22 Mar 2007

லேட்ரல் திங்கிங்-4

மனிதன் ஒருவன் பொட்ட காட்டில் சாகும் தருவாயில் உள்ளான், அவன் அருகில் பிரிக்கப்படாத வஸ்து ஒன்று உள்ளது, வேறு ஏதும் இல்லை. அவன் எப்படி இறக்கும் தருவாயிற்க்கு வந்திருக்க முடியும்?

4 comments:

Anonymous said...

answer-m potta nallarukkum.

Thiagarajan.S PMP said...

The unopened item is parachute.

Thiagarajan.S PMP said...

The unopened item is parachute.

Beemboy-Erode said...

நாகரீக கோமாளி சரியாகசொன்னார். இதோ இன்னும் சில பதில்கள்.

வானத்தில் இருந்த விழுந்த ஒரு மர்ம பொட்டலம், அதில் அடி பட்டு உயிர் போகும் தறுவாயில் உள்ளார்.