22 Mar 2007

திராவிடம்-பார்ப்பணீயம்-2



இராமயாணம் என்பதே ஒரு கதை அந்த கதைக்கு ஒர் விளக்கவுரை....
இது வரை நான் படித்தவரை ஒவ்வொரு வரிக்கும் ஒரு உள்ளர்த்தம் கன்டுபிடித்துள்லார்கள் என்று தான் நினைக்க சொல்லுகிறது.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் தன்மானத்தை இழக்காமல் வாழ சொல்லிகொடுத்ததால்.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் மூட நம்பிக்கையை ஒழிக்கபாடு பட்டவர் என்பதால்.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் சமுதாய சீர்திருத்தம் ஆரமித்தவர் என்ற காரனத்திற்காக.

1 comment:

Anonymous said...

ஆஹா...புத்தகம் ரொம்ப கிளு கிளுப்பாக் இருக்கும் போல இருக்கே. தலைப்பு கொடுத்தால் நாங்களும் படிப்போம்ல...