14 Nov 2007

காதல் பேனர்...

இது ஈரோடு முனிசிபல் காலனியில் ஒரு குறுக்கு சந்தில் நடந்த ஒரு உன்மை சம்பவம்.

சிலவருடங்களுக்கு முன் ஒரு திரைப்பட பாடலை வைத்து ( நன்பர்களிடம் பேசும் வரை அது ஒரு சினிமா பாட்டு என்று தெரியாது) ஒரு பேனர் கட்டி அவளுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். நான் அதை படித்து அதன் வரிகளில் கவரப்பட்டு அங்கேயே நின்று அதை மக்கப் செய்துகொன்டு இருந்தேன். அந்த வரிகள்.

நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் நான் பாத்துகிட்டுதான் இருப்பேன் இன்னிக்கி போல என்னிக்கும் நீ சந்தோசமா இருக்க நான் ஆசைபடுகிறேன் - உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அப்படினு 3 பேனர் கட்டிருந்தது. நான் கூட இதை வைத்தவனுக்கு நல்ல தைரியம் அப்படினு நன்பர்களிடம் சொல்லிகொன்டுருந்தேன். இப்ப யாரவது ஈரோடு வலைப்பதிவர்கள் இதை பார்த்து ஐ- என்க்கு இது யாருனு தெரியும்னு சொன்னா...அவங்க இப்ப கல்யானம் செஞ்ஜிகிட்டாங்களானு சொல்லுங்களேன்.

No comments: