28 Apr 2007

கிரிகெட்டு...மற்றும் ஜாதககட்டு

சரி உலககோப்பைலாம் முடிஞ்சுதுபா....அப்பாடா. ஆனா இப்ப போயி ஒரு விசயம்லாம் நியாபகம் வருது எனுங்கனா?

இந்த கிரிகெட்டு பீவர் ஆரமிச்சபோது நிறைய பேரு ஜாதகம் சொன்னாங்க, கம்பேர்பன்னாங்க. அதுலாம் இப்ப அல்வாவா.....? இதோ ஒரு சாம்பிள் லிங்கு.... யாராவது விஞ்ஜானாரீதியாக விளக்கம் அளிப்பார்களா? சும்மா பொழுது போகமாட்டேன்குதுனா......

பின்குறிப்பு: 30தாவது நாள் விழா மற்றும் நாமக்கல் போன் பூத் ஓனருக்கு கார் கிடைத்ததா என்பது பற்றி மிக விரைவில்......உங்கள் பீம்பாய் பிளாக்கில்( ஸ்பான்சர் தேடிகிட்டுருக்கேன்)


2 comments:

Unknown said...

அப்பு 30ஆவது விழா கொண்டாடி களைச்சு போயிட்டயோ? சரி அதை உடு. நம்ம ஓசை செல்லா கோவை முகாமுக்கு கூப்புட்டிறுக்கறாரு.நான் பேர் கொடுத்துட்டேன்.உன்னையும் கூட்டியாரச் சொன்னாரு.நீயும் பேர் கொடுத்துரு.நாம ரண்டு பேரும் நால்ரோட்ல இருந்து கிளம்பி போயிறாலாம்.நீ வாராப்ல இருந்தா எனக்கு போன் பண்ணு என் செல்நம்பர்: 9364112303

Unknown said...

Hello Beemboy,
What happen,no blogs from your side.
R u busy?