7 Mar 2007

எங்க அத்தை


எங்க அத்தை சொன்னது......
பீமா என்னடா எழுதுற? நல்லாவே இல்லை. இன்னும் நல்லா எழுது, சுவையாக எழுது. உனக்கு எழுதுவதற்கு மேட்டர் இல்லனா சொல்லு நம்ப சோலை-யை விட்டு எழுதசொல்லுரேன், அடுத்து ஒரு மாசத்தில் நம்ப ஆட்சித்தான் அப்பறம் ஒரு G.O போட்டு Homepage எல்லாம்உன்னோடைய Blog மாத்திக்கலாம், அப்படியே சின்னம்மா கிட்ட போய் அவங்க ஆசிர்வாதம் வாங்கிக்க.

சின்னம்மா: பீமா நீ அக்கா கிட்ட பேசிட்டுஇருந்ததை பார்த்தேன். என் ஆசிர்வாதம் எப்பொழுதும் உனக்கு உன்டு, ஆனால் எனது போட்டோ/பேரு எதும் போடவேண்டாம்.

சரிங்க அத்தை என்று கிளம்பி விட்டேன்.

No comments: