17 Sept 2007

ராம பக்தர்களே


ராம பக்தர்களே, ஆத்திகவாதிகளே, மற்றும் நியாயம் பேசும் உன்மை கனவான்களே நீங்கள் அனைவரும் சற்றே நியாயத்துடன் பேசுங்கள்/யோசியுங்கள்.


ஒரு பாலம் இத்தனை வருடம் இருக்குமா?


அரசியல்/ கட்சி/இவற்றை எல்லாம் கணக்கிடாமல் நியாயமாக பேசுங்கள்.


இந்திய பொருளாதாரம் வளர்சியடைவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையா?


சென்னை மேம்பாலம் கட்டும் பொழுது எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்திர்கள், இப்பொழுது அதன் பலனை நீங்கள் அனுபவிக்கவில்லையா?


காலத்திற்கு ஏற்றார்போல் கோவனத்திலிருந்து டிராயருக்கு, பின் ஜட்டிக்கு மாறவில்லையா அதுபோல 21-ம் நூற்றான்டிற்கு மாருங்கள்.


சற்றே யோசியுங்கள், சிந்தியுங்கள்.

No comments: