் ஒர்க்குக்கு கஸ்டபட்டதுக்கு தனியாக உன்மை சம்பவம் தொடர்கதை எழுதலாம்)அவர் அவர் வீட்டுக்கு மதியம் 3.30க்கு போய் விட்டார்கள்.
அன்று இரவு மாப்பிள்ளையும் திருமனம் நடத்தி வைத்த ஆளும் அப்போதைய டாஸ்மார்க் ( Private bar) போயி விட்டார்கள் அங்கு நம்ப ஈரோ.. பாருடா கல்யானம் நடந்து முதலிரவில் இருக்க வேண்டிய ஆளு பாருக்கு வந்து இருக்கான் என்று கலாய்க்க..அருகில் ஒட்டு கேட்டு கொண்டு ( அரை குரையாக) இருந்த புல் மப்பு பார்ட்டி இன்னா தலைவா பிரச்சனை கல்யானம் பிடிக்கலையா? இல்ல பொன்னு பிடிக்கிலியா என்று கேட்டு ஒரே தொந்தரவு...எவ்வளொவோ சொல்லியும் அந்த நபர் கேட்கவில்லை...அப்பறம் மாப்பிள்ளை விட்டார் பார் ஒரு அறை...மப்பு பார்ட்டி சாரி பாஸ் என்று அடுத்த ரவுண்டுக்கு போய்விட்டார்.
சில மாதங்கள் ஓடின...ரிஜிஸ்டார் அலுவலகத்துக்கு மாற்றல் ஆகி வந்த ஒருநபர் பொன்னுக்கு சொந்தகரார் என்று தெரியாமல் அவரிடம் போய் சார் ஒரு certificate காபி வாங்கனும் எவ்வளுவு காசு என்று கேட்க அவர் விவரத்தை கேட்க அவன் விவரத்தை சொல்ல certificat காபி கொடுத்துவிட்டு பெண்ணின் வீட்டில் போட்டு கொடுத்துவிட்டார்.
ஒரு சுப யோக வெள்ளிகிழமை மதியம் மாப்பிள்ளையுடம் இருந்து ஹீரோவிற்கு போன்..ஹீரோவும் அடித்து பிடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு போய் என்ன ஏது என்று விசாரிக்க விஷயம் புரிந்து... மாப்பிள்ளையின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி அவனை அழைத்து கொண்டு அடுத்த பிளானை போட ஆரமித்துவிட்டார்கள்.
பெண்ணுக்கு சப்போர்ட் யாரு பன்னுவாங்க? இப்படி அடிசசா எப்படி அடிக்கலாம்? பொன்னு மாத்தி பேசுனா என்ன பன்னுரது? மற்றும் பல... சில... அப்படினு பிளானை போட்டாகிவிட்டது. அன்று இரவு நன்பனுக்கு ஏதும் ஆக கூடது என்று இருவரும் வீட்டில் தங்காமல் வேறு இடத்தில் தங்கினார்கள்.
நம்ப ஹீரோ தனது தந்தையிடம் இந்த மாரி.. இந்த மாரி..பஞ்ஜாயத்து பன்ன நீங்க வரமுடியுமானு கேட்க அவர் விவரத்தை கேட்க அடபாவி அவன் நம்ப சொந்தகாரன் (பொன்னு வீடு) என்று ஜகா வாங்க..இவன் சமாதானபடுத்தி... வேண்டும் என்றால் நீங்கள் கன்டிப்பாக வர வேண்டும் என்று உறுதி வாங்கி கொண்டு அடுத்த பிளானை ஆரமித்து விட்டான்.
அடுத்தா நாள் காலை (3.30am) பெண்னிடம் இருந்து போன் வந்தது ஹீரோவின் வீட்டுக்கு ஹீரொவின் தந்தையிடம் ஒரு விஸயத்தை சொல்லி ( அப்பலாம் செல்லு கிடையாது)எங்க சித்தப்பா ஒருத்தர் இருக்கார் அவரிடம் போயி உதவி கேளுங்க என்று..நம்ப ஹீரோவும் அந்த சித்தபா வீட்டிற்கு கோலம் போடும் நேரத்திற்கு சற்று முன்பாகவே போய் அவரை தூக்கதிலிருந்து எழுப்பி விவரத்தை சொல்லி அவர் வீட்டிலே இருந்து சூடாக காபி சாப்பிட்டு மேலும் விவாதித்து அடுத்து மதியம் சந்திகலாம் என்று அனுப்பிவிட்டார்.......
கன்டிப்பாக இதன் 2ம் பாகம் எழுதுகிறேன்...அதுலதான் சரியான் டிவிஸ்டு இருக்கிறது- to be Continue...
16-May-2009
அரசியல் வாந்திகள்....
கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதை பேசி தீர்த்திருக்க வேண்டும், ஆனால் பா.ம.க அந்த விஷயத்தில் ரொம்பவும் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வில்லை, மாறாக உடனே அந்த கூட்டணியை விட்டு விலகி எதிரணியில் சேர்வதையே ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தங்களுடைய கொள்கையாக வைத்திருந்தன.(பணம் சம்பாதிப்பதற்கு)
எப்போது பார்த்தாலும் தாங்கள் கூட்டணி வைத்திருக்கும் கட்சியின் ஆட்சியை பற்றியே குறை சொல்லிக்கொண்டிருப்பதும், அவர்கள் ஏதாவது புதிய திட்டங்கள கொண்டு வந்தால் அதைஎதிர்ப்பதும், அதைப்பற்றி கேலியும்,கிண்டலும் செய்வதும் என பா.ம.க தலைவர் ராமதாஸ் அதை தவிர வேறு எதையுமே உருப்படியாக செய்யவில்லை, ஈழப்பிரச்சனையை கூட இவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டர்களே தவிர அதில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை.
இந்த கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
சிறிலங்கா ரானுவம் சில புகைபடங்களை வெளியுட்டுள்ளது அந்த புகைபடத்தில் பிராபகரன் மகன் என் கூறப்படும் நபர் உன்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை நான் ஒருமுறை முதல் முறை விமானபயனத்தில் சந்தித்து இருக்கிரேன்.அவர் இலங்கை தமிழர் என்பதில் ஒரு மாற்று கருத்தும் இல்லை. அவருடன் கதைத்து இருக்கிரேன்...அவரின் புகைப்படம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த முறை இந்திய பயனத்தில் அதை வெளியுடுகிறேன். அது பிலிம் ரோலில் எடுக்கபட்டது..இலக்ட்ரானிக் புகைப்படம் கிடையாது.
இந்த மனிதனைதான் வீரர்/தீரர்/ விமானபடையை வழி நடத்தி செல்லும் நபர் என்று சில வாரங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது..lol
யாம் அறிந்த உன்மையான போரட்டத்தலைவர்கள்/ யாரும் நீச்சல் குளம் கட்டி, மூன்று வேள உனவருந்தி, தினமும் மசாஜ் செய்து கொள்வதில்லை. இவரின் ராசயோக வாழ்க்கை சிறிலங்கா ரானுவம் சரியான நேரத்தில் வெளியிட்டுவிட்டது. ( பாரதிராசாவின் வீட்டில் கூட நீச்சல் குளம் கிடையாது)
காங்கிரஸ், திமுக
தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு...
align="center">
மு.க. பெற்று எடுத்த நான்கு எழுத்து அழகிரி
பணம், பனம், டப்பு மூன்று எழுத்து...அய்யோ என்னை எழுத விடலை பணத்தால் அடித்து விட்டார்கள்..
ஈரோடு வேட்பாளர்
11-May-2009
ஓட்டு போட்டு ..go for voting

12-Apr-2009
ஒரு பழைய மியுசியம்- Woodlands
.jpg)
நாம் இப்போது உபயோகபடுத்தும் விவசாயா Equipments- எல்லாம் அவர்கள் 50 வருடங்களுக்கு முன்பே பயன்படுத்த ஆரமித்துவிட்டார்கள்.
.jpg)
படத்தில் உள்ள 8ம் நம்பர் கூர் முனை என்ன வென்று தெரிகிரதா?
விடை அறிய மற்றும் முழுவதும் பார்க்க இங்கே கிளிக்கவும்
அதன் முகவரி: 1962 Hays Lane - Woodland, California 95776
(இந்த பதிவு திரு.செந்தில் அவர்களுக்கு ... அவருடைய மலரும் நினைவுகளுக்காக)
10-Apr-2009
அமெரிக்கா-மார்கெட்டிங் கால்ஸ்
கடந்த சில நாட்களாக மார்கெட்டிங் கால்ஸ் வர ஆரமித்தது.அதுவும் இந்தியாவில் இருந்து!!!!!அதாவது இந்தியாவிற்கு தொலைபேச காலிங் கார்டு விக்கும் கம்பெனி இனிவருவது எனக்கும் அவர்களுக்கும் நடந்தது
ஹலோ சார் குட் ஐ டாக் டு பீம்பாய்?
யெஸ் திஸ் ஈஸ் ஹி...
சார் வி ஆர் காலிங் பிரம் கிரகாம் டெலிகாம் வி ஏவ் அ நைஸ் ரேட்ஸ் டு கால் இன்டியா, சார் ஆர் யூ அ டமிலியன்?
யெஸ் ஐ ஏம்!!!!!
வணக்கம் சார் நீங்க எந்த காலிங் கார்டு யூஸ் செய்ரீங்க அதவிட சீப் ரேட்டுக்கு எங்க கம்பெனி ஆபர் கொடுக்குது சார்.
வணக்கம் இது மார்கெட்டிங் காலா?
ஆமாம் சார்
நான் என் நம்பரைதான் Do not call list la Add செய்து இருக்கேனே அப்பறம் எப்படி கால் பண்ரீங்க?
எங்களுக்கு அதெல்லாம் ஏதும் தெரியாது சார் எங்க மேனேஜர் இந்த நம்பரை கொடுத்து கால் பண்ன சொன்னார் சார்.
சரி விஸயத்தை சொல்லுங்க
இந்தியா கால் செய்ய 3.5 சென்டுக்கு எங்க கம்பெனி ஆபர் கொடுக்குது நீங்க சைன் பன்னுங்க சார்.
இல்லப்பா எனக்கு ஏதும் வேனாம், நான் இந்தியாவிற்கு அதிகம் பேசுவதில்லை.
சார் நீங்க தமிழ்நாடு தானே அப்ப கன்டிப்பாக வீட்டுக்கு பேசுவீங்கதேனே?
இல்லப்பா எனக்கு ஏதும் வேணாம், நாங்க எல்லாம் அதிகம் பேசுவடில்லை..
சார் பிளீஸ்..நீங்க சைன் பன்னால் தான் நான் இந்த வேலையில் கன்டினியு பன்ன முடியும் பிளீஸ் சார்
ஹலோ நீங்க எல்லாம் கால்ஸ் எப்படி ரவுட் செய்ரீங்க?
சார் நாங்க பி.எஸ்.என்.எல் (BSNL) ல வோல்சேல் ரேட்டுல மினிட்ஸ் வாங்கி டிஸ்டிரிபியூட் செய்ரோம் சார்.
இப்படிதான் சொல்லுரீங்க அப்பரம் பார்த்தா VOIP- ல கால்ஸ் ரவுட் செய்ரீங்க..அதனால வேணாம்
சார் பிளீஸ் சார்..
இல்லப்பா வேனாம் வேனாம்..விட்டுடு...
சார் பிளீஸ் சார்..
கால் கட் செய்துவிட்டேன்...பின் என்னங்க மார்கெட்டிங் கால்னா ஒரு கெத்தா பேச வேனாமா? கெஞ்ஜல் இருக்க கூடாது. அதுவும் 1008 சார் போட்டுகிட்டு.
இங்க வந்த பிறகு சார் போடும் பழக்கமே இல்லை சுத்தமா மறந்து போச்சு, யாரவது சார் போட்டால் நமக்கு என்னமோ போல் இருக்குது
(இந்தியாவிலே நான் யாருக்கும் சார் போட்டது கிடையாது)
சில தினங்கள் கழித்து மறுபடியும் கால்....ஹலோ நான் கொஞ்ஜம் பிஸி யா இருக்கேன் ஒரு 10 நிமிசம் கழித்து கூப்பிடுங்ளேன்...
OKey sir!!
கால் வரவே இல்லை
மறுபடியும் இதே டெக்னிக யூஸ் செய்து ஒரு 5 தடவை தட்டி கழித்து விட்டேன்.
இன்று வெள்ளிகிழமை வேலை கிடையாது..வீட்டில் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஒரு தெலுங்கு படம் பார்ட்து கொன்டிருந்தேன். (கோதாவரி thanks to sub title)
நல்ல படம் பிடித்திருந்தது...இந்த படத்தை ரெகமன்டு செய்து டிவிடி யும் நன்பர் கொடுத்து ஒரு வருடம் முழுதாக முடிந்திருந்தது.
ஒரு இனிய பொழுதில் அருமையான் கால் அழைத்தது அதே கம்பெனியில் இருந்து குரல் தேன் குரல் (அதே தான் பொன்னுமா பொன்னு)
வழக்கமான அறிமுகத்திற்கு பிறகு
சார் ஒரு காலிங் கார்டு செம ஆபர் சார் அப்படினு சொல்லுச்சு,
நான் சொன்னேன் எனக்கு சார் போட்ட பிடிக்காதுங்க என்று.
சரி உங்களுக்கு எப்படி பேசனும்னு சொல்லுங்க ...நான் அப்படி பேசுரேனு சொல்லுச்சு.
ஆஹா...இது எனன வித்யாசமா இருக்குது அப்படினு நிமிர்ந்து உட்கார்ந்து ஆத்தா நான் கொங்கு நாடு மனுசன் அதனால கொங்குல பேசுமானு சொன்னேன்...
தேனுங்க ஒரு காலிங்கார்டு இருக்குதுங்க...நம்பள மாரி அய்யனுங்களுக்கு சவ்ரியாமா இருக்கும்னு கூப்டனுங்க ...
ஆஹா காதுல தேனு வந்து பாயுது அப்படினு ஆத்தா கொஞ்ஜம் வெவரத்த சொல்லு ஆத்தா ஆனால் நான் வாங்க மேட்டேன் வேனும்னா கொஞம் வருத்துகொள்கிரேன் அப்படினு சொன்னேன்.
சரி சரி வருத்துகொள்ளுங்கள் என்று கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...கடலை...
கடலை...கடலை...கடலை...கடலை...
நடுவில் கொஞ்ஜ்ம் கொஞ்ஜம் வாய்ஸ் பிரேக் ஆனது...அப்போது நான் எனாக்கா இதுவும் VOIP தானே அப்படினு கேட்டதுக்கு
இல்லபா இது நிறைய கடலைவருத்ததால் காது அப்பப்ப கேக்காது அப்படினு வெவரமா பதில் சொல்லிச்சு
சரிக்கா..அப்படினா இது மெய்யாலுமே VOIP இல்லியானு கேட்டேன்
அதான் மெய்யாலுமேனு சொல்லிகினுகீர நீ என்னா என்ன நம்பட்ட்கீர அப்படினு தாய் தமிழர் பாஸையில் கலக்கிடுச்சு.
அப்பறம் கேஸ் (GAS) தீர்ந்து..கடலை தீஜ்ஜி மூக்குல smell ஏறி தும்மல் வர ஆரமித்துவிட்டது.
சரிக்கா வச்சிடவனு கேட்டேன்..அப்ப அது கேட்டது பார் ஒரு கேள்வி...அது தான் விசேசம்.
இன்னா நேரம் வறுத்தாயா அதுக்காவது சைன் பன்னுடானு சொல்லுச்சு
16-Mar-2009
பிரிவோம் சந்திப்போம் பாகம்- 2
நியுயார்க் விமான நிலையம் அதன் பிரமாண்டம், ஹைவே, ஃபிரி வே, ஸ்டேட்டன் ஐலென்டு, பிராட்வே, மோசமான் இரவு வாழ்க்கை, 100 K வாங்கிரவங்கலாம் மேல் தட்டு மக்கள், பிட்ஸ்பர்க் கோயில், வீக் என்டு பார்ட்டிகள்,பேஸ்மென்டு, ஆண்கள் குடி, பெண்கள் டீ.வீ, கட்டிபிடி முத்தங்கள்,லாஸ்வேகாஸ் சூதாட்டம்,டேன்ஜூர் (Tanjore) பாட்டிகள், மாமா, மாமிகள், பஞ்ஜகட்சம்,பொரபசர் அசைன்மெட்டுகள்,வகுப்புத்தோழியின் கர்பம்,ரெஸிசன், வேலை போய்டும் என்ற பயம், எதியும் பிரம்மாண்டமாக படைக்கும் அமெரிக்க தொழில் நுட்ப்பம்,அமெரிகா அப்படியே இருக்கிறது, மிகசில மாற்றங்களை தவிர.
இப்போது மாமா மாமிகளை தவிர கொங்கு அய்யன் ஆத்தாள் களும், டின்னல்வேலி ஏலெய் களும்,சென்ணை நைனாக்களும், இன்னாபாக்களும், சாப்ட்வேர் புண்ணியத்தால் நிறைய தமிழ் மக்கள் இருக்கிரார்கள்.அதே வீக் எண்டு பார்ட்டிகள்,இன்னும் 100-கே வாங்கரவங்களாம் மேல் தட்டு மக்கள் (அவங்களாம் பி.எம்.டபிள்யு சாதி)அவர் சொன்ன மாதிரி சாப்ட்வேர் ஒரு சுனாமி போல வந்து 25 ஆண்டுகள் நிலைத்து விட்டது,. இப்போது சிறிது ஆட்டம் கண்டுள்ளது.
யோசனை செய்து பார்த்தால் அமெரிக்கா எபோதும் தொழில் நுட்பத்தில் 50 ஆண்டுகள் முன்னேரி இருக்கிரது.(Advanced) 80களின் கால கட்டத்தில் ரெஸிஸன் பீரியட்களில் தகவல் தொழில் நுட்ப்பம் போன்ற புதிய டெக்னாலஜிகல் அறிமுகம் ஆகி பீறுநடைப்போட்டு வந்தது.
அதற்கு முந்தைய ரெஸிஸன் பீரியட்கள் மெக்கானிகல், மற்றும் மருத்துவர்களும், அதற்கும் முன் பசுமை புரட்சியும், பேஸிக் இன்பராஸ்டக்ச்சர் களும் ரெஸிஸன்களி தூக்கி நிறுத்தியது.இப்போது என்ன செய்ய போகிரார்கள் என்பது ஒரு டிரில்லியன் டாலர் கேள்வி.
Year 1982 கால கட்டத்தில் ஒரு டாலர் என்பது 10 ரூபாய். இப்பொழுது அப்படி இருந்தால் 95 சதவிகித நம் மக்கள் இந்தியா திரும்பி விடுவார்கள்.
ஒரு சில அபத்தங்களும் இருக்கிரது நாவலில். அமெரிகா வந்தவுடன் பாபனாசம் பெண் மது அருந்த கற்று இருக்கிறாளாம், ஆனால் கற்பு விஸயத்தில் தமிழச்சியாக இருக்கிறாளாம்,(அதற்காக மது அருந்துபவர்கள் எல்லாம் மோசமானவர்களாக இருக்க வேண்டும் என்ரு அர்த்தம் கொள்ளகூடாது) கணவனின் பெண் லீலைகள் பார்த்து தானும் பழைய காதலுடன் ஓடிப்போவது என்பதுலாம் இப்போது ஓ.கே தான் ஆனால் அந்த கால கட்டத்தில் எப்படினு தெரியலை, ஒருவேளை எழுத்து புரட்சியோ?
09-Feb-2009
கொஞ்ஜம் வலி, ஒரு போன்கால் = ஹார்ட் அட்டாக்
ஒரு தந்தைக்கு மார்பில் கொஞ்ஜம் வலி, மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார், பரிசோதனைகள் முடிந்து வேறு ஒன்றும் இல்லை பீ.பீ சற்று அதிகம் என்று ஐ.சி.யு வில் அட்மிட் செய்துள்ளார்கள். ஒரு 12 ஆயிரத்திற்கு மருந்துகள் எழுதி கொடுத்து... வாங்கியும் கொடுத்து விட்டார்கள்.
தந்தையின் உடல் நலன் அறிய தமையன் அமெரிக்காவில் இருந்து டாக்டரின் கைபேசிக்கு அழைக்கிறான். யார் என்று கூறிவிட்டு விவரம் கேட்கிறான். சற்று நேரம் கழித்து கூப்பிடுங்கள் கேஸ் ரிக்கார்ட் பார்த்துவிட்டு விவரம் கூறுகிறேன் என்றார். ஒரு 15 நிமிடம் கழித்து மறுபடியும் டாக்டரின் கைபேசிக்கு அழைக்கிறான்.
அமாங்க கொஞ்ஜம் பிளாக் இருக்குது இன்னும் ஒருநாள் ஐ.சி.யு வில் மானிட்டர் செய்துவிட்டு பின்னர் ஆஞ்ஜியோ வா அல்லது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்வதா என்று முடிவெடுக்கலம் என்று கூறினார். நம்ப ஆளு சில பல குறுக்கு கேள்விகளை கேட்கிறார் அதற்கும் அவர் பதில் அளித்துவிட்டு மறுபடியும் கூப்பிடுங்கள் என்று சொல்லி அழைப்பை துன்டித்து விடுகிறார்.
எதோ ஒரு உள்ளூனர்வு டாக்டரிடம் தவறு இருக்கிறது என்று சொல்லியது...உடனே தந்தையிடம் பேசுகிறான். (Technology works, thanks to cell phone ) அவரும் இப்போதுதான் டாக்டர் வந்து பரிசோதனை செய்துவிட்டு பிளாக் இருக்கும் போல் உள்ளது என்றும் குடும்பத்தை பற்றீ விசாரித்ததாகவும் சொன்னார்.
இவனின் உள்ளுனர்வு சரிதான் என்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுவிடுமாறு கூறினான், அவரும் சரி என்று மருத்துவ மனை சிப்பந்திகளிடம் கூறிவிட்டு பில்லுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்.ஒரு அரை மணி நேரம் கழித்து மறுபடியும் டாக்டரின் அலைபேசிக்கு அழைக்கிறான், என்னங்க உங்க அப்பா டிஸ்சார்ஜ் ஆகனும்னு சொல்லுரார், பிளாக் இருக்குது இன்னும் ஒரு நாள் பார்த்துட்டு சொல்லுறேன் என்றால் சின்ன பிள்ளை போல் வீட்டுக்கு பொகனும்னு சொல்ரார், எதாவது என்றால் என்மேலதான் அப்பறம் சொல்லுவீங்க அப்படி இப்படி என்று சொல்லி அழைப்பை முடித்து கொன்டார்.
அவரும் டிஸ்சார்ஜ் அகி (Rs:22.500) ஒரு இரவு ஐ.சி.யூ வாடகை செலுத்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார், அன்று இரவே சென்னை நோக்கி பயனம், அங்கு பரிசோதனைகள் முடிந்து ஒன்றும் பிரச்சனை இல்லை பி.பி அதிகம் என்று மருந்துகள் அளித்துள்ளார்கள்.
ஒரு தொலைபேசி அழைப்பு பி.பி என்ற நோயை ஹார்ட் அட்டாக் அக மாற்ற முடிந்தது. பாவம் அவருக்கு என்ன கஸ்டமோ இன்று இந்த அப்பாவி தந்தை மாட்டினர். நாளை யாரோ?
ஐ.சி.யுக்கு இவ்வளவுதான் கட்டனம் என்று ஒரு வரை முறையிலாமல் பணம் பிடுங்கும், நோயின் தன்மையே மாற்றிய டாக்டரின் மேல் நடவடிக்கை எடுக்க என்ன வழி?
நடந்த இடம்: ஈரோடு.
நடந்த மாதம் : சனவரி- 2009
மருத்துவ மணை: கோவையில் உள்ள பெரிய மருத்துவ மனையின் ஈரோடு கிளை.
( இவர்களுக்கு ஈரோட்டில் 2 கிளைகள் உள்ளது)
மருத்துவரின் பெயர்: தூத்துகுடி (மூழ்கி எடுக்கும் )குமார்
02-Feb-2009
முட்டாள் முத்துகுமாரா
மரணத்தினால் சாதிக்க நினைப்பதெலாம் அந்த காலம் அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம், அப்போதலாம் மனசாட்சி உள்ள தலைவர்கள் இருந்தார்கள், பின்னாளிள் அவர்கள் எல்லாம் கூட மாரிவிட்டார்கள்.
அச்சுதுறையிதானே பணி உனக்கு ..எத்தனை தற்கொலைகளை நீ பார்த்திருப்பாய்? ...எத்தனை கம்போஸ் செய்துருப்பாய் அப்போது உன் மணம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும்? அதே வேதனை தானே இப்போது எங்கள் அனைவருக்கும்.
நீ செத்து போனதால் ராஜ பக்ஸே போரை நிருத்திவிட்டாரா?
நீ செத்து போனதால் இந்தியா ஏதும் நடவடிக்கை எடுத்ததா?
நீ செத்து போனதால் பிரபாகரன் தன் இன மக்களையே கேடயமாக உபயோகப்படுத்துவதை நிருத்திவிட்டாரா?
நீ செத்து போனதால் தமிழ் ஈழம் மலர்ந்துவிட்டதா?
நீ செத்துப்போனதால் சத்யம் ராஜு பின்னுக்கு போய்விட்டார்.
நீ செத்துப்போனதால் நாகேஸ் மரணம் குறைந்த விளம்பரம் கண்டது.
நீ செத்துப்போனதால் ம.தி.மு.க வில் ஒருவர் செத்து போனார்.
நீ செத்துப்பானதால் அரசியல் வாதிகளுக்கு விளம்பரம் தேடி கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நீ யாருக்காக செத்து போனாய்? ஈழ தமிழனுக்கா அல்லது வீனாய் போன விடுதலைப்புலிகளுக்கா? யாரோ ஒருவருக்கு என்றாலும் நீ கன்டிப்பாக முட்டாள்தான். நீ செத்துபோனதால் உன் மரணத்தை வைத்து அரசியல் நடத்த ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.
நீ வீனாய் போனவர்களுக்கு செத்து போய் இருந்தால்.
முட்டாளே நீ செத்து போனது நம்பகதன்மை இல்லாத/ வளையும் தன்மை இல்லாத/சமாதனத்துக்கு தயார் இல்லாத/எதையும் செய்ய துனிந்த/ சர்வாதிகார கூட்டத்திற்கு செத்து போய் இருக்கிறாய்.
ஈழ தமிழனுக்கு செத்து போயிருந்தால் நானெல்லாம் 1983- 1984 ல் செத்து போயிருக்கவேண்டும்.
நான் ஈழபோராட்டதையோ, விடுதலைப்புலிகளையோ ஆதரிப்பவன் இல்லை. ஒரு மனித இனம் தாக்குதலுக்கு உன்டாகிறது என்கிறபோது (அழிப்பதும் மணித இனம் தான்..வேதனையாக் உள்ளது) எழும் மனக்குமரல் உள்ள சாதாரன மணிதன் தான். யாருக்ககவும் யாரும் உயிரை விட தேவை இல்லை. பிறந்தோம், முடிந்தால் புகழுடன் வாழ்ந்தோம், இறந்தோம் என்பதுதான் வாழ்க்கை.
இடையில் முடித்து கொள்ள யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என தீர்மானமாக நம்பும் சராசரி மனிதன்.( தவிர்கமுடியாத காரணங்களால் கருனை கொலை தவிர்த்து)
24-Jan-2009
குமுதம் வார இதழுக்கு ஒர் கடிதம்
அன்புள்ள குமுதம் இதழ் மார்கெட்டிங் மேனேசருக்கு வணக்கம்.
தங்கள் குமுதம் டாட் காம் சனவரி 31ம் தேதி முதல் பே சைட் ஆகிறது என்றும் சந்தா கட்டுங்கள் என்று அறிவித்து இருந்தீர்கள் சரி நானும் நினைவு தெரிந்த நாளில் இருந்து படிக்கும் இதழ் என்று ( ஒரு டீஸ்பூன் ஒரு கொலை, நான் படித்த முதல் கதை என்று நியாபகம்)சந்தா கட்ட சென்றேன்...வந்ததே மயக்கம் சாதா, டீலக்ஸ், ஸ்பெசல் டீலகஸ் என்று ஆம்னி பஸ் கனக்கா சந்தா கட்ட சொல்லியிருந்தது. (முறையே 50.00 USD, 99.00USD, 250.00USD (3 years)).
ஏனுங்கனா நாட்டுல விலைவாசிலாம் ஏறிப்போச்சு, உலகமே பொருளாதார மந்ததுள இருக்குது அப்பரம் எப்படிங்கனா நாங்க போயி அப்புட்டு பணம் கட்ட முடியும், சரி அதுக்கு நாங்க இலவசமா தரமுடியும்னு கேட்காடீங்க...(ஏன் குடுத்தாதான் என்ன அரசு கலர்டீவி தருது, நெலம் தருது, அரிசி ஒருரூபாய்கு தருது)
ஒரு நியாயமான் ரேட்டு வச்சு குடுபா நாங்கனா வேனாம்னா சொல்லபோரோம், ஏன் உன் கூட்டாளி விகடன் பாரு சூப்பரா ரேட்டு வெச்சுனு இன்னாம கலக்கரான். நீ மெய்யாலுமே ரோஜனை பன்னு ராசா, எத்தினி பேரு நீ குடுக்குர வீடியா லாம் எரக்கினு இருக்கபோரானுங்க, எங்கள் மாதிரி சனம் லாம் சும்மா வந்தமோ, படிச்சோமானு தான் போராங்க, வேனும்றவங்க பே பெர் டவுன்லோட் நு குடுக்கசொல்லுமா.கொஞ்ஜம் மன்சு வைராஜா.
சரி வாங்கர காசுக்கு ஒழுங்கா கஸ்டமர் சர்வீஸ் இருக்கா? (அப்டீனா என்னானு கேட்கராங்க உங்க ஆபிஸ்ல) பிரின்ட் சந்தால சில குளருபடி இருந்தது பேக்ஸ், ஈ-மெயில்னு அனுப்பிபார்த்து பதில் இல்லை, சரினு மெனக்கெட்டு ராத்திரி முழிச்சிட்டு இருந்து உங்களுக்கு போன் பன்னினா (வெளிநாட்டில் இருந்து) காது குடுத்து கேட்க கூட ஆள் இல்லை உங்க ஆபீஸ்ல. வார இதழுக்கு பணமும் கட்டி அதை பற்றி விசாரிப்பதற்கு பணமும் விரையம் செய்து பிளட் ப்ரசர் ஏற்றி கொன்டதுதான் மிச்சம்.
இப்ப கூட பாருங்க சனவரி 31ம் தேதி வரை இலவசம் என்று சொல்லிட்டு சனவரி 24 அன்றே என்னை உளே விட மாட்டேன்ங்குது. (சரி உங்க சைட்டு உங்க இலவசம், எப்பவேனும்னாலும் ஸ்டாப் செய்ங்க, ஆனா வார்த்தைனு ஒன்று இருக்கு இல்ல?)
அப்பறம் ஒன்னு நியாபகம் வைத்து கொள் ராசா வெளிநாட்டில் இருக்கும் எல்லாரும் (அதிக) பணம் கட்டி படிக்கும் அளவிற்கு வசதி இல்லை ராசா, எல்லாரும் உங்க டைரக்டர் சவகர் அளவிற்கு 3 மில்லியன் டாலர்லாம் சம்பதிப்பதில்லை. ஏதோ எங்களால் முடிந்த அளவிற்கு பணம் கட்டுரொம், கொஞம் மனசு வைங்க, நியாயமான ரேட்டு வைங்க,நிறய கஸ்டமர்களை வைத்து நிறெய பணம் சேருங்க.
(அது சரி இந்தியாவில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் அமெரிக்க டாலரிலா தெரிகிறது?)
13-Jan-2009
கன்டிப்பாக இன்டர்வியு டிப்ஸ் அல்ல
ஆனால் அமெரிக்காவில் வேறு மாதிரி நீங்க ரெஸ்யூம் ல என்ன போடுரீங்களோ அத நம்பி இன்டர்வியுக்கு கூப்பிடுவாங்க. இந்த ஐ.டி பீல்டுல 60% போன் இன்டர்வியுதான் இருக்கும். (My guess)இது நம்ப மக்களுக்கு வசதியா போய்டும், கம்ப்யூட்டர்ல கூகிள் ஆண்டவரை ஓப்பன் செய்து வைத்துகொண்டு, இன்னும் ஒரு விண்டோவில் கீக் இன்டர்வியு.காம் ஓப்பன் செய்து போனில் பதில் அளிப்பார்கள். ஒரு சிலர் தனக்கு பதில் வேறு ஒருவரை பதில் அளிக்க விட்டு ஸ்பீக்கர் போனில் அதை கவனித்து கொண்டு இருப்பார். (இந்த வசதி சில தெலுகு நன்பர்களுக்கு வசதியாக் போய்விட்டது)
அமெரிக்காவில் வேலை புடிப்பது எப்படினு சிம்பிளாக ஒரு பார்வை. (Consultant).
H1B ஹெ.ச் 1பி விஸா வைத்து இருப்பவர்கள் ஸ்பான்சர்டு கம்பெனியில் வேலை செய்யலாம். அல்லது கன்ஸல்டன்ஸி மூலமாக் கிளையன்ட் சைடில் வேலை செய்யலாம்.கிளையன்டிடம் வேலை என்பது 6 மாதம் முதல் 1 வருடம் அல்லது சில வருடங்கள் நீடிக்கும்.
The H1B Sponsored Company: Work for them.
The H1B Sponsored Company: work for their clients.
The H1B sponsored Company: Will sell u to other Clients/bodyshops. This Client/bodyshop may or maynot sell to others. (these people are called Middle man)
இந்த Will sell you to others என்ற பிரிவில் நிரைய கோல்மால் நடக்கும் மற்றதில் கொஜ்ஜம் குறைவு.
A simple example. Once ur project is over in Client X then one will post his/her resume either in Monster, Jobs DB, AJB. The middle man or body shops who won/have the project or wanted you they will call u/email u. இங்கு நீங்கள் டைரக்டாக அவர்களிடம் வேலை செய்ய முடியாது, உங்கள் H1B ஸ்பான்சர் மூலமகதான் போக வேண்டும்.
இதில் ரேட் பேரம் நிறைய நடக்கும், ஒத்து வந்தால் ஓ.கே. அல்லது புதுசா வந்த பசங்கள/பொன்னுங்களை எக்ஸ்பீரியன்ஸ் உள்ள மாதிரி கான்பித்து உள்ளே நுழைத்துவிடுவார்கள்.
அமெரிக்கா மேனேஜர் இன்டர்வியு பன்றார் என்றால் ஜஸ்ட் 3- 5 கான்செப்ட் கேள்விதான் இருக்கும், மீதி எல்லாம் அரட்டை தான். They just look in to the persons Communicating/ability to speak/how he/she behaves.
பிடித்திருந்தால் ஐ ஏம் ஓ.கே, I வில் கால் யு பேக் இன் எ டே, என்று சொல்லிவிடுவார். சொன்ன மாதிரி பிடித்திருந்தால் கால் செய்து கன்கிராட்ஸ் சொல்லி வேலைக்கு வரும் தேதியை சொல்லுவார். பிடிக்கவில்லை என்றால் ஒரு ஈ-மெயில் வந்து சேரும் சாரியுடன்.
இதே ஒரு இந்திய மேனேசர் என்றால் அவ்வளவுதான் ஒரு 60 கான்செப்ட் கேள்வி வரும், அவர் எதிர் பார்க்கும் பதில் வந்தால் தான் ஓ.கே. நீங்கள் சரியான் பதில் அளித்தும் அவர் எதிர் பார்த்த பதில் வரவில்லை என்றால் நீங்கள் ஏவெரேஜ் ரகம் தான். சோசியலாக எந்த கேள்வியும் இருக்காது. ஒன்லி ஜாப் சம்பந்த பட்ட கேள்விகள் மற்றும் முன்னால் வேலை பார்த்த அனுபவங்கள் சம்பந்தமாகதான் இருக்கும். அவரையும் குறை சொல்ல முடியாது ஏனென்றால் நாம் வளர்ந்த விதம் அப்படி.
இதில் உள்ள கொடுமை என்ன வென்றால் அவரும் கேள்விகளை கீகின்டர்வியு.காம் அல்லது வேறு எதாவது வெப் சைட்டுல இருந்துதான் உருவி இருப்பார்.
இன்டர்வியு முடிந்தவுடன் சரி ஐ வில் கெட் பேக் என்று சொல்லுவார், ஆனால் செலக்ட் ஆகவில்லை என்றால் ஒரு மெயிலும்/போனும் வ்ராது செலக்ட் ஆகிவிட்டால் அவரது ஆபிஸ்ல் இருந்து வேரொருவர் கூப்பிடுவார்.
அடுத்த ரகம் சின்கு என்று செல்லமாக அழைக்கப்படும் சீன வம்சாவளியின மேனேசர்கள். இவர்களும் இந்திய மேனேசர் க்கு குறைவில்லாமல் கேள்விகளை வீசுவார்கள், அனத்தும் வேலை மற்றும் அனுபவம் சம்பந்தபட்ததாகவும், படிப்பு சம்பந்தமாகவும் கேள்விகளை வீசுவார்கள்.நிறைய நேரம் ஆங்கிலம் கடித்து துப்புவார்கள்.பிடித்திருந்தால் ஓ.கே என்று கூறிவிடுவார்கள்.
நம்ப கன்ஸல்டன்சி யில் ஒருவர் இந்திய மேனேசர் என்றால் சாரிங்க வேர Company பாருங்க என்று சொல்லிவிடுவார்.
ஏன் இந்திய மேனேசர் இவ்வளுவு டெரெர் ஆக இருக்கிறாங்க்க தெரியுமா? பின்னே நம்ப ஆளுங்கள பத்தி நமக்கு தெரியாத என்ன? விட்டா மேனேசர் இடத்தை பிடித்து விடுவாங்களே
12-Jan-2009
க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள் பாகம்-2
முன்கதை...
ஆத்தா நான் 3 மாசம் மின்னாடியே புக்கு/நோட்டு லாம் செஞ்ஜாச்சு, இது கன்பார்ம்டு டிக்கட்டு அக்கா, உங்க கம்பியூட்டரில் நல்ல பார்ட்து சொல்லுங்க அக்கா. ..கிளி திருப்பி திருப்பி அதெயே சொல்லுச்சு.சரி இது வேலக்க்காவாதுனு ஏர்லைன்ஸ் மேனஜர் பார்த்து பேசலாம்னு அவர எப்படி பார்க்கரதுனு கேட்டா..3மாடி போயி பாருங்க்கனு ரூட் போட்டாங்க.
இனி...
அங்க போனா அவர் How to deal Angry Customers என்ற புத்தகத்தை படித்து கொன்டிருந்தார்.நாங்கள் வந்த விசயத்தை சொல்லி அதே பிளேனில் இடம் கேட்டோம். அவரும் எங்களுடன் இறங்கி கீழே வந்தார். கிளிகளிடம் பேசிவிட்டு சாரி சார் இது கம்யூனிகேசன் கேப்பில் வந்த குளருபடி சற்று பொருங்கள் என்று கூறிவிட்டு வேறுஒரு பூத்திற்கு நடந்து போனார்...அங்கிருந்து சில போன்கள் மற்றும் வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசினார்.நேரங்கள் கடந்தது, மணீத்துளிகள் கரைந்தது விமானம் புறப்படும் நேரம் நெருங்கியது. நான் பொறுமை இழந்து அவரிடம் விமானம் புறப்படும் நேரம் நெருங்கி விட்டது என்றும் என்ன சார் என்று கேட்க இல்லிங்க பைலட்டிடம் பேசிவிட்டேன், எதோ எடை பிரச்சனை எனாறும் சில லக்கேஜிகளை இறக்கிவிட்டு ஆட்களை ஏற்ற முயற்சி செய்வதாக கூறினார்.
(காமளையன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்ஜளாக தெரியுமாம் அது மாதிரி அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மன நிலையில் தான் இருந்தோம்.பின்னாடிதான் தெரிந்தது அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பரந்து போச்சி என்று.)
நாங்கள் பொறுமை இழந்து அனைவரும் சண்டைக்கு இறங்க பிற்பாடு சாரிங்க ஏதோ தவறு நடந்துவிட்டது, உங்கள் அனைவருக்கும் 5 ஸ்டார் விடுதியில் அறை எடுத்து தங்க வைக்கிரோம் காலை முதல் விமானத்தில் ஏற்றி அனுப்புகிரோம் என்று அடுத்த வலையை வீசினார். அந்த வலையில் 2 குடும்பங்கள் சரி என்று தலை ஆட்டியது. எனக்கும் புரிந்துவிட்டது இது வேலைக்காவாது நாமும் தலை ஆட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து அவரிடம் சரி சொல்ல போனேன் அவரோ நீங்கள் பட்ஜெட் ஏர் இன்டியா-வில் (Air India Budget) போகிறீர்களா என்று கேட்டார், ஏதோ ஒன்று முதலில் சென்ணை போய் சேர்ந்தால் போதும் என்று சரி என்று தலை ஆட்டிவிட்டேன்.பிற்பாடு ரொம்பவே...வருத்தபட்டேன்.அவரும் அந்த ஆபீஸ் சென்று வந்து கொஞம் பொறுங்கள் அவர்களின் ரிசர்வேசனுக்கு முன்னுர்மை தந்து அவர்களின் ஆட்கள் எல்லாம் ஏறிய பிறகு இடமிருந்தால் நீங்களும் போகலாம் என்று கூறிஅனார். அதற்கும் தலை ஆட்டிவிட்டு பொறுமை காத்திருந்தோம்.10.25 விமானத்திற்கு 10.05 க்கு எங்களுக்கு போர்டிங் பஸ் கொடுத்தார்கள். சரி என்று வாங்கி கொண்டு விமானம் நோக்கி ஓடினால், செக்யூரிட்டி செக்கில் கைப்பட்டியின் எடை 6 கிலோவிற்கு மேல் இருக்க கூடதுஎன்று சொல்லிட்டார்கள். மெயின் பெட்டி ஏதும் எங்களிடம் இல்லை, நாங்கள் நடந்ததை கூறி அட்லான்டிக் கடல் தான்டி வந்து உள்ளோம் எங்களுக்கு 9 கிலோ வரை அனுமதி இருக்கிறது என்று சொல்லியும் விடவில்லை. சரி 3 கைப்பட்டியை எப்படி பிரித்தாலும் 6 கிலோவிற்கு மேல தான் இருந்தது. கைபெட்டியில் இருப்பது அனைத்தும் முக்கியமானவை எதையும் வீசி எறிய முடியாது.மறுபடியும் மேனேசரிடம் ஓடினோம், சரி 2 கைப்பிட்டியில் முக்கியமானது எடுத்து கொன்டு ஒரு பெட்டியை லக்கேஜ் ஆக மாற்றிவிடுங்கள் என்று கூறினார்.சரி என்று மாற்றிவிட்டோம். பின் செக்கிங் முடிந்து விமானம் நோக்கி ஓடினோம், அங்கிருந்து அந்த விமானம் செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று குறித்திருந்தார்கள். 12 mins (ஒரு நல்ல விசயம் இது )ஓடோடி போனால் விமானத்தின் கடைசி சீட் (வால் பகுதி) இடம் அளித்திருந்தார்கள்.அனைவரின் கண் பார்வைக்கு இலக்காகி போய் அமர்ந்தோம், வரிசையாக அனத்து குடும்பங்களும் வந்து சேர்ந்தனர்.ஒருவழியாக விமானம் புறப்பட்டது, அருகில் அமர்ந்து இருந்த சிங்கபூரியனிடம் அலை பேசி வாங்கி நன்பருக்கு விவரத்தை சொல்லி இந்தியாவில் எங்களை வறவேர்கக சென்னை விமான நிலையத்த்ல் காத்திருக்கும் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டோம்.
(இங்குதான் அலைபேசியின் முக்கியத்துவம் தெரிகிறது)
பிற்பாடு விமான பணிப்பெண்கள் தள்ளு வண்டியில் ஒரு பிரெட் மற்றும் ஒரு ஜீஸ் கொடுத்தார்கள், மற்றொரு பணிப்பெண் சாரயக்கடை தள்ளி கொண்டு வந்தார். I just surprised they came with sample bottles coz usually they will open the big bottles and pour in to the small cups (cost cutting) சரி கலக்சனுக்கு ஆகும் என்று 3 பாட்டில் வாங்கி வைத்து கொன்டேன். அப்படியே கண் அயர்தேவிட்டேன். கொஞ்ஜ நேரம் கழித்து யாரோ தோளை தட்டி சார் சார் என்று அழைப்பு, பார்த்தால் பணிப்பெண் 18சிங்கை டாலர் கேட்டார், எதற்கு என்று வினவியபோது 3 பாட்டிலிக்கு என்று கூறினார். இது இன்டர்னேஸனல் பிளைட் தானே? அப்பறம் எதுக்கு காசு கேட்கிறீங்க என்று வினவிய போது இல்ல சர் இது பட்ஜெட் ஏர்லன்ஸ் சோ வி ஏவ் டு கலெக்ட் அப்படினு சொன்னாங்க, அப்படியே பாட்டிலை திருப்பி தந்துவிட்டு கடுப்புடன் அமர்ந்திருந்தேன்.பின் அவரை அழைத்டு குடிப்பதற்கு தண்ணி பாட்டல் கேட்ட போது ஒரு ஆளுக்கு ஒரு முறைதான் இலவசம் என்றும் மறுபடியும் வேன்டுமானால் பணம் கொடுத்து பெற்றுகொள்ளவும் என்று கூறிவிட்டார்.கடு கடு முகத்துடன் அமர்ந்திருந்தேன்.மனதுக்குள் ஆயிரம் என்னங்கள் கேஸ் போடலாமா? இல்லைனா எப்படி டீல் பன்னலாம்னு.கடைசியில் தானே அமர்ந்திருந்தேன், பனிப்பெண்கள் பேசுவது எல்லாம் கேட்டது அவர்கள் ஊர் கதி எல்லாம் பேசிவிமானம் இறங்குவதற்கு முன் வாழைப்பழ ஜோக் சொல்லி சிரித்து கொண்டு இருந்தார்கள். நான் குறுக்கால பூந்து அக்கா அது ரொம்ப பழைய சோக்குகா என்று கூறவும் அவர்கள் முகம் ஒருமாதிரி போனது.ஒருவழியாக விமானம் சென்னை வந்து சேர்ந்தது, இமிகிரேசன் முடித்து பொட்டி எடுப்பதற்கு வந்த போது பெரிய பொட்டி அனத்தும் முதல் விமானத்தில் வந்து விட்டது போலும் அனைத்தும் ஒரு தள்ளு வன்டியில் வைத்து இருந்தார்கள். சிங்கபூரில் செக் செய்த கைப்பெட்டி வரவில்லை. அதற்கு கம்பெளைன்டு குடுக்க வரிசையி நின்று அனத்து தகவலையும் சொல்லி ரசிது வாங்குவதற்குள் 2.30 மனினேரம் முடிந்திருந்தது.நாம் தான் 2 நாள் கழித்து வந்து வாங்கி கொள்ளவேன்டுமாம், அவர்கள் வீடிற்கு டெலிவரி செய்ய மாட்டார்களாம். மறுபடியும் ஒரு சென்னைப்பயனம் செய்யவேன்டியதாயிற்று.சென்னை டூ ஈரோடு கோவை எக்ஸ்பிரசில் அருமையான் பயனம், வண்டி முழுவதும் நடந்து நடந்து, தோசை, மசால் வடை, அனைத்தும் வாங்கி, கதவோரம் நின்று அருமையாக காற்று வாங்கி ஈரோடு வந்து சேர்ந்தோம். ( அது சரி ஏன் அமெரிக்க டூ இந்தியா ரயில் இல்லை)
பிற்பாடு பெட்டியை எடுக்க ஒரு பிரளயமே நடத்த வேன்டியதாயிற்று அதற்கு செலவு செய்த தொகை பெட்டியில் உள்ள மதிப்பை விட அதிகம் ஆயிற்று. பின்னாளில் ஏற்ப்பட்ட விபத்து , மருத்துவமனை அனுபவங்கள், டிக்கட் ரீகன்பார்ம் செய்ய அலைந்தது என்று நிறைய எழுத ஆசைதான், ஆனால் அது ரொம்ப சுயபுரானம் ஆகிவிடும். ஆதாலால் எழுத்து பிழையுடன் படித்ததற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
06-Jan-2009
நான் குடித்த காபி மற்றும் பல..
ஆச்சு சனவரி- 1 வெற்றிகரமான் டயட். 2-ம் தேதி சூப்பரான் சைக்கிள் ஓட்டம், 3-ம் தேதி குறைச்சலான சிக்கன் சாப்பாடு 4-ம் தேதி சூப்பர் கட்டுபாடுடன் ஓடிவிட்டது. சனவரி 5 ம் தேதி காலை அடித்து பிடித்து எல்லாரயும் கிளப்பிட்டு நானும் அலுவலகம் கிளம்பும் போதுதான் நியாபகம் வந்தது நான் காலை சாப்பிடவே இல்லை என்று, சரி நம்ப டயட்டுக்கு இயற்கையே வழிவகுத்து விட்டது என்று கிளம்பி விட்டேன்.
காரில் ஒரு 20 மைல் பயனம், பாதி தூரம் போன பிறகு வயிறு கர்...புர் என்ற் சத்தம் போட்டு என்னை கவனி என்று சொன்னது. வழியுல் ஒரு லைடில் (Light/Signal) நிற்க வேன்டியதாயிற்று, பாட்டு கேட்டுகொண்டே சன்னல் வழியாக பார்த்தால் ஸ்டார் பக்ஸ் வா..வா என்று வறவேற்றது. மனதில் ஒரு சஞ்ஜலம் காபி குடிக்கலாம் என்று, ஆனால் மூளை சொன்னது வருட ஆரம்பத்தில் காபிக்கு எல்லாம் செலவு செய்யாதெ என்று...சரி என்று விட்டு விட்டேன். அடுத்த லைட்டில் இன்னொர் ஸ்டார் பக்ஸ் இந்த முறை கிறுஸ்து பிறந்த நாளைக்கு வந்த கிப்டு கார்டு உபயாகபடுதலாம் என்று முடிவெடுத்து காரை திருப்பிவிட்டேன். (ஆமாம் அவர் பிறந்த நாளைக்கு என்க்கு எதுக்கு எங்க டேமேஜர் கிப்டு கார்டு கொடுத்தார்?)
போயி ஒரு டால் லாடே( Tall Latte) Minimum size காபி சொன்னால் வந்தது ஒரு கால் லிட்டர். (ஈரோடா- யிருந்தால் நம்ப டேவிட் ஆறுமுகம் அளவா தந்து இருப்பார்.) குடித்து கொன்டே அலுவலகம் போய் சேர்ந்தாயிற்று.போனவுடன் அல்லா பேருக்கும் புதுவருட வாழ்த்து சொன்ன பிறகு பொட்டிய தட்டி உக்காந்த பிறகு வயிறு சத்தம் போட்டது. சரினு நம்ப டிராயர் திரந்து பார்த்தால் கடலை உருன்டை பாக்கட் நான் இருக்கிறேன் என்று சொன்னது அதற்காக அவரை ஒரு தடவை சாப்பிட வேன்டியதாயிற்று.
சில மெயில்களை ஓப்பன் செய்து பார்த்து விட்டு ஒருமுறை rest room போயிட்டு வந்தாச்சு. மறுபடியும் கர்...புர் சத்தம் இந்த முறை திறந்தால் எள்ளூ உருன்டை என்னப்பார் என்றது அவருக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ருசிக்காக ஒன்று மொத்தம் 3 ஆச்சு.
மணி 10.30 அச்சூ ஒரு மீட்டிங் இருந்தது அங்க போயி கர்..புர் சத்தம் கேட்டல் நன்றாக் இருக்காதே என்று கப்டீரியா போய் நம்ப காபி கப்ல ஒரு காபி புல் பன்னியாச்சு..குடித்துகொன்டே கிறுஸ்துமஸ் மற்றும் புது வருட கொன்டாட்டம் பற்றி பேசிகொன்டே கலைந்து போனோம். காபி கப் காலி...(இதுதான் மீட்டிங்கா என்றால் ????? நிறைய பொட்டி தட்டும் மக்களுக்கு தெரியும்)
மணி 11.15 கர் ...புர் சத்தம் இந்த முறை திறந்தால் ஒன்றும் இல்லை ( அதான் எல்லாம் முடிச்சாச்சே) கையை உள்ர விட்டு தோலாவி பார்த்தால் ஒரு மேங்கே ஜீஸு டப்பா இருந்தது சரினு அவரை வயிற்றுகுல் தள்ளியாகி விட்டது.
சிரிது நேரம் சத்தம் இல்லை....சரி மணி 12.30 ஆயிற்று மதிய சாப்பாடு நேரம் அல்லவா...பசியுடன் கொன்டு போன சப்பாத்தி துன்டுகளை முழுங்கினேன்.
ஒழுங்கா காலைல ஒரு கப் சீரியல் சாப்பிட்டு போயிருந்தா ஒருகப் காபி யுடன் காலை நேரம் ஓடியிருக்கும் இப்ப டயட் டயட் அப்படினு நிறைய சாப்பிடுர்னோ? நீங்க சொல்லுங்க என்னால வயிறை குறைக்க முடியுமா?
பின் குறிப்பு: இது என் தொப்பை இல்லை.
ஒரு புதிர்: வால்பையன் புதுவருட பிறப்பிற்கு சாப்பிட்ட சரக்கின் பெயர் என்ன? சரியாக் சொன்னால் அதே சரக்கு பரிசளிக்கப்படும்.
29-Dec-2008
வால்பையனின் பொய்யும்-புரட்டும்
அவர் சொன்னபடி ஆனந்த விகடன் அவருக்கு சோப் அனுப்பியிருந்தால் அந்த சோப்பின் படம் எங்கே? ஹா..ஹா.
நடந்தது என்னவென்றால் அபிராமி தியேட்டர் எதிர் சந்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று வந்ததில் ஏற்ப்பட்ட மயக்கத்தில் எழுதிய பதிவு. இது தெரியாமல் அவரது மொக்கைக்கு சீரியஸான பின்னூட்டங்கள்... பின்னூட்டத்தை பார்த்து மேலும், மேலும் மருத்துவர் ராமதாஸின் கோபத்திர்க்கு ஆளாகிறார்.
உங்களுக்கு தெரியுமா? வால் பையனின் புதுவருட சபதம் என்ன வென்று? சரியாக கூறினால் ஒரு பரிசு உன்டு...
21-Dec-2008
Marathon-08
யார் இவர்?
இன்று யார் யார் எனது மொக்கயை பார்ப்பதற்கு வந்துள்ளார் என்று IP to track அவரிடம் விசாரித்தால் அவர் மேலே கண்ட ஐ.பி என்ணை அளித்து.. பார் அவர் பல முறை (50க்கும் அதிகமான) உன்னை வந்து பார்த்துள்ளார்...அவருக்கு உனது நன்றி-ஐ தெரிவிக்கவும்.
Whoever it may be thanks for vising more then 50 times. (நெஜமா அவ்ளா மொக்கையா இருக்கா என்னா?)
அது சரி இப்ப இந்த மொக்கை எதுக்குனு கேட்கிறவங்களுக்கு? ஹி..ஹி...100 வது மொக்கை தொட இன்னும் கொஞ்ஜம் தான் கம்மியா இருக்கு.ஹி..ஹி..ஹி
20-Dec-2008
கிருஸ்துமஸ் விளக்கு அலங்காரங்கள்
சாக்ரமென்டோ சிட்டியில், பேர் ஓகஸ் முடியும் இடத்திலும், போல்ஸம் ஆரமிக்கும் இடத்திலும் உள்ள வால் நட் அவென்யுவில் (In Madison avenue Between Fair Oakas and Folsom)உள்ள ஒரு 20 வீடுகள் மின் விளக்குகளால் அருமையாக அலங்காரம் செய்துள்ளார்கள். இதை பார்ப்பதற்க்கு நிறைய பேர் வண்டி கட்டி கொண்டு வருகிரார்கள். நானும் வண்டி கட்டி கொண்டு போய் பார்த்தேன் வாவ்...கூல்.....சோ பியுட்டிபுல்...

17-Dec-2008
வாழ்த்துக்களும்/ விளம்பரங்களும்
மாமனார் xxxx மாமியார் xxxxx கொழுந்தியா xxxxxx சித்தப்பா xxxxxx சித்தி xxxxxx
மாமா xxxxxx மற்றும் உறவினர்கள். என்று ஒரு விளம்பரம் வரும், 4 தினங்கள் கழித்து இன்று சுற்றுப்பயனம் முடித்து தாய் நாடு திரும்பும் எனது xxxxxxx வாழ்த்தி வரவேற்கும் xxxx
என்று ஒரு விளம்பரம் வரும்.
சில விளம்பரங்களில் கருத்தரங்க்கிற்கு செல்லும் எனது அலுவலக தோழர்xxxx அவர்களை வாழ்த்தி/வரவேற்கும் விளம்பரங்கள் வர ஆரமித்தது.பின்னாளில் டாட்காம் பெரும் வளர்ச்சியை சந்தித்த போது வாரத்திற்கு 3 விளம்பரங்கள் வர ஆரமித்தது.அந்த விளம்பரங்கள் இவ்வாரு இருந்தது.பணி நிமித்தமாக இன்று அமெரிக்கா செல்லும் எனது xxxxx தனது பனியில் சிறப்பித்து சீருடன் விளங்க வாழ்த்தும்-
மாமனார் xxxx மாமியார் xxxxx கொழுந்தியா xxxxxx சித்தப்பா xxxxxx சித்தி xxxxxx
மாமா xxxxxxx.
1) இந்த வருடம் இந்தியா சென்ற போது பார்த்த விளம்பரங்கள் சற்றே வித்யாசமாக இருந்த்து, அதாவது அமெரிக்காவில் உல்ள --- யூனிவர்சிட்டியில் மேல் படிப்பு முடித்து இன்று பணியில் சேரும் எனது அண்ணன் மகள்------ அவர்கள் பணியில் சிறப்பிக்க வாழ்த்தும்----------.
2)பணி நிமித்தமாக சென்றவாரம் நெதர்லாந்து சென்று இன்று அங்கிருந்து நியூசிலாந்து செல்லும் எனது-----அவர்களை வாழ்த்தி அனுப்பும்------
3)பணி நிமித்தமாக 7 வது முறையாக அமெரிக்கா செல்லும்----அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் ------
ஐ.டி என்ற துறை வந்த பிறகு நிறைய பேரு விமானப்பயனம் மெற்கொன்டுள்ளனர், அவர்களும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது, ஒவ்வொருமுறையும் இவ்வாறு விளம்பரம் செய்தால் (புகைப்படத்துடன், டை கட்டிக்கொண்டு)அது அவர்களுக்கு சங்கோஜமாக இருக்காதா?
31-Oct-2008
அமெரிக்க மக்களே நெசமாவா?
29-Oct-2008
அமெரிக்க மக்களுக்கு இங்கிலாந்து ராணியின் அவசர அறிவிப்பு.

To the citizens of the United States of America from Her Sovereign Majesty Queen Elizabeth II .
In light of your failure in recent years to nominate competent candidates for President of the USA and thus to govern yourselves, we hereby give notice of the revocation of your independence, effective immediately.
(You should look up 'revocation' in the Oxford English Dictionary.)
Her Sovereign Majesty Queen Elizabeth II will resume monarchical duties over all states, commonwealths, and territories (except Kansas, which she does not fancy).
Your new Prime Minister, Gordon Brown, will appoint a Governor for America without the need for further elections.
Congress and the Senate will be disbanded. A questionnaire may be circulated next year to determine whether any of you noticed.
To aid in the transition to a British Crown dependency, the following rules are introduced with immediate effect:
-----------------------
1. The letter 'U' will be reinstated in words such as 'colour,' 'favour,' 'labour' and 'neighbour.' Likewise, you will learn to spell 'doughnut' without skipping half the letters, and the suffix '-ize' will be replaced by the suffix '-ise.' Generally, you will be expected to raise your vocabulary to acceptable levels. (look up 'vocabulary').
------------------------
2. Using the same twenty-seven words interspersed with filler noises such as ''like' and 'you know' is an unacceptable and inefficient form of communication. There is no such thing as U.S. English.. We will let Microsoft know on your behalf. The Microsoft spell-checker will be adjusted to take into account the reinstated letter 'u'' and the elimination of '-ize.'
-------------------
3. July 4th will no longer be celebrated as a holiday.
-----------------
4. You will learn to resolve personal issues without using guns, lawyers, or therapists. The fact that you need so many lawyers and therapists shows that you're not quite ready to be independent. Guns should only be used for shooting grouse. If you can't sort things out without suing someone or speaking to a therapist,then you're not ready to shoot grouse..
----------------------
5. Therefore, you will no longer be allowed to own or carry anything more dangerous than a vegetable peeler. Although a permit will be required if you wish to carry a vegetable peeler in public.
----------------------
6. All intersections will be replaced with roundabouts, and you will start driving on the left side with immediate effect. At the same time, you will go metric with immediate effect and without the benefit of conversion tables. Both roundabouts and metrication will help you understand the British sense of humour.
--------------------
7. The former USA will adopt UK prices on petrol (which you have been calling gasoline) of roughly $10/US gallon. Get used to it.
-------------------
8. You will learn to make real chips. Those things you call French fries are not real chips, and those things you insist on calling potato chips are properly called crisps. Real chips are thick cut, fried in animal fat, and dressed not with catsup but with vinegar.
-------------------
9. The cold, tasteless stuff you insist on calling beer is not actually beer at all. Henceforth, only proper British Bitter will be referred to as beer, and European brews of known and accepted provenance will be referred to as Lager. Australian beer is also acceptable, as they are pound for pound the greatest sporting nation on earth and it can only be due to the beer. They are also part of the British Commonwealth - see what it did for them. American brands will be referred to as Near-Frozen Gnat's Urine, so that all can be sold without risk of further confusion.
---------------------
10. Hollywood will be required occasionally to cast English actors as good guys. Hollywood will also be required to cast English actors to play English characters. Watching Andie Macdowell attempt English dialogue in Four Weddings and a Funeral was an experience akin to having one's ears removed with a cheese grater.
---------------------
11. You will cease playing American football. There is only one kind of proper football; you call it soccer. Those of you brave enough will, in time, be allowed to play rugby (which has some similarities to American football, but does not involve stopping for a rest every twenty seconds or wearing full kevlar body armour like a bunch of nancies)..
---------------------
12. Further, you will stop playing baseball. It is not reasonable to host an event called the World Series for a game which is not played outside of America. Since only 2.1% of you are aware there is a world beyond your borders, your error is understandable. You will learn cricket, and we will let you face the Australians first to take the sting out of their deliveries.
--------------------
13. You must tell us who killed JFK. It's been driving us mad.
-----------------
14. An internal revenue agent (i.e. tax collector) from Her Majesty's Government will be with you shortly to ensure the acquisition of all monies due (backdated to 1776).
---------------
15. Daily Tea Time begins promptly at 4 p.m. with proper cups, with saucers, and never mugs, with high quality biscuits (cookies) and cakes; plus strawberries (with cream) when in season.
God Save the Queen!
30-Sep-2008
க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ் அனுபவங்கள்
பிளீஸ் லிசன் கேர்ப்புலி(ளி) அவர் பேங்கீங் மெனூஸ் ஏஸ் பீன் சேஞ்ஜிடு.
சில பல 1..2..3..க்கு பிறகு ஒரு ஆத்தா லைனுக்கு வந்தாங்க..
I see a error in my account statment, could u please explain what shouid I do?
I'm aapy to elp u sir, wat is ur aacount nambar?
ஆத்தா இதுலாம் அழுத்திட்டுதான் நீங்க லைனுக்கே வந்தீங்க..
I knew sir but for verification can u share one more time?
சரி பக்க பாதுகாப்பு போல அப்படினு ஒரு தர அல்லா நம்பரும் பாத்து சொல்லிட்டேன்.
Can u verify ur date of birth sir?
நான் ஆருக்கும் வயச சொல்லுரது இல்ல தாயீ..இருந்தாலும் நீங்க கேட்கரதுனால சொல்லுரேன்.அது வந்து தாயீ சூலை மாசம் ஒரு தேதி வந்து ஒரு வருசம்.
Ok saar how may i yelp u?
தாயீ செத்த முந்திதானே சொன்னேன், அதுக்குள்ளார மறந்துட்டீயோ...அதுவந்து தாயீ கனக்குல நான் வீக்கு..சீ..சீ...கணக்குல ஒரு தப்பு தாயீ.....என்னா தப்புனு வெளக்கி, கழுவி சொல்லி புரிய வைக்கரதுக்குள்ள எனக்கு ஒரு வயசு ஏறிப்போச்சு...நெசமா தாங்க...
OK sir for this u have to send a return request thru our online banking and high authoritys will take a decission.
சரிங்க தாயீ அதுபடியே செய்யீரேன்......முடிவு தெரியரதுக்கு எவ்லோ நாள் ஆகும் தாயீ...
Sorry saar I can't say anything, it depands on our Bombay branch officerss.
சரிங்க தாயீ.. (ஆத்தா அதுக்கு பேரு மும்பாய்..இரு இரு உன்ன பால் தாக்கரே தாத்தா கிட்ட போட்டு தாக்குரேன். )
அது ஆச்சு 3 மாசம் இன்னும் நம்ப கணக்கு தீர்ந்தபாடு இல்லை.
ரொம்ப நாள் ஆச்சு (ஒரு 5 வருசம்தான்) ஊருக்கு போயி சரி டிக்கட்டு ஏதாவது சீப்பா இருக்க பாருங்க இந்த வருசம் ஒரு தற போயிட்டு வரலாம். ரங்கமணி உத்தரவு...
சரினு ஏஜன்டு கிட்ட பேரம் பேசி (ஆமாம் பேரம் பேசலனா எனக்கு பக்கட்து சீட்டுகாரர் என்னையவிட 150 டாலர் கம்மியா வாங்கீருப்பார்.ஒரே பிளைட்டு, ஒரே டிரைவர், ஒரே சாப்பாடு, ஒரே காத்து, பக்கத்து சீட்டு அப்பரம் அவர் மட்டும் எப்படி கம்மியா காசு கொடுக்கலாம்....நமக்கு எரியாதா என்ன.., எனக்கு இந்த விசயத்தில் லல்லு பிரசாத் துறை ரொம்ப பிடிக்கும். இந்த கட்டன குழப்பம் ஏன் என யாராவது சொல்லுங்களேன்.)
ஒரு சுபயோக தினத்தில் குடும்பம் முழுவதும்-க்கும் ஆன டிக்கட்டு கன்பார்ம்டு, (நாங்க ரொம்ம பிளான்டு/அட்வான்சுடு) அதான் ஒரு 3 மாசம் முன்னாடியே புக்கு பன்னாச்சி.
சாப்பிங்,கிப்டு,லொட்டு லொசுக்கு, வாங்கி பெட்டிய நொப்பியாச்சு ஏரோப்பிளேன் கம்பேனி வெப்சைட்டுல போயி ஒரு பெட்டி எவ்லோ kilo இருக்கனும்னு கணக்கு பார்த்துப்பேக்கிங்லாம் ஒரு 15 நாளைக்கு முன்னாடியே முடிச்சாச்சு.ஏரோப்பிளான் ஸ்டேசன்க்கு போறதுக்கு நன்பரிடம் ரைடு கேட்டு எல்லாம் ஓ.கே.
ஏரோப்பிளேன் ஸ்டேசன்ல பெட்டிய எட போட்ட அக்கா இது ரொம்ப ஜா..........ஸ்தி அதுனால கொஞம் எடுத்துடு இல்லன கொஞ்ஜம் பனம் கொடுனு கேட்டாங்க..
இல்லக்க நான் வெப் சைட்டுல பார்த்தேன் அதுல இவ்லோதான் இருந்ததுனு வெளக்கினேன், அது எங்க வெப் சைட்டு இல்ல thats International carries, ours is domestic, we allow only 50 pounds.
ஆமாக்க அது எனக்கும் தெரியும்.ஆனா எனக்கு டிக்கட் கொடுத்தது இன்டர் நேஸனல் ஏர்லைன்ஸ் தான், so I wont pay single penny extra.சில பல தகவல் பறிமாற்றத்திர்கு பிறகு OK sir I will let u go this time, whenever u use our airlines please follow our rules. தேங்ஸ் அக்கா ...அப்படினு வெற்றி களிப்போட திரும்பினால் நன்பர் வெறுத்து போயி டாட்டா கான்பித்தார். அது சரி 30 நிமிசம்-நு கூட்டிட்டு வந்துட்து 1.30 எடுத்துகிட்டா?
அப்பாடா ஏரோப்பிளேனு ஏறி கனெக்டிங் பிளைட் புடிச்சி ஏறி ஒகாந்த உடன் நம்ப செல்லம் அப்பா பசிக்குதுனு ஆரமிச்சிட்டார்.சரினு செவப்பு சட்ட போட்ட பொம்மைகிட்ட போயி அக்கா..அக்கா என் பையனுக்கு பசிக்குது சாப்பாடு கிடைக்குமானு கேட்டேன். அவங்களும் இதோ வரேனு உள்ளார போயி ஸ்கீரின மூடிக்கிட்டாங்க. அது ஆச்சு 10.20.30.40 நிமிசம்னு நம்பல தவிற எல்லாரும் சாப்பிடமாதிரி ஒரு பீலிங்..மறுபடியும் போயி அக்கா கிட்ட கேட்டா உங்க சுற்று வரும் போது உங்களுக்கு சாப்பாடு வரும்னு ஒரு மாதிரி சீன் காட்டிடுசு.
(இதுக்கு நடுவுல கனெக்டிங் பிளைட் பிடிக்கும் போது ஒடோடி வந்த பிஜி (Fiji) இந்தியன் ஐயா நீங்க கைல வச்சிருக்குற பெட்டி ஓவர் சைசு அது தலைக்கு மேல வைக்கமுடியாது,சரி காலுக்கு நடுவில வச்சீக்கிரேன், sorry sir we can't do that you will get ur bag while landingஅப்படினு சொல்லீட்டு ஒரு சீட்டு கொடுத்துட்டு பெட்டிய புடிங்கிட்டு போயிட்டார் நான் தெளிவாய் I want my bag while I changing my other flight it has all importent things அப்படினு சொன்னேன்.)
இத்தனைக்கும் அது ரொம்ப சின்னது அவர் போட்டிருந்த சோடாபுட்டிக்கு ரொம்ம பெரிசா தெரிஜ்ஜிருக்கும் போல.
வந்தது ஐயா சப்பாடு 1.45 நிமிடம் கழித்து. பாவம் பையன் தூங்கிட்டான்.நாங்களும் சாப்பிட்டு ஒரு இந்தி படம் பார்த்துட்டு கொரட்டவிடும் சத்ததில் தூங்கிட்டோம் அது சரி நான் குரட்டை விட்டேனா என்ன ..ம்ம்ம் நல்லா இருக்கே..எங்கிட்ட கேட்டா எப்படி தெரியும்?
அப்பறம் சாக்கிசான் ஊரில் பிளைட் நின்னுச்சி, நம்ம பெட்டி வரும்ம்னு ஏரோப்பிளேன் கதவான்டி நின்னுகெனே இருந்தேனா ஒன்னும் வரலப்பா அப்பால கேட்டாகா அது சென்னைக்கு போயிரும்னு சொன்னாங்க...அக்கா அது கைல எடுத்துகினு போர பெட்டி....... லக்கேஜு இல்லனு சொன்னா அதுக்கு நம்ப பேசுர இங்கீலீசு புரியல...அது பேசுர ஹங்கீலீசு நமக்கு புரியல..வேனும்ம்னா சிங்கபூர்ல தர சொல்லுரேனு சொல்லுச்சு சரினு மறுபட்யும் வெவரமா சொல்லி அந்த பெட்டி வேனும்ம்னு சொல்லிட்டேன்.
படம் வரைந்து பாகம் குறிச்சிட்டோம்ல..
அப்பாட சிங்கபூர் வந்தாச்சு, ஒரு 8 மன்னேரம் இருக்கு, அப்படியே நன்பன் வீட்டுக்கு போயிட்டு ஒரு குளியல் போட்டுட்டு, ரசம் சாப்பிட்டு மருபடியும் சிங்கை ஏர்போட்டுக்கு வந்தா sorry sir our airplane is over booked and you can't travel on this flight we will arrange accommodation you can go in first flight in next morning.
ஆத்தா நான் 3 மாசம் மின்னாடியே புக்கு/நோட்டு லாம் செஞ்ஜாச்சு, இது கன்பார்ம்டு டிக்கட்டு அக்கா, உங்க கம்பியூட்டரில் நல்ல பார்ட்து சொல்லுங்க அக்கா. Yes sir.. we are sure our flight is over booked..கிளி திருப்பி திருப்பி அதெயே சொல்லுச்சு.சரி இது வேலக்க்காவாதுனு ஏர்லைன்ஸ் மேனஜர் பார்த்து பேசலாம்னு அவர எப்படி பார்க்கரதுனு கேட்டா..3மாடி போயி பாருங்க்கனு ரூட் போட்டாங்க.
(இது எனக்கு மட்டும் நேரலை, யார் யார் சென்னை போக இருந்தாங்களே who traveled from USA to Chennai சுமார் 6 குடும்பங்கள்)
Will be continued in 2nd part
05-Sep-2008
Help please- on comments
யாராவது குறுக்கு வழி இருந்தால் சொல்லுங்களேன். எனது நன்றியை முன் கூட்டியே தெரிவிக்கிறேன்.
மெயில்-இன் -ரீபேட் அனுபவங்கள். MIR
இந்த மாதிரி சமயங்களில் ஊருக்கு கிப்டு, நமக்கு வேன்டும் என்கின்ற எலக்ட்ரானிக் சாமன்களை அதிகமாக அள்ளுவதுன்டு.அட்டை பெட்டியில் உள்ள பார்-கோடு (வால் பையன் கவனிக்கவும் இது அந்த பார் அல்ல) கத்தரித்து ரீபேட் அப்ளிகேசனுடன் இனைத்து அனுப்பவேன்டும்,அந்த மாதிரி அனுப்பிய டீவீடீ பிளேயர் ஒன்றை சொந்தகாரருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன் அவரும் நன்றி கூறி வாங்கிகொன்டார், விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.விருந்துக்கு சென்று வந்த மறுநாள் மற்றொருவர் மூலம் வந்த செய்தி கொஞ்ஜம் அதிர செய்தது.
அதாவது அட்டை பெட்டியில் ஓரிடம் வெட்டப்பட்டு பில் போட உதவும் கோடுகள் இல்லாததால் இது திருட்டு பொருளாக இருக்க வேன்டும், நான் அதைதெரியாமல் வாங்கி வந்து விட்டதாகவும் ஏமாந்து போனதாகவும் காதுகளுக்கு வந்து சேர்ந்தது.
நல்ல வேளை நாந்தான் திருடிட்டு வந்தேனு நினைக்காம போனாங்களே.
இதை அவரிடம் நேரடியாக விளக்கமுடியாது, கூறினால் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்று ஒரு வேளை தெரிய வரலாம், அதனால் மறுபடியும் அனைவரும் சந்தித்த பொழுது அமெரிக்க நடை முறை வாழ்க்கை, வார இறுதி நாட்கள், சாப்பிங் அனுபவங்கள் போன்ற சில பல பேச்சுகளுக்கு பிறகு Mail-In-rebate பற்றி சொன்னபொழுது அடுத்த வந்த வார்த்தை நெஜமாகவே அதிரத்தான் செய்தது.
அவன் என்ன கேன கிறுக்கனா...வாங்கின பனத்தை திருப்பி தருவதற்கு? என்னமோ சாமி நீ சொல்லுற நாங்க நம்புரோம் அப்பு.....அப்படினா அங்க எல்லா ஜாமனும் இப்படிதானா?
அவருக்கு இதுக்கு மேல புரியவைக்க முடியாதுனு/சொன்னாலும் புரியாதுனு ஒரு சிரி சிரித்து விட்டு எழுந்து விட்டேன்.இத்தனைக்கும் அவர் அந்த காலத்து PUC. ஆனாலும் அவருக்கு இன்னும் அது திருட்டு பொருளாகத்தான் தெரியும்னு நினைக்கிறேன்.

குறிப்பு: அவருக்காக வாங்கிய டீவீடீ பிளேயருக்கான் ரோபீட்டு சீ...(director சங்கரின் அறிவிப்பு new film படித்ததில் குழப்பி விட்டது) ரீபேட்டு 3 மாதங்கள் கழித்து நேற்று வந்து சேர்ந்தது.
இதுல நான் வால் பையனை வம்புக்குலாம் இழுக்க வில்லை சாமி...(மனசாட்சி சீ..சீ..பொய் சொல்லகூடாது)
ஏய்ய்ய்ய்ய்ய்ய் கொஞ்ஜம் சும்மாஇரு வாலுக்கிட்ட சொல்லி ஒரு கட்டிங் வாங்ககி தரேன்.
28-Mar-2008
America -911- Experiance
ரொம்ப நாள் ஆச்சுபா பதிவிட்டு இப்பதான் ஒரு சுவாரிசியமான விசயம் நடந்தது அதான் பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன்.
அமெரிக்காவில் அவசர தேவைக்கு 911 என்ற நம்பரை அழைத்தால் அதிகபட்சம் 9 நிமிடத்தில் வந்துவிடுவார்கள். நான் சாக்ரமென்டோ வந்த புதிதில் ஒருமுறை அழைத்துள்ளென்.இன்று ஒரு அழையா அழைப்புக்க்கு வந்து நோன்டி நொங்கு எடுத்துவிட்டார்கள்.இந்தியா தொலைபேச காலிங் கார்டு வாங்கி கட்டுபடிஆகலை என்ரு ஒரு VOIP (http://www.majicjack.com/) அடாப்டர் வாங்கி அனுப்பினேன்.அதற்கு பிறகு காலிங் கார்டு பக்கம் போவதே இல்லை.
நாங்கள் பேசியதை பார்த்து அகலப்பட்டை வைத்துளல அனைத்து இந்திய நன்பர்களும் எனக்கு உனக்கு என்று ஆளாளுக்கு ஒன்று கேட்டார்கள்(வருடத்திற்கு 1000 ரூபாய் அவர்களுக்கு ஓன்றும் இல்லையாம்).
அதில் உள்ள சாதக பாதகங்கல்ளை தெளிவாக கூறி நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன். (ஆமா இவங்களுக்கு எதுக்கு அமெரிக்க போன் நம்பர் தெரியுமா? அதுல ஒரு பெரிய விஸயம் இருக்கு அப்பரம ஒருனாள் சொல்லுறேன்)
நான் ஒரு அப்பாவி/வெவரம் தெறியாத சின்னபிள்ளைங்க ஒரு மாதிரி என்னை கன்வின்ஸ் செய்து முதலில் 2 நன்பர்கள் வாங்கி விட்டார்கள்.அவங்க பேசுறதை பார்த்து/உபயோகிப்பதை பார்த்து இன்னும் ஒரு 5 பீஸ்க்கு ஆர்டர் வந்தது. பந்தாவா வாங்கி அனுப்பிவிட்டேன். அவர்களும் தொழில் முறையாகவும், நட்பாகவும் ஒழுங்காக use செய்தார்கள். இதை வாங்கும் போது நாம் வசிக்கும் இடத்தை குறிப்பிட்டு ரெஜிஸ்டர் செய்ய வேன்டும்,இது இங்கு சட்டம். ( If we register the wrong address it wont register your name,Y they have address data base and it should match with the registration address)
கடந்த 7 மாசமா ஒழுங்காகதான் இருந்தது.இன்னிக்கு காலையில் ஒரு 6.30 மனிக்கு கதைவை சத்தமாக தட்டும் சத்தம் கேட்டு குளியல் அறையில் இருந்து ஓடி வந்தேன்.திறந்தால் கருப்பு சட்டை அனிந்த வாட்டசாட்டமன் காவல்துறை அதிகாரி. எனக்கு ஆச்சிரியமாகவும்,எதற்கு என்ற ஒரு வியப்பாகவும் இருந்தது.
Officer: Sir we have received an emergency call form your phone number/addres are u alright, you guys doing OK?
Me: We're OK but we havn't called 911.
இல்லை இதுதானே அட்றசு, போன் நம்பர்னு ஒரு நம்பர் கொடுத்தார். நான் பார்த்துவிட்டு அட்றசு சரிதான் ஆனா போன் நம்பர் இது இல்லைனு சொன்னேன்.ஒரு நிமிடம்னு தன்னுடைய காரில் உள்ள கம்யூட்டரில் தகவல்களை சரிபார்த்து விட்டு நான் வாங்கிய சரித்திரத்தை எனக்கு தெளிவாக கூறினார்.அப்பரம் தான் நியாபகம் வந்தது அது இந்தியாவிற்கு வாங்கிய Majic Jack number என்று.அவரிடம் விவரத்தை சொல்லி மன்னிப்பு வேண்டினேன். அவர் அதை நம்பிய மாதிரி தெரியவில்லை, கீழே காருக்கு சென்று ஒரு 3 நிமிடம் கழித்து வந்தார்.
If it happens again you will be in big trouble coz this number is registred with your name and address and you are the responce for all the activites.ஒரு கடுமையான் வார்னிங் கொடுத்து சில அட்வைஸ் களும் இலவசமாய் கொடுத்து இந்த நாள் மகிழ்சிகரமாக இருக்க வாழ்த்துகள் என்று சிரித்துவிட்டு போனர்.(அது சரி காலையிலே கடுப்படிச்சிட்டானுங்க இனிமே என்னத்தை சந்தோசமான் நாளு)
அவரை அனுப்பிட்டு அதே கோபத்தோடு இந்தியா நம்பருக்கு கூப்பிட்டா மக்கள் தெளிவாக மப்பில் சிரித்தார்கள்.சும்ம டெஸ்டு பன்னி பார்த்தார்களம்
நான் நடந்ததை கூறினேன், மப்பில் இருந்தவர்ளுக்கு புரிந்ததா ந்ன்று தெரியவில்லை, சிரி சிரி என்று சிரித்தார்கள், மாப்ளெ உங்க ஊரி போலிசு சூப்பரா வேலை செய்ராங்கபானும் ஒரு கமென்டு வேற. கையோடு மேஜிக் ஜாக் கஸ்டமர் சர்வீஸ் கூப்பிட்டு என்னுடைய அடாப்டர் while in travel தொலந்துவிட்டது அப்படினு ஒரு கம்ளைன்டு செய்து விட்டேன் அதற்கு அவர்கள் சரி நாட் எ பிராப்ளம் வி வில் சென்ட் அனொதெர் அடாப்டர்னு சொலிலிடாங்க.
ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க தெருவில போற ஓனான எடுத்துகிட்டு சூ...ல சொரிகி கிட்டு அப்பறம் குத்துதெ கொடையுதேனு பொலம்பினா நான் என்ன பன்றது?அந்த மாதிரி ஆச்சு இன்று
Sorry for the எழுத்து பிழைகள்
03-Feb-2008
Computer's
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools> Internet options> Advanced என்றபடி செல்லவும். கிடைக்கும் விண்டோவில் கீழாகப் பார்த்துக் கொண்டே சென்றால் Under securites-Empty temporary internet files when browser is closed என்ற வரி தென்படும். அதன் அருகே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்திவிட்டு ஓகே அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் இணைய உலா முடிந்தவுடன் அங்கு பதியப்பட்ட அனைத்து டெம்பரரி பைல்களும் அழிந்துவிடும்.
இன்டர்நெட் பிரவுசிங்கின் போது பயன்படுத்தும் முகவரிக்கான எண்களில் அமைந்த முகவரியினை எந்த தளம் நமக்குக் காட்டும். பல தளங்களில் தேடியும் அதற்கான சாப்ட்வேர் கிடைக்கவில்லை. தயவு செய்து கன்வெர்ஷன் செய்யக் கூடிய வெப்சைட் அட்ரஸ் தரவும்.<
இதற்கு இணையத்தை எல்லாம் தேடாதீர்கள். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி இயங்க வைத்திடுங்கள். பின் கம்ப்யூட்டரில் startபட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் கீதண விண்டோவில் cmd என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும். அதில் tracert என டைப் செய்து (trace route என்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும். ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.
டாஸ்க் பாரில் உங்கள் பெயர்.
உங்கள் பெயர் டாஸ்க் பாரில் கிடைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படவும். start பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் செல்லவும். பின் இதில் Regional and Language Options என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் Regional Languageஎன்ற பிரிவில் advanced என்ற கட்டத்தில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் time என்பதைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். இப்போது கம்ப்யூட்டரில் நேரம் செட் செய்திடும் விண்டோ கிடைக்கும். இதில் காணப்படும் இரண்டாவது பிரிவில் am சிம்பல் மற்றும் pm சிம்பல் என இரு வரிகள் இருக்கும். இதன் உள்ளே இருக்கும் தகவல்களைக் காலி செய்து உங்களுக்குப் பிடித்தமான பெயரை டைப் செய்திடவும் .இரண்டிலும் ஒரு பெயர் இருக்கலாம். அல்லது ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயர் இருக்கலாம். பின் மேலாக உள்ள டைம் பார்மட் என்ற பகுதிக்குச் செல்லவும். h.mm.ss.tt அல்லது hh.mm.ss.tt. என்பதனைத் தேர்வு செய்து apply கிளிக் செய்து ஓகே கொடுத்து வெளியேறவும். இனி டாஸ்க் பாரில் உங்கள் பெயர், மணி காட்டும் எண்களை அடுத்து இருக்கும். இரண்டு பெயர் கொடுத்திருந்தால் ஒரு பெயர் காலையிலும் இன்னொன்று மற்ற நேரங்களிலும் தெரியும்.
ஒரு குறிப்பிட்ட இமெயிலை பெறுபவர் பெற்றுவிட்டார் என ரெசிப்ட் பெறுவது எப்படி? எனக்கு வரும் சில மெயில்கள் அவ்வாறு கேட்கின்றன.
கேட்கும் டயலாக் பாக்ஸில் nevr என்பதைக் கிளிக் செய்துவிடலாம். நீங்கள் உங்கள் மெயிலுக்கு ரெசீப்ட் பெறக் கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் click mail என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது புதிய மெயில் அமைப்பதற்கான விண்டோ கிடைக்கும். இதில் மெசேஜ் அமைத்த பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ tools என்பதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் request read receipt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இது நீங்கள் அனுப்பும் மெயிலுக்கு மட்டும் படித்ததற்கான / பெற்றதற்கான ரசீதினைக் கேட்டு அனுப்பும்.
என் அலுவலகக் கம்ப்யூட்டரில் என்னுடைய சி.டி.யில் காப்பி செய்த பைல்களைக் கையாண்டு வருகிறேன். அலுவலகக் கம்ப்யூட்டரில் எதனையும் பதிவதில்லை. ஆனால் MY RECENT DOCUMENTS என்பதில் அவை தெரிகின்றன. இவற்றை எப்படி அழிப்பது?
கீழாக உள்ள டாஸ்க் பார் செல்லுங்கள். அங்கு எதுவும் இல்லாத இடத்தில் மவுஸ் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். "Taskbar and Start Menu Properties" என்னும் விண்டோ கிடைக்கும். இதில் start menu என்னும் டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் customize என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும். இதில் advanced என்ற பட்டனில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழாக my recent documentsஎன்ற பிரிவு இருக்கும். அதில் List my most recently opened documents என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதன் அருகே clear listஎன்று உள்ள பெட்டியில் கிளிக் செய்திடவும். Recent Documents என்ற பிரிவில் உள்ள பைல்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும்
தேதி குறித்து பைல் அழிக்க
இன்டர்நெட்டில் தளங்களைப் பார்வையிடுகையில் மேற்கொள்ளும் செயல்களாலும், ஸிப் செய்யப்பட்ட பைல்களை விரிக்கும் போதும் எனப் பல நேரங்களில் விண்டோஸ் இயக்க பைல்கள் உள்ள டிரைவில் காணப்படும் டெம்பரரி போல்டரில் பல பைல்கள் உருவாக்கப்பட்டுத் தேங்கும். இது ஹார்ட் டிஸ்க் இடத்தைத் தேவையில்லாமல் அடைத்துக் கொண்டிருக்கும். இதனை அவ்வப்போது காலி செய்வதே நல்லது. மொத்தமாகக் காலி செய்வதால் எந்தப் பிரச்னையும் வராது. இருந்தாலும் ஒரு சிலர் குறிப்பிட்ட நாளுக்கு முன் ஏற்பட்ட பைல்களை மட்டுமே காலி செய்திட விரும்புவார்கள். அண்மையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக பைல்கள் ஒரு வேளை தேவைப்படலாம் என்பதே அவர்கள் அச்சம். இவ்வாறு அழிப்பதற்கு தூ my computer ஐகானில் இருமுறை கிளிக் செய்திடுங்கள். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்குபவராக இருந்தால் ஸ்டார் கிளிக் செய்து பின் தூ my computer- ல் கிளிக் செய்திடலாம். பின்னர் சி டிரைவில் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் விண்டோஸ் போல்டரில் கிளிக் செய்திடவும். அதன்பின் கிடைக்கும் பட்டியலில் temp என்ற போல்டரைக் கிளிக் செய்து திறக்கவும். இதில் modified அல்லது date modified என்ற பிரிவில் கிளிக் செய்தால் அதில் உள்ள பைல்கள் தேதி வாரியாக அடுக்கப்படும். இப்போது எந்த தேதிக்கு முன்னர் உள்ள பைல்களை அழிக்க விரும்புகிறீர்களோ அந்த பைல்களைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் டெலீட் கொடுத்து அழித்துவிடலாம். இதனால் பைல்கள் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று அங்கு இடத்தைப் பிடிக்காமல் முற்றிலுமாகக் காலி செய்யப்படும்.
07-Dec-2007
விஸ்கான்ஸில் பெட்ரோல் விலை குரைந்தது....
அந்தம்மா ரொம்ப புலம்புதுங்க...
Look at here
16-Nov-2007
நீங்க I.T ஐ. டீ ல இல்லையா?
//சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி, ஹோட்டல பில்லு ஏறி போச்சி, பஸ் டிக்கட் ஏறிபோச்சி, தியேட்டர் டிக்கட்ல இருந்து பாப்கார்ன் வரிக்கும் எல்லாமே ஏறிபோச்ச//
ஆமாங்க நாங்க வந்துதான் எல்லாத்தையும் ஏத்திட்டோம், அதுக்கு முன்னாடி வெலையே ஏரல பாறுங்க...பெட்ரோல் வெல ஏறியதால் மற்ற விலையெல்லாம் ஏறிப்போச்சு பெட்ரோல் விலை ஏறதுக்கு நாங்க என்னா செய்யமுடியும்? பொயி OPEC- ல கேளுங்க. தலீவா - ன்னு சினிமா பாக்கதெரியுது இல்ல, அவனுக்கு நீ காசுகொடுத்து விசில் அடிச்சு அவன் ரேட் ஏத்துரல... அப்ப பாப்கார்னுக்கும் டிக்கடுக்கும் வெலை ஏரத்தான் செய்யும்.அவனுக்கு கொடுக்க உங்காசுதான் போகுது.
மக்கள் தொகை ஏற்றம் இருக்கப்ப வீடு பத்தாதுபா, நீறையா வீடு கட்டி விடு ஆட்டோமேட்டிகா வீடு வாடகைலாம் கொறைஞ்ஜிடும். (Here you have to think this, Low production high price, think this way huge production resanable price)
//அவன் சம்மளம் ஜாஸ்தி வாங்குரான்//
அமாம்பா ஆமாம்... அவன் சம்பளம் ஜாஸ்திதான், ஆனா அவன் எவ்லோ கஸ்டபடுறான் தெரியுமா? முதல்ல கூகிள்-ல தேடனும், அப்பால தேவையானதை மட்டும் எடுத்து காப்பி/பேஸ்டு பன்னனும் அதுவும் கரீட்டா பன்னனும் இல்லாட்டி வேலை காலி. (இங்க நீ கொஞ்ஜம் நெனைச்சிபாருபா...டாக்டரு எதாவது மாத்தி வெச்சிட்டா உடம்பு கலீஜாயிராது, அது போல்தான் இதும்)
தேடுரப்ப கிடைக்கிலனா அவனா எலுதனும்பா, மூலைய கசக்கி, பிஸ்கி தேடு, தேடுனு தேடி, புக்குபட்சி, அல்லார்கிட்ட பேசி,ஓசனை பன்னி,எல்பு கேட்டு... கோடு எள்தி ...அத்த சரிகட்னும்பா....இம்மாம் கஸ்டப்பட்டு அவன் எள்துரான் இல்ல.... அவனா அத்த ஊஸ் பன்னுரான்?, நாமதான் உக்காந்து Online banking, Online reservation, Online shopping, Fun chat அப்டீனு ஊஸ் பன்னுரொம்பா.
இம்மாம் கஸ்டப்டுர பெய்ன போயி துட்டு சாஸ்தி வாங்கரனு கோச்சுகளாமா? ஏன் நீ வாங்குல ஒரு ஸ்குரு திருப்பிட்டு 100 ரூபா கேட்ட
எதுக்கு நைனா இம்மாம்னு கேட்டப்ப ...எந்த ஸ்குரு டிருப்புனும்னு உன்க்கு தெரியல இல்ல அப்ப கேட்ட காஸ கொடுனு நீ கேக்கல, மன்சாட்சி தொட்டு சொல்லுப்பா, அப்பறம் அந்த புள்ளான்டான மட்டும் கோச்சுகுர..
//நீங்க 10...12 மணி நேரம் வேலை செய்துவிட்டு Stress, Stress என்று புலம்புவீர்கள், 8 மணி நேரம் மேல் வேலை செய்ய முடியாது என்று உங்களால் கூறமுடியாது, காரணம் பணம் ஒரு கூலி தொழிலாளி கூட 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாதுனு கூறிவிடுவார், அவருக்கு தெரியும் அது உடல் நலத்தை கெடுக்கும் என்று.//
நாங்க படிக்கும் காலத்தில் வேலை செய்யும் இடத்தில் வாங்குற காசுக்கு வக்கனையா உழைனு சொல்லிருக்க்காங்க, அதே போலதான் காற்றுள்ல போதே தூற்றிகொள்னு சொல்லிருக்காங்க.அதுக்கு ஏத்த மாதிரிதான் நாங்க வாழரோம்னு சொல்லுறாங்க. எல்லா நாளும் நாங்க 10- 12 மனி நேரம் உழைப்பதில்லை, அவசியம் கருதிதான் சில நேரங்களில் அதிக நேரம் உழைக்கிறோம், மற்ற நேரங்களில் வேலப்பளு அதிகம் தான் அது தான் எங்கள் தொழில்.
எனக்கு கூடதான் பஸ் ஓட்டுபவரை பார்த்தால் ஆச்சிரியமாக இருக்கும்
இவ்ளோ பெரிய பஸ்ஸ எவ்லோ கேர் புல்லா ஓட்டுராரேனு...
பேங்க் கேஷியர பார்க்கும் போதுலாம் ஆச்சிரியபடுவேன் எவ்லோ காச கணக்க்க வெச்சிருகாரேனு ...டூர் போய்ட்டு வந்தா மக்களுக்கு காச கணக்கு பார்த்து சொல்லுவதற்குள் தாவு தீர்ந்திடும்.
அதெல்லாம் அவங்க தொழில் அத விரும்பி செய்யுராங்க...அதுமாதிரிதான் இதுவும்.
//இந்த சாப்டுவேர் மக்களால் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் அதிகம்//.
இது அவங்களா தேடிக்கொன்டது கிடையாது...சமுதாயம் அவர்களுக்கு அளித்துள்ள மாற்றம்.
ஒரு சிறு உதாரனம் சொல்ல விரும்புகிறேன்...சில வருடங்களுக்கு முன் பாதங்கள் வலிகிறது என்று மருத்துவரிடம் சென்றேன் அவை சோதித்துவிட்டு ஸ்பெசல் செருப்பு ஒன்று அனிய வேன்டும் என்று கூறிவிட்டார். சரி என்று ஈரோடு- கருங்கல்பாளையம்- ராசாசி நகரில் இருக்கும் ஒரு செருப்பு செய்யும் தொழிலாலியிடம் சென்று மருத்துவர் கூறியதை சொல்லி காலனிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுவந்தேன், அவர் கூறிய விலையும் அதிகம் சாதாரன பாட்டா செருப்பை விட 25 மடங்கு விலை அதிகம், கேட்டதற்கு இது ஒர் ஸ்பெஸல் ரப்பர் மற்றும் அவரை தவிற யாரும் அதை செய்வதில்லையாம், அவரும் 4 தினங்கள் கழித்து கொடுப்படாக சொன்னார். அந்த 4 தினங்கள் வ்ருவதற்குள்
பாதங்களில் வலி மரனக்கொடுமை என்று சொல்லுவார்களே அந்த அளவிற்கு போய்விட்டது.நான்காவது தினம் மதியம் சென்று கேட்ட போது செருப்பு ரெடியகவில்லை என்றும் இன்னும் ஒருவாரம் ஆகும் என்று கூறிவிட்டார் ஏன் என்று கேட்ட போது வேளக்க்கு ஆள் வரவில்லை என்றும் இன்றிலிருந்து 3 நாட்கள் கடை விடுமுறை என்றும் கூறிவிட்டார். ஏன் என்று கேட்டதற்கு சொந்தகாரர் செத்துட்டார் அதனால் லீவுனு சொன்னார். எவ்வளேவோ கேட்டு பார்த்தும் அவரிடம் இருந்து அந்த செருப்பை அன்று வாங்க முடியவில்லை...10 தினங்கள் Pain Killer உதவியுடன் தான் வாழ்ந்தேன்.
இந்த இடத்தில் கொஞ்ஜம் யோசனை பன்னுங்களேன்...இறந்தவர் போயிட்டார், போனமா துக்கத்தில் பங்கெடுத்தோமா, மூக்கை சிந்திட்டு வந்தோமானு இல்லாம் அவர் பேர சொல்லிட்டு இவர் 3 நாள் தன்னியடிசிட்டு கவுந்து கிடப்பாராம். இதனால என்ன செத்தவர் திரும்பியா வந்துட போறார்?
அவரால் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு ஏன் வர முடியவில்லை..உழைக்க தயாரால்லை, இறந்த மனிதரின் பேரில் பழியை சுமத்தி 3 நாள் வருமானத்தை இழந்தார்.
சாப்டுவேர் காரங்க இந்த மாதிரி இருக்கமுடியுமா? ஒருமணிநேரம் Online Reservation website வேலை செய்யலனா ங்...தா எனன எழவுடா இந்த website
என்னத்த கிழிக்கறானுங்க....சம்பளம் வாங்குரான் இல்ல அப்படினு திட்டறோமா இல்லையா?
மக்களே சாப்டுவேர் ஒன்னும் கம்பசூத்திரம் இல்லை வாங்க, கத்துகிட்டு வாங்க, நீங்களும் அள்ளுங்க சந்தோசமாவும், அதே நேரம் சாக்ரதையாவும் இருங்க.
(அப்பவும் சாப்டுவேர் மக்கள் இப்படி எழுதுவாங்க ஒன்னும் தெரியாதவன் எல்லம் கோடு எழுதவந்துட்டான் இவனுங்களால சம்பளம் கொறைஞ்ஜி போச்சுனு.)
இப்படிக்கு சாப்டுவேர் தொழில் சார்ந்து நிற்கும் சாதாரன் தொழிலாளி.
14-Nov-2007
காதல் பேனர்...
சிலவருடங்களுக்கு முன் ஒரு திரைப்பட பாடலை வைத்து ( நன்பர்களிடம் பேசும் வரை அது ஒரு சினிமா பாட்டு என்று தெரியாது) ஒரு பேனர் கட்டி அவளுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். நான் அதை படித்து அதன் வரிகளில் கவரப்பட்டு அங்கேயே நின்று அதை மக்கப் செய்துகொன்டு இருந்தேன். அந்த வரிகள்.
காதல் கடிதம் படித்த அனுபவம்..
வருடம் சரியாக நினைவில்லை, அப்பொழுது ஈரோட்டிலிருந்து வேலைக்கு திருப்பூர் சென்றுகொன்டுருந்தேன். காலை 9.13 க்கு கிளம்பும் KR&CO (Mettur-Thirupur)பஸ்ஸில் தான் தினமும் பயனம், தினம் போவதால் நடத்துனர் சாமிநாதன் மற்றும் இன்னொருவர் (பெயர் மறந்துவிட்டது)நல்ல பழக்கம்.
ஈரோடு பஸ்டான்டில் ஏறும் உ, சு, ரா வேளாளர் மகளிர் காலேஜில் 2m ஆன்னு படிச்சாங்க.ஒருவர் உயரம், ஒருவர் சராசரி, ஒருவர் வருசம் 16 குஸ்பு கனக்க்கா இருப்பாங்க, ஆனா கலர் கம்மியாக இருந்தாலும் நல்ல லட்சனம்.
இவர்கள் அந்த பஸ்ஸின் தேவதைகள்.இவர்களுக்கு என்று பஸ்ஸில் ஒரு இளைஞர் பட்டாளம் சும்மா காலேஜ் வரை டிக்கட் எடுத்டுகொன்டு வருவார்கள்.அதில் ஒருவர் ஒரு பெண்னுக்கு கடிதம் கொடுத்துவிட்டார் (ஒரு 20 வருடம் முன்பு, இப்பலாம் லெட்டர் கொடுக்குறாங்களா என்ன?). அவர் அந்த கடிதம் வாங்கிகொண்டு இறங்கும் போது நம்ப frined Conductor கிட்ட கொடுத்து ******* யிடம் இதை கொடுத்துடுங்கனு காலேஜ் போய்ட்டாங்க.( அவங்க அத பிரிக்க கூட இல்ல, கொடுத்த நபர் கொடுத்ததும் இறங்கிவிட்டார்).
வண்டி பெருந்துறை தான்டியது, சிறிது கூட்டம் குறைந்தது, பின் விஜயமங்களம் தான்டியதும் almost வண்டிகாலி, வண்டி பெருமாநல்லூர் போகும் பொழுது நம்ப friend conductoreவந்து பீமா ****** அவன் அந்த ****** கிட்ட இந்த லெட்டர் கொடுத்துருக்கான் அந்த பொன்னு திருப்பி கொடுத்துடுச்சி, லெட்டர் என்கிட்டதான் இருக்கு படிக்கிறீங்களானு கேட்டாரு, என்க்கு அதுவரை யாருடைய கடிதம் படித்தது இல்லை எனக்குனு வந்தா படிப்பேன், வீட்டில் யாருக்கு வந்தாலும் அவங்கம் மட்டும் தான் படிப்போம் இப்படியே வளர்ந்து விட்டோம். அதனால் இல்லீங்க அப்படீனு சொல்லிட்டேன்.
காதல் கடிதம் அது வரை எழுதியதும் இல்லை, படித்ததும் இல்லை அவரிடம் சொல்லியபிறகுதான் அடடா வந்த சான்ஸ மிஸ் பன்னிடோமோனு வருத்தபட்டேன், சரி மறுபடியும் கேட்டால் சரினு சொல்லலாம்னு இருந்தேன்.வண்டி பு. புளியம்பட்டி தான்டிய பிறகு பக்கத்தில் வந்து அமர்ந்த நன்பர் அவர் பாட்டுக்கு லெட்டர பிரித்து படிக்க ஆரமிதுவிட்டார், அது ஆங்கிலத்தில் இருந்தது. என்னிடம் இதுக்கு என்னா பீமா அர்த்தம்னு கேட்க நான் இதுதான் சமயம் என்று அந்த கடிதம் வாங்கி படிக்க ஆரபித்தேன்.
Dear ******அப்படினு ஆரமித்து எதோ ஒரு ஆங்கில கவிதையில் இருந்து காப்பியடிக்கபட்டிருந்தது, ஆனால் சுத்தமாக சேர்க்க வெண்டிய இடத்தில் அவளின் பெயர் மலருடன் இனைக்கப்பட்டுருந்தது.அருமையான கவிதை நடை மற்றும், மிகவும் உயர்வாக ரசிக்கும் படி இருந்தது.
படித்து முடித்து அவரிடம் கொடுத்து சிரித்தேன். எதுக்கு பீமா சிரிகீரீங்கனு கேட்டார், நான் இப்பதாங்க முதன் முதலா ஒரு லெட்டர் படிக்கிறேன் இவ்படிதான் எழுதுவாங்களானு தெரியாது அதான்னு .காலங்கள் ஓடியது அவர்கள் இருவரும் காத்லிக்கவில்லை, படிக்கும் கடைசி செமஸ்டரில் அவளுக்கு திருமணம் நடந்தது. அந்த பையனை பின்னாளில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது, வசாரித்ததில் அவர் ஒரு தியேட்டர் அதிபரின் பையன் என்றும், சிறிது காலத்திற்கு பின் பேப்பரில் 4 பக்க அளவில் விளம்பரத்ஹ்டுடன் திருமனம் செய்துகொன்டார் அந்த திருமனத்திர்கு நம்ப Conductore friendசென்று வாழ்திவிட்டுவந்தார். பின்னாளில் அவர் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது தெரியும் ஆனால் என்னவானார் என்பது தெரியவைல்லை.
எழுத்து பிழைகளுக்கு வருந்துகிறேன்.
02-Nov-2007
இந்தியா...2030 ஒரு கற்பனை..
Place : IBM , USA
(Two Americans Talking) Currency Conversion Rate : INR 1 Rs = USD $ 100
Alex: Hi John, you didn't come yesterday to office?
John: Yeah, I was in Indian Embassy for stamping.
Alex: Oh really, what happened, I heard that nowadays it has become very strict.
John: Yeah, but I managed to get it.
Alex: How long it took to get it stamped?
John: Oh, it was nasty man, long line. Bill Gates was standing in front of me and they played with him like anything. That's why it got delayed. I went there at 2 AM itself and waited and returned by 4 PM. (இப்ப நாங்க கால்கடுக்க நிக்கரோம்ல...)
Alex: Really? In India , it is a matter of an hour to get stamped for USA
John: Yeah, but that is because who in India will be interested in coming to USA man, their economy has been booming.
Alex: So, when are you leaving?
John: Anytime, after receiving my tickets from the client in India and you know, I will be getting a chance to fly Air-India. Sort of dream come true. (அப்பவும் அது கச்சடாவாதான் இருக்கும்)
Alex: How long are you going to stay in India .
John: What do you mean by how long? I will be settled in India , my company has promised me that they will process my Hara Patta ..(green card)
Alex: Really, lucky person man, it is very difficult to get a Hara Patta in India .
John: Yeah, that's why, I am planning to marry an Indian girl there.(இன்னாடா இந்தியா பொன்னுங்கனா இளக்காரமா போச்சா?)
Alex: But you can find lots of US girls in Hyderabad , Bangalore and Mumbai.
John: But, I prefer Indian girls because they are beautiful and cultured.
Alex: Where did you get the offer, Bangalore ?
John: Yeah, salary is good there, but cost of living is quite high, it is Rs. 2000/- for a single room accommodation. (உசாரா அவன் சம்மளம் சொல்லலை பாருபா)
Alex: I see, that's too much for US people, Rs.1/- =$100/-. Oh God! what about in Hyderabad , Mumbai?
John: No idea, but it is less than what we have in Bangalore . It is like the world headquarters of software (அட நாதாறி பசங்களா எங்க சென்னை வுட்டுடீங்கடா)
Alex: I heard, almost all the Indians are having one personal Robot for help.
John: You can get a BMW car for Rs. 5000/-, and a personal Robot for less than Rs.7500/-. But my dream is to purchase Ambassador, which costs Rs.2 ,00,000/- but has got a lovely design.
(டேய்......எங்கா ஆத்தா வானால்னு சொன்ன காருடா அது)
Alex: By the way, who is your client?
John: Subbarao and Apparao Associates, a pure Indian company, specialising in Embedded
Software.
Alex: Oh, really, lucky to work in a pure Indian company. They are really intelligent and unlike American Bodyshoppers who have opened their Fly-by-night outfits in India . Indian companies pay you in full even when you are on bench. My friend Paul Allen, it seems, used his bench time to visit Bihar, the most liveable place in India , probably world. There you have full freedom and no restrictions. You can do whatever you want! I wonder how that state has perfected that system.
John: Yeah man!, you are right. I hope our America also follows their footsteps.
Alex: How are you going to cope with their language?
John: Why not? From my school days I have been learning Hindi as my first language here at New York . (புஷ்-கு நன்றி)At the Consulate they tested my proficiency in Hindi and were quite impressed by my cent per cent score in TOHIL i.e. Test of Hindi as International Language.
Alex: So, you are going to have fun there.
John: Yeah, I will be travelling in the world's fastest train, world's largest theme park, and the famous Bollywood where you can see actors like, Hrithik, Shah Rukh Khan and all. Essel world is also near Bollywood. (அது இன்னாபா எஸ்ஸல் வோர்ல்டு?)
Alex: You know, the PM is scheduled to visit US next year, he may then relax the number of visas.
John: That's true. Last month, Narayana Murthy visited White House and donated Rs. 2000/- for infrastructure development at aSiliconValleyand has promised more if we follow the model of High-Tech City of Bangalore . Bill Gates also got a chance of meeting him. Very lucky person.
Alex: But, Indian government is planning to split Narayanamurthy' s Infosys.
John: He is a hard worker man, he can build any number of Infosys like this. Every minute he is getting Rs. 1000/-. It seems, if you keep all his money converted as Rs. 100/- notes you can reach Pluto.
Alex: OK, Good Luck John.
John: Same to you Alex. And don't go to Consulate in a "Kurta Pyjama" because they will think you are too Indianised and may doubt you will never come back and hence your Non-Immigrant Visa may get rejected. But don't forget to say " Namaste, aap kaise hai " to the Visa officer at Window 5. It seems he likes that and will not give you a visa if you don't greet him that way.
26-Oct-2007
சலவைகடைக்கு விளம்பரம்.18+ Only

14-Oct-2007
07-Oct-2007
SFO-2 கட்டுமான பொறியாளர்களுக்கு ஒர் சிறு கேள்வி?
இது எதற்கு?
எதோ போகுதுங்க
கேமரா கோனம் நல்லாருக்குங்களா?
மற்றொறு கோனம்

இந்த தீவு அந்தகாலத்தில் சிறைச்சாலை யாக இருந்ததாம்.




06-Oct-2007
லிவர் மோர் கோவிலில் EVR @ பெரியார்




அப்பா today is my bad day, u know why?
ஏன்டா கன்னு என்னா ஆச்சு?
நான் மெதிச்சிட்டேன்... the shaddows of the grass...
புரியலயே கண்ணம்மா... could you explain more
நான் சொல்லுரேன் நான் மெதிச்சிட்டேன் அந்த shadows of the grass...so it is bad luck அதான் சொன்னேன் இன்னிக்கு எனக்கு bad day.
ஓ...நீ அந்த புல்ல stepon பன்னிட்ட so u belive ur day is bad am I right?
yes but I stepd on the shadows..that is belief of bad day அப்பா.
இல்ல கண்ணம்மா உன்னோட belief தப்பு கண்னா.....இதுலாம் யாரவது சும்மா சொல்லிருப்பாங்க....இங்க பாரு நான் ஒரு கதை சொல்லுரேன்... but this is real it happend in India.
இந்தியாவுல ஒரு தாத்தா இருந்தாரு அவர் பேரு ராமசாமி, ஆனா அவர எல்லாரும் பெரியார்னு தான் சொல்லுவாங்க..
Is that his nic name அப்பா?
ஆமாம்டா கண்ணா..உன்னமாதிரியே இந்தியாவுல நிறைய பேரு இந்த மாதிரி bad beliefs trust பன்னாங்க..அவரு தான் இதுலாம் தப்புனு சொல்லி எல்லாருக்கும் அட்வைஸ் பன்னாரு..
Did anyone listen to him அப்பா ? yes da கண்ணா
இப்ப நீ step on பன்னது ஒரு accident.. so இதுலாம் நீ trust belive பன்னது கூடது சரியா?
OK அப்பா அவரு என்னா மாதிரி அட்வைஸ் பன்னாருபா?
கன்னு கார்ல போகும் போது கேளு சொல்லுரேன்...இப்பா வா தாத்தாவுக்கு கோயில் சுத்திகாட்டலாம்...
எனக்கு அவர்கள் பேசியதை கேட்க ஆச்சர்யமாகவும், அதிசியமாகவும் இருந்தது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்திகொன்டு சற்று நேரம் பேசிக்கொன்டுருந்தேன்...இல்லீங்க பய்யனுக்கு கடவுள் என்றால் என்னனு தெரியனும், அதே நேரம் மூடநம்பிக்கை இருக்ககூடாது...அதனாலதான் கோயிலுக்கு கூட்டிடு வந்தேன்...அவனுடைய டீன் ஏஜில் அவன் deceide செய்துகொள்ளட்டும்...ஆனால் எந்த ஒரு காரணத்தை கொன்டும் மூடநம்பிக்கை மட்டும் வரக்கூடாது...
When data and belief come into conflict, the brain does not give preference to data.The brain doesn't care whether or not the belief matches the data. It cares whether the belief is helpful for survival.
அதனாலதான் இப்பவே அவனுக்கு இந்தமாரி சொன்னேன்...இல்லனா கருப்பு பூனை போச்சுனா BADLUCK, I got # 13 so this will be a bad for me...இல்லனா red பூ will bring a accident or blood on the day அப்படினு ஆரமிச்சிடுவானுங்க..வித்யாசமான சிந்தனையுள்ள மனிதர்....
சரி பெரியாரின் பிரசங்கம் லிவர் மோர் கோயில் வரை வந்துள்ளது நினைத்தால் சந்தோசமாகதான் இருக்கிறது அதைவிட சந்தோசம் பையன் 90 சதவிகிதம் தமிழ் பேசியது
04-Oct-2007
உங்களுக்கு வயசு ஆகுதா? எவ்வளவு வேகமானு தெரியுமா?
http://www.ultralongevityprogram.com/quiz.html
பொய் ஈ-மெயில் அனுப்ப வேன்டுமா?
http://www.charlestonhunting.com/classifieds/admin/XcCDONTS.asp
21-Sep-2007
உழவர் சந்தை- Farmers Market.


19-Sep-2007
ஆப்பிள் பிக்கிங்- APPLE PICKING









சாக்ரமென்டோவிலிருந்து ஹைவே- 50 (East) யில் ஒரு 40 மைல் பயனித்து எக்ஸிட்- 54 எடுத்து ஒரு 3 மைல் பயனித்தால் ஆப்பிள் ஹில் வரவேற்ப்பு அலுவலகம் நம்மை வாங்க..வாங்க என்று வரவேற்கிறார்கள்.
அங்கு சூடாக ஒர் வரகாபி குடித்துவிட்டு மேலும் விவரங்களை பெற்றுகொண்டு அந்த ஏரியா மேப் எடுத்துகொன்டு பயணித்தோம்.
இங்கு நிறைய ஆப்பிள் தோட்டங்கள் உள்ளது, எங்கு வேண்டுமானாலும் நமக்கு வேண்டிய அளவு பறித்துகொள்ளலாம், பின்னர் அதை எடை போட்டு பணம் கொடுக்கவேண்டும்.
நாங்கள் தேர்வு செய்த இடம் டென்வர் டேஸ் ( Denver Day's) என்னும் ஆப்பிள் தோட்டம்
சிறிய தோட்டம் தான் என்றாலும், நிறைய மரங்கள் இருந்தன. ஆப்பிளில் நிரைய வெரைட்டிகள் உள்ளது. பிஜி, கேலா, ரெட் மாக்கின்டோஷ், கிரின் ஆப்பிள், மற்றும் பல....
மரத்திலிருந்து பறிக்கலாம், கடிக்கலாம், பிடித்திருந்தால் மேலும் பறித்துகொள்ளாலாம், அல்லது கீழே போட்டுவிடலாம்.ஒரு 100 ஆப்பிளாவது சுவைத்து இருப்பேன், சுவை பிடித்திருந்த மரத்தில் இருந்த ஆப்பிளை பறித்து எங்களின் பக்கடில் (Bucket) ஒன்றிரன்டு போட்டுகொண்டோம்.இப்படியே அனைத்து மரங்களிளும் சுவைத்து, பறித்து சோர்வடைந்து எடை போட வந்தோம்.
ஆஹா...ஆஹா....அங்கு ஆப்பிளிள் தயாரான உணவு பொருட்களை விதவிதமாக சுவைக்க கொடுத்தார்கள், விற்பனைக்கும் உண்டு ஆனால் நம்க்குலாம் அது ஒத்து வராது.
ஆப்பிள் தோல் உரிக்க ஒரு மெசின், ஆப்பிளை கட்பன்ன ஒர் கருவி, ஆப்பிளில் தயாரான ஜாம், ஆப்பிள் பட்டர், ஆப்பிள் வைன்,ஆப்பிள் வினிகர், மற்றும் ஆப்பிளின் மகத்துவங்கள் நிரைந்த அட்டவனை இருந்தது.
அனைத்தையும் பார்வையிட்டுகொண்டு பறித்த ஆப்பிளை எடை போட்டால் 40 பவுன்டு என்று வந்தது, ஒரு பவுன்டு 75 சென்டு என்று கணக்கிட்டு 30 டாலர் கொடுத்து விட்டு வெளியே வந்து அங்கிருந்த பிக்னிக் டேபிளில் கட்டுசாதம் சாப்பிட்டோம்.(அதுதானே புளி சாதம் கட்டிடு போலனா அது ஒரு டூரே கிடையாதுங்க).
கடிகாரத்தை பார்த்தால் மணி 2 தான் ஆகிருந்தது இன்னும் சில நேரம் செலவழிக்கலாமே என்று மேப் எடுத்து கண்களை மேய விட்டோம், போ விஸ்டா ஆர்ச்சேடு (Bow vista Orchard)என்னும் இடத்தில் ஆப்பிளை தவிற பேரிக்காய், மற்றும் பல வகையான் பழங்கள் கிடைப்பதாக மேப் தெரிவித்தது சரியென்று அங்கு சென்றால், அது ஒர் பஜார் போல் இருந்தது, ( நம் ஊரில் மலை வாசஸ்தலம் டூர் சென்றால் அங்குள்ள கடைகளைப்போல்)
அங்கு சென்றபிறகு தான் தெரிந்தது, நாங்கள் பறித்த ஆப்பிளுக்கு இங்கு விலை 65 சென்டு தான். விதியை நொந்துகொண்டு மேலும் சிலபழங்களை வாங்கினோம். இருந்தாலும் ஒரு சந்தோசம் நாங்கள் பறித்தது பிரஷ் ஆக இருக்கும் அதனால் 10 சென்டு அதிகம் கொடுத்தால் தப்பில்லை என்று மனதை தேற்றிகொண்டோம்.(நொன்டி சாக்கு?)இப்படிதான் எனது ஆப்பிள் நிறைவடைந்தது.
இங்குள்ள படங்கள் அங்கு எடுக்கபட்டது, படத்தில் உள்ள விலங்கு ( பல்லை நீட்டிகொண்டிருக்கும் விலங்கு என்ன வகை விலங்கு? யாராவது சொல்லுங்களேன்)
18-Sep-2007
ரஜினி அடுத்தபடம் என்னா?
தயாரிப்பாளர்: இப்பல்லாம் அவருக்கு வேர்ல்ட் மார்க்கெட் சார். கதையைவிட இன்னொரு விசயந்தான் ரொம்ப முக்கியம். சந்திரமுகி, சிவாஜியில வந்த மாதிரி அவர் இளமையா இருக்கனும் பாபா மாதிரி ஆயிடக்கூடாது.
இயக்குநர்: அடடே நீங்க வேற. நம்ம கதையில தலைவருக்கு அதக்காட்டிலும் இளமையான வேஷம் சார். அவரு +2 ஸ்டூடண்டுன்னா பாத்துக்கங்களேன்.
தயாரிப்பாளர்: என்னது, +2 ஸ்டூடண்டா? மக்கள் நம்புவாங்களா?
இயக்குநர்: அதெல்லாம் எது சொன்னாலும் நம்புவாங்க. நீங்க ஏன் கவலைப்படுறீங்க.
தயாரிப்பாளர்: அப்ப ஸ்ரேயா +1 ஸ்டூடண்டா?
இயக்குநர்: ம்ஹும்... உண்மையான +1 மாணவிதான் கதாநாயகி. வேணுமின்னா, ஸ்ரேயாவுக்கு கதாநாயகனோட அக்கா வேஷம் கொடுத்துரலாம்.
தயாரிப்பாளர்: அய்யய்யோ, அந்தப் பொண்ணு கோவிச்சுக்கப்போகுது சார், சரி அத விடுங்க, கத என்னான்னு சொல்லுங்க.
இயக்குநர்: படத்தை ஓப்பன் பண்னுனா, ஒரு பெரிய பாலைவனம், அதுல 20,000 ஒட்டகங்கள் வரிசையாப் போகுது.
தயாரிப்பாளர்: (அதிர்ச்சியுடன்) இருபதாயிரமா... நான் ஒரு வழி ஆயிடுவேன் போலருக்கே.
இயக்குநர்: சிவாஜியைத் தாண்டனும்னா சும்மாவா? ஒரு பிரம்மாண்டம் இருந்தாத்தானே மக்கள் இரசிப்பாங்க, பட்ஜெட் நூறு கோடின்னு வச்சிக்குங்க. அப்புறம் உங்களுக்கு மலைப்பே வராது.
தயாரிப்பாளர்: ஆனா எனக்கு இப்ப மூச்சே வராது போலிருக்கே.
இயக்குநர்: ஒண்ணும் பயப்படாதீங்க, 3300 பிரிண்ட் போட்டு மூணே நாள்ல பணத்த அள்ளிடலாம். முதல்ல கதையைக் கேளுங்க.
தயாரிப்பாளர்: முழுக் கதையும் அப்புறம் கேட்டுக்கிறேன். முதல்ல ஒரு ஒன்லைன் சொல்லிருங்க.
இயக்குநர்: ஓ.கே. சார். ஈரான்மேல அமெரிக்கா படை எடுக்குது. அதக் கேள்விப்பட்டு இங்கயிருந்து ஒரு +2 ஸ்டூடண்ட் அங்கே போயி அமெரிக்காவை எப்படி எதிர்க்கிறான் அப்பிடிங்கறதுதான் கதை.
தயாரிப்பாளர்: அமெரிக்காவையா?
இயக்குநர்: ஆமா சார். அமெரிக்க இராணுவத்தை, ஒத்தை ஆளா நின்னு ரஜினி எப்பிடி சமாளிக்கிறார் அப்படிங்கறதுதான் கிளைமேக்ஸ்.
தயாரிப்பாளர்: கொஞ்சம் லாஜிக் இடிக்குதே சார்.
இயக்குநர்: ரஜினி படத்துல மக்கள் லாஜிக் கெல்லாம் பாக்கவே மாட்டாங்க. பொழுது போகணும்னுதான் படத்துக்கு வாராங்க, லாஜிக்கெல்லாம் யார் சார் பாக்குறாங்க.
தயாரிப்பாளர்: சரி படத்துல ஹைலைட்டா ஏதாவது ஒரு சீன் சொல்லுங்க.
இயக்குநர்: ஓ. யெஸ். நம்ம ஹீரோ மீனம்பாக்கத்துல இருந்து டெஹ்ரான் வரைகĮ









































