16 Aug 2007

கலக்டர்.. கலெக்டர்..அல்லது Collector?

I.A.S தேர்வு முடிந்து நேர்முக தேர்விற்கு சிலர் அழைக்கப்பட்டனர்.

முதல் நபர் உள்ளே சென்றார், பார்த்தால் அறையிலுள்ல புத்தகங்கள் எல்லாம் கலைந்து இருந்தது, பார்த்துகொன்டே அமர்ந்து, கேட்ட கேள்விக்களை அற்புதமாக் பதிலலித்தார். பின்னர் தேர்வாளர் இந்த புத்தகங்களை சரிசெய்துவிட்டு போங்கள் என்று கூறினார்...அவரும் சரி செய்து விட்டு சென்றார்.

பின்னாடி வந்த அனைவருக்கும் இதே போல் செய்யசொன்னார்...அவர்களும் சரி செய்தனர்.

ஆனால் கடைசியாக வந்த ஒருவர் செய்த காரியம் தேர்வாளரின் முகத்தை பளிச்சிட வைத்தது...அவர் செய்த காரியம் என்னவாக் இருக்கும்?

1 comment:

m.k.sha navas said...

avar muthalil puthagankalai adukki vaithu vittu pin thervalarkalai nokki sentrirupar
answer correct na please inform:
shanavasindia@gmail.com