17 Sept 2007

நன்றி...நன்றி...நன்றி...




இது வரை நான் அதிகம் பின்னூடம் போட்டது கிடையாது, வந்த பின்னூட்டத்திற்கும் நன்றி கூறியது கிடையாது.

எனது இந்த தவறை சுட்டிகாட்டி ஒரு பின்னூடம் வந்துள்ளது.

அதாவது நான் பின்னூடம் இடவில்லையென்றாலும் பரவாயில்லை, வந்த பின்னூட்டதிற்கு நன்றிசொல்லுவது தான் ஒரு நாகரீகம் என்று.

வலைப்பதிவரின் வேன்டுகோளுக்கு இனங்க அவரின் பெயர் பப்ளிஸ் செய்யவில்லை.

எனது தவறை சுட்டிகாட்டிய அவருக்கு நன்றி, மற்றும் எனது பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி...

1 comment:

Anonymous said...

உங்கள் நன்றிக்கு, எங்களின் நன்றி அய்யா....