5 Mar 2007

சிம்பு- நயன் தாரா

சிம்பு- நயன் தாரா முத்தம் கொடுப்பது போன்ற படம் வெளிவந்து ரொம்பநாள் ஆகிய நிலையில் எனது மனக்குமரல்.

கேவலமாக இருக்குது, என்னதான் சன்டை போட்டு பிரிந்தாலும் ஒரு பெண்ணின் அந்தரங்க படம் இனையத்தில் உலவவிடுவது அவர்களுடைய கிழ்தரமான என்னங்களை பிரதிபலிக்கிறது.

(சிம்பு வெளியிட்டு இருந்தாலும் சிம்பு விற்கு கெட்ட பெயர் வரவேன்டும் என்று நயன் தாரா வெளியிட்டு இருந்தாலும் அல்லது யாரோ திருடி வெளியிட்டு இருந்தாலும் இருந்தாலும் இதற்கு முழு பொறுப்பு ஆண் தான்)

சட்று யோசித்து பாருங்கள் சிம்பு நீங்கள் வளரும்/வளரவேண்டிய சினிமா நடிகர், உங்களை பட்றி நிறைய கிசு கிசு (குப்பதில் அடி வாங்கியது, Dubai மட்றும் Hyderabad-ல் கெஞ்சுவது (MMS உள்ளது), அமெரிக்கா வில் நீங்கள் அடித்த கூத்து)உங்களுக்கு சிறு வயது முதல் திமிர் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிரேன். வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர் முதல் பழுது பார்க்கவரும் அனைவரையும் ஒருமையில் தான் அழைப்பீர்கள் என்று.இந்த நிலை உங்கள் தங்கை இலக்கியா விற்கு வந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? உங்கள் விரலை வைத்து ஆய்....ஊய்......என்று காவல் துறையிடம் ஓட மாட்டிங்க?

அது சரி காதலிக்கும் போது எதற்கு அந்தரங்க படம் எடுக்கிறிங்க? பின்னாடி பயன் படும் என்றா? அப்ப உங்க மனசுல காதல் இல்ல காமம் தான் இருக்கு.

மாறுவதும் மாறாததும் உங்கள் விருப்பம்,

எனது முழுமையான என்னங்கள் பதிவு செய்யவில்லை...பாதிதான் எழுதி இருக்கப்பட்டுள்லது.

No comments: