21 Sept 2007

உழவர் சந்தை- Farmers Market.



சன்ரைஸ் புலவாட், சன்ரைஸ் மாலில் உள்ள சியர்ஸ்
( Sunrice Blvd, Sunrice Mall, Sears ) கடையின் பார்கிங் லாட்டில் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை உழவர் சந்தை இருக்கும். நிறைய உழவர் சந்தைகள் இருக்கிறதாம், 65 th street, புளோரின் ( Florin) ரோடு மற்றும் பல இடங்களில் உள்ளதாம்.

ஒருசனிக்கிழமை காலையில் நானும் நன்பரும் சென்றுவந்தோம், கடைகள் டென்டு போட்டு தான் வைத்துஇருக்கிரார்கள். அனைவரும் விவசாயிகள், மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் தான். அதிசியமாக பார்ம்மில் வேலை செய்யும் சில ஸ்பானிஷ் வேலையாட்களை இருந்தார்கள்.

விவசாயிகளிடம் பேசியபொழுது நம்நாட்டு விவசாயிகளை போலவே புலம்பல்தான். ( மழை இல்லையாம், இந்த வருடம் ( Drout) டிரவுட்-ம், வேலைக்கு ஆட்கள் பற்றாகுறை, உற்பத்தி செலவு அதிகம், ) இதையெலாம் மீரி வருட மொத்த வருமானமே 70, 80-k தானாம்.
(அடப்பாவிகளா copy & Paste செய்ரவங்களுக்கு இதைவிட ஜாஸ்தியா கிடைக்குதே)
அது சரி இவங்களுக்குலாம் டேக்ஸ் கிடையாது. Copy & Paste செய்ரவங்க நிறைய டேகஸ் கட்டுராங்க.
( அப்பாடா யாரும் திட்டமாட்டிங்க தானே).
இவர்களின் கல்வி அறிவு பற்றி பின்னாளில் எழுதலாம் என்று இருக்கிறேன், இது சம்பந்தமாக சிலரிடம் பேசிகொன்டு இருக்கிரேன்.

கேரட், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், ஆரஞ்சு, ஆப்பிள், தேன், சீஸ், தர்பூஸ், சலரி, லீக்ஸ், காளான் கீரைககளனைத்தும் கிடைக்கிறது. விலையும் சரியான சீப்புதான்....நன்பரின் குடும்பம் பெரியது என்பதால் நிறய அள்ளி போட்டுகொண்டு வந்தோம்.

எல்லாம் வாங்கிகொண்டு வந்து கணக்கிட்டு பார்த்தால் மொத்தமே 25 டாலர் தான் ஆகியிருந்தது, இதேயே சேப் வே ( SAFEWAY)- ராலி (RALE) யில் வாங்கியிருந்தால் 80- 100 டாலர் ஆகியிருக்கும் என்று கூறினார்.என்ன ஒரே பிரச்சனையென்றால் இவைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், ( நம்ப ஊர் மாதிரி) Super stores- ல் வாங்கினால் கழுவவேன்டியதில்லை. நன்பரின் வீட்டில் பெற்றோர் இருப்பதால் அவர்களுக்கு இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை.
அப்படியே பால்ஸம், ஈஸ்ட் பிட்வில் ரோடில் ( Folsom, E.Bidwell) உள்ள கடைக்கு சென்று சிக்கன் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். இங்கு சற்றே விலை அதிகம் ( பவுன்டுக்கு 10 சென்டு) என்றாலும் நம் ஊர் கடைகளைபோல் தோல் எடுத்து சிறியதாக கட் செய்து கொடுக்கிறார்கள். Safeway- Costco- வில் வாங்கினால், நாம் தான் கசாப்பு கடைகாரர் வேலை செய்யவேண்டும், (பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஒரு அரைமனி நேரம் செலவிட வேன்டும்).
வாங்கிவந்த சிக்கனை பார்( என்னை பார்) (படுத்து) கியு (கில்பன்னி சாப்பிடு) BAR B Q செய்து சாப்பிட்ட அனுபவம் பின்னொருநாளில் படத்துடன் போடலாம் என்று இருக்கிறேன், வேன்டாம்னா பின்னூட்டத்தில் சொல்லிடுங்கனா.....( சேம்பிள் சிக்கன் பாருங்க...)



19 Sept 2007

ஆப்பிள் பிக்கிங்- APPLE PICKING




































































நன்பரின் அழைப்பிற்கு மதிப்பளித்து, கலிபோர்னிய தலைநகர் சாக்ரமென்டோ விலிர்ந்து 50 மைல் தொலைவில் இருக்கும் ஆப்பிள் ஹில் என்னும் இடத்திற்கு சென்றவாரம் போயிருந்தோம். மிதமான தட்பவெப்பநிலை பயனத்திற்கு மேலும் வலூவூட்டியது.

சாக்ரமென்டோவிலிருந்து ஹைவே- 50 (East) யில் ஒரு 40 மைல் பயனித்து எக்ஸிட்- 54 எடுத்து ஒரு 3 மைல் பயனித்தால் ஆப்பிள் ஹில் வரவேற்ப்பு அலுவலகம் நம்மை வாங்க..வாங்க என்று வரவேற்கிறார்கள்.

அங்கு சூடாக ஒர் வரகாபி குடித்துவிட்டு மேலும் விவரங்களை பெற்றுகொண்டு அந்த ஏரியா மேப் எடுத்துகொன்டு பயணித்தோம்.

இங்கு நிறைய ஆப்பிள் தோட்டங்கள் உள்ளது, எங்கு வேண்டுமானாலும் நமக்கு வேண்டிய அளவு பறித்துகொள்ளலாம், பின்னர் அதை எடை போட்டு பணம் கொடுக்கவேண்டும்.

நாங்கள் தேர்வு செய்த இடம் டென்வர் டேஸ் ( Denver Day's) என்னும் ஆப்பிள் தோட்டம்
சிறிய தோட்டம் தான் என்றாலும், நிறைய மரங்கள் இருந்தன. ஆப்பிளில் நிரைய வெரைட்டிகள் உள்ளது. பிஜி, கேலா, ரெட் மாக்கின்டோஷ், கிரின் ஆப்பிள், மற்றும் பல....

மரத்திலிருந்து பறிக்கலாம், கடிக்கலாம், பிடித்திருந்தால் மேலும் பறித்துகொள்ளாலாம், அல்லது கீழே போட்டுவிடலாம்.ஒரு 100 ஆப்பிளாவது சுவைத்து இருப்பேன், சுவை பிடித்திருந்த மரத்தில் இருந்த ஆப்பிளை பறித்து எங்களின் பக்கடில் (Bucket) ஒன்றிரன்டு போட்டுகொண்டோம்.இப்படியே அனைத்து மரங்களிளும் சுவைத்து, பறித்து சோர்வடைந்து எடை போட வந்தோம்.

ஆஹா...ஆஹா....அங்கு ஆப்பிளிள் தயாரான உணவு பொருட்களை விதவிதமாக சுவைக்க கொடுத்தார்கள், விற்பனைக்கும் உண்டு ஆனால் நம்க்குலாம் அது ஒத்து வராது.

ஆப்பிள் தோல் உரிக்க ஒரு மெசின், ஆப்பிளை கட்பன்ன ஒர் கருவி, ஆப்பிளில் தயாரான ஜாம், ஆப்பிள் பட்டர், ஆப்பிள் வைன்,ஆப்பிள் வினிகர், மற்றும் ஆப்பிளின் மகத்துவங்கள் நிரைந்த அட்டவனை இருந்தது.

அனைத்தையும் பார்வையிட்டுகொண்டு பறித்த ஆப்பிளை எடை போட்டால் 40 பவுன்டு என்று வந்தது, ஒரு பவுன்டு 75 சென்டு என்று கணக்கிட்டு 30 டாலர் கொடுத்து விட்டு வெளியே வந்து அங்கிருந்த பிக்னிக் டேபிளில் கட்டுசாதம் சாப்பிட்டோம்.(அதுதானே புளி சாதம் கட்டிடு போலனா அது ஒரு டூரே கிடையாதுங்க).

கடிகாரத்தை பார்த்தால் மணி 2 தான் ஆகிருந்தது இன்னும் சில நேரம் செலவழிக்கலாமே என்று மேப் எடுத்து கண்களை மேய விட்டோம், போ விஸ்டா ஆர்ச்சேடு (Bow vista Orchard)என்னும் இடத்தில் ஆப்பிளை தவிற பேரிக்காய், மற்றும் பல வகையான் பழங்கள் கிடைப்பதாக மேப் தெரிவித்தது சரியென்று அங்கு சென்றால், அது ஒர் பஜார் போல் இருந்தது, ( நம் ஊரில் மலை வாசஸ்தலம் டூர் சென்றால் அங்குள்ள கடைகளைப்போல்)
அங்கு சென்றபிறகு தான் தெரிந்தது, நாங்கள் பறித்த ஆப்பிளுக்கு இங்கு விலை 65 சென்டு தான். விதியை நொந்துகொண்டு மேலும் சிலபழங்களை வாங்கினோம். இருந்தாலும் ஒரு சந்தோசம் நாங்கள் பறித்தது பிரஷ் ஆக இருக்கும் அதனால் 10 சென்டு அதிகம் கொடுத்தால் தப்பில்லை என்று மனதை தேற்றிகொண்டோம்.(நொன்டி சாக்கு?)இப்படிதான் எனது ஆப்பிள் நிறைவடைந்தது.

இங்குள்ள படங்கள் அங்கு எடுக்கபட்டது, படத்தில் உள்ள விலங்கு ( பல்லை நீட்டிகொண்டிருக்கும் விலங்கு என்ன வகை விலங்கு? யாராவது சொல்லுங்களேன்)

18 Sept 2007

ரஜினி அடுத்தபடம் என்னா?

ஒரு கற்பனை உரையாடல்
இயக்குநர்: சார் வணக்கம். ரஜினிசாருக்கு ஏத்த ஒரு அருமையான கதையோட வந்திருக்கேன். ஏ,பி,சி, எல்லா சென்டர்லயும் பின்னி எடுத்துரும்.

தயாரிப்பாளர்: இப்பல்லாம் அவருக்கு வேர்ல்ட் மார்க்கெட் சார். கதையைவிட இன்னொரு விசயந்தான் ரொம்ப முக்கியம். சந்திரமுகி, சிவாஜியில வந்த மாதிரி அவர் இளமையா இருக்கனும் பாபா மாதிரி ஆயிடக்கூடாது.

இயக்குநர்: அடடே நீங்க வேற. நம்ம கதையில தலைவருக்கு அதக்காட்டிலும் இளமையான வேஷம் சார். அவரு +2 ஸ்டூடண்டுன்னா பாத்துக்கங்களேன்.

தயாரிப்பாளர்: என்னது, +2 ஸ்டூடண்டா? மக்கள் நம்புவாங்களா?

இயக்குநர்: அதெல்லாம் எது சொன்னாலும் நம்புவாங்க. நீங்க ஏன் கவலைப்படுறீங்க.

தயாரிப்பாளர்: அப்ப ஸ்ரேயா +1 ஸ்டூடண்டா?

இயக்குநர்: ம்ஹும்... உண்மையான +1 மாணவிதான் கதாநாயகி. வேணுமின்னா, ஸ்ரேயாவுக்கு கதாநாயகனோட அக்கா வேஷம் கொடுத்துரலாம்.

தயாரிப்பாளர்: அய்யய்யோ, அந்தப் பொண்ணு கோவிச்சுக்கப்போகுது சார், சரி அத விடுங்க, கத என்னான்னு சொல்லுங்க.

இயக்குநர்: படத்தை ஓப்பன் பண்னுனா, ஒரு பெரிய பாலைவனம், அதுல 20,000 ஒட்டகங்கள் வரிசையாப் போகுது.

தயாரிப்பாளர்: (அதிர்ச்சியுடன்) இருபதாயிரமா... நான் ஒரு வழி ஆயிடுவேன் போலருக்கே.

இயக்குநர்: சிவாஜியைத் தாண்டனும்னா சும்மாவா? ஒரு பிரம்மாண்டம் இருந்தாத்தானே மக்கள் இரசிப்பாங்க, பட்ஜெட் நூறு கோடின்னு வச்சிக்குங்க. அப்புறம் உங்களுக்கு மலைப்பே வராது.

தயாரிப்பாளர்: ஆனா எனக்கு இப்ப மூச்சே வராது போலிருக்கே.

இயக்குநர்: ஒண்ணும் பயப்படாதீங்க, 3300 பிரிண்ட் போட்டு மூணே நாள்ல பணத்த அள்ளிடலாம். முதல்ல கதையைக் கேளுங்க.

தயாரிப்பாளர்: முழுக் கதையும் அப்புறம் கேட்டுக்கிறேன். முதல்ல ஒரு ஒன்லைன் சொல்லிருங்க.

இயக்குநர்: ஓ.கே. சார். ஈரான்மேல அமெரிக்கா படை எடுக்குது. அதக் கேள்விப்பட்டு இங்கயிருந்து ஒரு +2 ஸ்டூடண்ட் அங்கே போயி அமெரிக்காவை எப்படி எதிர்க்கிறான் அப்பிடிங்கறதுதான் கதை.

தயாரிப்பாளர்: அமெரிக்காவையா?

இயக்குநர்: ஆமா சார். அமெரிக்க இராணுவத்தை, ஒத்தை ஆளா நின்னு ரஜினி எப்பிடி சமாளிக்கிறார் அப்படிங்கறதுதான் கிளைமேக்ஸ்.

தயாரிப்பாளர்: கொஞ்சம் லாஜிக் இடிக்குதே சார்.

இயக்குநர்: ரஜினி படத்துல மக்கள் லாஜிக் கெல்லாம் பாக்கவே மாட்டாங்க. பொழுது போகணும்னுதான் படத்துக்கு வாராங்க, லாஜிக்கெல்லாம் யார் சார் பாக்குறாங்க.

தயாரிப்பாளர்: சரி படத்துல ஹைலைட்டா ஏதாவது ஒரு சீன் சொல்லுங்க.

இயக்குநர்: ஓ. யெஸ். நம்ம ஹீரோ மீனம்பாக்கத்துல இருந்து டெஹ்ரான் வரைக்கும் ஒரு விமானத்துல தொத்திக்கிட்டே போறாரு.

தயாரிப்பாளர்: ஏன் டிக்கெட் எடுத்துக்கிட்டே போகலாமே?

இயக்குநர்: போகலாம். ஆனா அதுல என்னசார் திரில் இருக்கு?, தொத்திகிட்டே போகும்போதுதான் நம்மால கிராபிக்ஸையும் பயன்படுத்தமுடியும். ஒரு ஷாட் பியுட்டியும் கிடைக்கும்.

தயாரிப்பாளர்: சரி செய்யுங்க. செலவையும் கொஞ்சம் பாத்துக்குங்க, மேல சொல்லுங்க.

இயக்குநர்: அங்க போயி எறங்கும்போது, அமெரிக்காவோட இராணுவ விமானங்கள் ஹீரோவை நோக்கி சீறிப் பாய்ஞ்சு வருது.

தயாரிப்பாளர்: அய்யய்யோ.... அடுத்து.

இயக்குநர்: ரஜினியா சார் அதெல்லாம் பாத்துப் பயப்படுவாரு?. என்ன செய்றாரு தெரியுமா? ஒரு டைவ் அடிச்சி ஓங்கி எட்டி காலால் உதைக்கிறாரு. அப்படியே விமானங்க எல்லாம் பறந்து போயி அந்தப் பக்கமா விழுகுது. எப்படி சார் இருக்கு இந்த சீன்?

தயாரிப்பாளர்: பிரமாதமா இருக்கு போங்க. நானே அசந்துட்டேன். தியேட்டர் ச்சும்மா அதிருமில்ல...

இயக்குநர்: கண்டிப்பா.

தயாரிப்பாளர்: ரொம்ப சந்தோஷம். நாளைக்கே நான் ரஜினி சார்ட்ட பேசிடுறேன். அடுத்த அமாவாசையில வேலய ஆரம்பிச்சிருலாம்.(இருவரும், கை கொடுத்து மகிழ்ச்சியோடு பிரிகின்றனர்)



Thanks to : Click here

17 Sept 2007

ராம பக்தர்களே


ராம பக்தர்களே, ஆத்திகவாதிகளே, மற்றும் நியாயம் பேசும் உன்மை கனவான்களே நீங்கள் அனைவரும் சற்றே நியாயத்துடன் பேசுங்கள்/யோசியுங்கள்.


ஒரு பாலம் இத்தனை வருடம் இருக்குமா?


அரசியல்/ கட்சி/இவற்றை எல்லாம் கணக்கிடாமல் நியாயமாக பேசுங்கள்.


இந்திய பொருளாதாரம் வளர்சியடைவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையா?


சென்னை மேம்பாலம் கட்டும் பொழுது எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்திர்கள், இப்பொழுது அதன் பலனை நீங்கள் அனுபவிக்கவில்லையா?


காலத்திற்கு ஏற்றார்போல் கோவனத்திலிருந்து டிராயருக்கு, பின் ஜட்டிக்கு மாறவில்லையா அதுபோல 21-ம் நூற்றான்டிற்கு மாருங்கள்.


சற்றே யோசியுங்கள், சிந்தியுங்கள்.

நன்றி...நன்றி...நன்றி...




இது வரை நான் அதிகம் பின்னூடம் போட்டது கிடையாது, வந்த பின்னூட்டத்திற்கும் நன்றி கூறியது கிடையாது.

எனது இந்த தவறை சுட்டிகாட்டி ஒரு பின்னூடம் வந்துள்ளது.

அதாவது நான் பின்னூடம் இடவில்லையென்றாலும் பரவாயில்லை, வந்த பின்னூட்டதிற்கு நன்றிசொல்லுவது தான் ஒரு நாகரீகம் என்று.

வலைப்பதிவரின் வேன்டுகோளுக்கு இனங்க அவரின் பெயர் பப்ளிஸ் செய்யவில்லை.

எனது தவறை சுட்டிகாட்டிய அவருக்கு நன்றி, மற்றும் எனது பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி...

15 Sept 2007

எவன்டா அவன் கேமரா மேன்?

இன்னிக்கு பிள்ளையார்ருக்கு பிறந்தநாள். Sep-15-2007.

சரினு சன் டி.வி முன்னாடி உக்காந்தா சிங்கை யில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஓடிகொண்டு இருந்தது. அந்த கேமரா மேனுக்கு எத படம் பிடிக்கனும்னே தெரியல...ஆடும் மேடையை மிட் வியு ஷாட் -ல காமிக்காம ஆடும் நபரின் இடுப்பை மட்டும் குளோசப் பில் காட்டி வாந்தி வரவைத்துவிட்டார்.

இந்த மாதிரி மேடை நிகழ்ச்சியில் படம் பிடிப்பதற்கு அனுபவமுள்ள கேமராமேனை உபயோகப்படுத்த கூடாதா?

இதற்கு எல்லாம் பரிகாராமாக் கடைசியாக ஸோபனா, வினீத் தின் நடனத்திற்கு அருமையான் கேமரா கோனம் போட்டு அசத்திவிட்டார்கள்.

13 Sept 2007

கஸ்டம்ஸ் ரூல்ஸ்- ஒரு அனுபவம்

அமெரிக்காவில் டாக்கிங் குளோப் ( Talking Globe) சூப்பர் சீப் ஆக கிடைத்தது, சரி நண்பரின் 10 வயது மகளுக்கு கிப்ட் ஆக கொடுக்கவாங்கினேன்.

அதில் உள்ள மைக்ரோ சிப் அனைத்து தகவலையும் உடனடியாக வேன்டும் பொழுது சொல்லுகிறது.

உதாரணமாக ஒரு நாட்டின் மேல் அதனுடன் இனைக்கப்பட்டிருக்கும் பேனாவால் தொட்டால் அந்த நாட்டின் தலைநகரம், பணத்தின் பெயர், ஊர்களுக்கு இடையேயான தூரம், மற்றும் பல பொது அறிவுக்கேள்விக்கான விடைகளை சொல்லுகிறது.சரி படிக்கும் குழந்தைக்கு உபயோகமாக இருக்கும் என்று வாங்கினேன்.

சில நாட்கள் கழித்து பெடக்ஸ் (fedex) கொரியர் மூலம் 20 டாலருக்கு இந்தியாவிற்கு அனுப்ப ஒரு சான்ஸ் கிடைத்தது.சரி நாம் இந்தியா போக இன்னும் சில மாதங்கள் இருக்கிறதே என்று இந்த கொரியர் மூலம் அனுப்பினேன், அதுவும் சரியான் தேதியில் மும்பை சென்று ( Thanks to the tracking s/w which developed by a Gr8 Indian) கஸ்டம்ஸ் கிளியர்ன்ஸ்காக 9 நாட்கள் காத்து கிடந்தது. 13 வது நாள் நன்பரிடம் இருந்து ஒரு மெயில் வந்தது,

I received a letter from Mumbai Customs saying that I have a pending parcel from USA and the senders name is yours and it contains prohibted item, and need to pay the customs duty of Rs, 15,000. If you have any questions please contact the clearance agents.

சரி என்று நன்பருக்கு தொலைபேசினேன்...விவரங்கள் மற்றும் கஸ்டம்ஸ் ஆபிஸ் , ஏஜென்டு தொலைபேசி விவரங்களை வாங்கிகொன்டேன்.மும்பை ஏஜன்டுக்கு தொலைபேசினேன், அவர்கள் அளித்த பதில் சற்று வித்யாசமாக இருந்தது. அதாவது வெளிநாட்டில் இருந்து வரும் மேப் எல்லாம் தவறான இந்திய எல்லைகளை கொண்டிருக்குமாம், இந்திய அரசு கஸ்டம்ஸ் சட்டவிதிகளின் படி அனுமதிக்க முடியாதாம், சரி டூட்டி கட்டினால் அது எப்படி சரியாகும் என்று கேட்டதற்கு அதற்கு அவரால் விடை அளிக்க முடியவில்லை. மேலும் விவரங்களுக்கு கஸ்டம்ஸ் ஆபிசை தொடர்புகொள்ள சொன்னார்.

சரி என்று அங்கு தொடர்புகொண்டால் கீரல் விழுந்த ரெக்கார்டாக் அதே பதில், இந்திய அரசு நிறுவனமான மேப் அவுஸ் ஆப் இந்தியா ( Map house of
India) மேப் மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்கள் இல்லை என்று சொல்லிவிட்டார், சரி இந்த சட்டங்கள் எந்த வருடத்து சட்டம் என் வினவியபொழுது இது 1947 என்று கூறினார்கள். (அது சரி)

எனக்கு எழுந்த கேள்விகள்.

1)Indian Map house வெளிநாட்டில் ஏதும் பிரின்ட் செய்கிறதா?

2)1947 க்கு பிறகு சட்டங்கள் மாறவில்லையா? அல்லது இந்த அறிவு ஜீவிகளுக்கு update செய்துகொல்ள மனதில்லையா?

3)தடைசெய்து உள்ள பொருளை சுங்கவரி கட்டினால் இந்திய எல்லைக்குள் அனுமதிப்பார்களாம், இது எப்படி என்று புரியவில்லை.

பின் குறிப்பு: இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருட்கள் யாருக்காவது வேண்டுமானால் பின்னூட்டம் இடுங்கள், நீங்கள் சுங்கவரி கட்டுவதனால் நான் வாங்கிவர தயார். ( அசல் விலை + சுங்கவரி).

பின் பின் பின் பின் பின் குறிப்பு: சைலன்சர் வைத்த துப்பாக்கி நிறைய சீப்பாக கிடைக்கிறது, பிளாக்கரில் சன்டை போடுவர்களுக்கு உபயோகமா இருக்குமா?

16 Aug 2007

கடுமையாக எதிர்கிரேன்

எனது மாமா விட வேண்டிய அறிக்கையை அவசர குடுக்கை எஸ்.வேதாந்தம் (விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர்) வெளியிட்டதற்கு...
மாமா ஊரில் இல்லத போது இப்டிலாம் பேசபடாது.
Thanks to Brindhan.

கலக்டர்.. கலெக்டர்..அல்லது Collector?

I.A.S தேர்வு முடிந்து நேர்முக தேர்விற்கு சிலர் அழைக்கப்பட்டனர்.

முதல் நபர் உள்ளே சென்றார், பார்த்தால் அறையிலுள்ல புத்தகங்கள் எல்லாம் கலைந்து இருந்தது, பார்த்துகொன்டே அமர்ந்து, கேட்ட கேள்விக்களை அற்புதமாக் பதிலலித்தார். பின்னர் தேர்வாளர் இந்த புத்தகங்களை சரிசெய்துவிட்டு போங்கள் என்று கூறினார்...அவரும் சரி செய்து விட்டு சென்றார்.

பின்னாடி வந்த அனைவருக்கும் இதே போல் செய்யசொன்னார்...அவர்களும் சரி செய்தனர்.

ஆனால் கடைசியாக வந்த ஒருவர் செய்த காரியம் தேர்வாளரின் முகத்தை பளிச்சிட வைத்தது...அவர் செய்த காரியம் என்னவாக் இருக்கும்?

மற்றுமோர் புதிர்

ஒரு விவசாயி ஆற்றின் இந்த கரையில் இருந்து மறுகரை போக அவனுடைய பிள்ளைதாச்சி மாடு, ஒரு ஆடு, அதனுடைய ஒரு குட்டியும் மற்றும் ஒர் தூக்குபோளி யுடன் பரிசலில் ஏறுகிறார்.

பரிசல் காரர் அய்யா என்னுடைய பரிசல் வீக் ஆக உள்ளது எதாவது சிறு பாரத்தை தவிர்த்தால் போகலாம் என்று கூறினார்.சரியென்று ஆட்டின் குட்டியை கரையில் உள்ள் ஒரு மரத்தில் கட்டிவிட்டு பயனத்தை ஆரமித்தனர்.இதற்கு மேல் ஒரு சிறு பாரம் இருந்தால் கூட பரிசல் கவிழ்ந்துவிடும் அபாயம் உள்ளது என்று பரிசல் காரர் கூறிவிட்டார்.

நடுவழியில் மாட்டிற்கு பிரசவ வலி வந்துவிட்டது, சற்றே சிரமப்பட்டு அது தன் குட்டியை ஈன்றது, தாயும் சேயும் நலம்.

புதியதாக வந்த குட்டியால் பரிசல் கவிழுமா அல்லது கவிழாதா?

இதற்கான விடையை காரன காரியங்களுடன் சொல்லுங்களேன்.

இவர் நல்லவரா.....கெட்டவரா?


இவரைப்பற்றி நிறைய எழுதினார்கள் மோசமாக.....

இப்போழுதும் நிறைய எழுதுகிறார்கள் நல்லவிதமாக..

இவருடைய கேசு என்னா அச்சு?

எங்க மாமா எங்க போனார் ஆருக்காவது தெரியுமா? ( அது சரி எங்க மாமா யாருனு தெரியுமா?)


எத்தனைங்ணா?

ALZHEIMERS' EYE TEST

Count every " F" in the following text:

FINISHED FILES ARE THE RE
SULT OF YEARS OF SCIENTI
FIC STUDY COMBINED WITH
THE EXPERIENCE OF YEARS...
எத்தனைங்ணா?

ஸ்ரீ காயத்ரி மந்திரம்

' வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்'

என்று பகவத்கீதையில் கிருஷ்னபகவான் கூறுகிறார்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.

இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும்.

கீழ்கண்டவாறு ஐந்து இடங்களில் இதை நிறுத்தி சொல்லவேண்டும்.

ஒம்
பூர்ப் புவஸ் வக

தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

கண்களை நம்பாதே

கீழே உள்ள படத்தை பாருங்கள்.


More than likely you said, "A bird in the bush," and........ if this IS what YOU said, then you failed to see that the word THE is repeated twice! Sorry, look again.
அடுத்தது...


















இதில் என்ன பார்க்கிறீர்கள்...பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

12 Aug 2007

அரசாங்கம் எதற்கு?

என்ன நட்க்குதுனே தெரியலங்க...மணல் வியாபாரம், மதுகடைகள் இப்போழுது கேபிள் டீ.வீ. இப்படியே போனால் ராமதாஸ் இப்படியும் சில கோரிக்கைகள் வைப்பாரோ?

சாப்ட்வேர் தொழிலில் ஊழியர்கள் கசக்கி பிழியபடுகிறார்கள், யூனியன் இல்லாததால் அவர்கள் குறைகள் வெளியே தெரிவதில்லை, அன்னிய செலவானியிலும் மோசடி செய்கிரார்கள், கலாச்சார சீரழிவு நடக்கிறது, இன்னும் சில குறைகள் இருப்பதால் அரசாங்கம் சாப்ட்வேர் தொழில் எடுத்து நடத்த வேண்டும்.

திரை அரங்குகள்.
மக்களை சீரழிக்கும் திரை அரங்குகளை அரசாங்கம் எடுத்து நடத்தி மாலை காட்சி மட்டும் நடத்தவேன்டும்.

உணவு விடுதிகள்.
சுகாதரமற்ற, தரமில்லாத உணவு வகைகள், சரியான குடிநீர் வசதி தருவது கிடையாது, இன்னும் பிறகாரனங்களுக்காக அரசே அனைத்து உணவு விடுதிகளை நடத்த வேண்டும்.

தங்கும் விடுதிகள்:
விபசாரம், கடத்தல் பேர்வழிகள் தங்குமிடம், அரசியல் குண்டாஸ்கள் புகலிடம் ஆகியவற்றிர்க்கு இங்கு நிறய இடம் இருப்பதால் இந்த தொழிலையும் அரசே எடுத்து நடத்த வேன்டுகிரோம்.

அரசியல் கட்சிகள்.
நிறைய லெட்டர்பேடு கட்சிகள் இருப்பதால், தேர்தலில் சீட் பகிர்ந்தளிப்பதில் அனைத்து தேர்தலிலும் குழப்பம் நடைபெறுவதால் இருகட்சி முறைக்கு பா.மா.கா ஆதரவளிக்கிறது. இரு கட்சிகளில் ஒன்று பா.மா.கா என்பது நாடறிந்த உன்மை, மற்ற ஒரு கட்சி தேசிய கட்சியாக இருந்தால் நாட்டிற்க்கு நன்மை பயக்கும் என்பது மக்கள் அறிந்த உரிமை.ஆகவே கட்சிகளை கட்டுபடுத்துவதிலும் அரசாங்கம் அக்கறை காட்டவேன்டும்.

7 Aug 2007

சான் உசே ஏரியா

மக்கா ஒரு 3 மாசம்...90 நாள் கிளையன்ட் சைடுக்கு--ஸைட் அடிக்க வந்துட்டேன்...அது சான் உசே ஏரியா...வீக் என்டு போர் அடிக்கும் என்னபா பன்னாலாம் ஒரு ஐடியா கொடுங்னா....

உடம்பை குறைப்பதற்க்கு ஒரு வழி

உடம்பை குறைப்பதற்க்கு ஒரு வழி தேடினால் இதோ கிடைத்த ரிசல்ட்.

அசைவ உனவை குறைத்துவிட்டு காய்கள் மற்றும், பழங்கள் சாப்பிடலாமா?

இங்கு சற்றே லாஜிக்காக் சிந்தியுங்கள். ஆடு என்ன தின்கிறது? இலை மற்றும் தழைகள் இது என்ன? இது சைவம் தானே? ஒரு ஆட்டை சாப்பிடுவதின் மூலம் நாம் சைவ உனவை சாப்பிடுகிறோம்.

சரி மதுவகைகள் நிறுத்தி விடலாமா?

நோ...நோ.. .......வைன் திராட்சை மூலமாக தயாரிக்கிறார்கள், பிராந்தி ஒரு வடிகட்டிய வைன்.. பியர் பார்லி மூலமாக தயாரிக்கிறார்கள். ம்றுபடியும் நாம் வெஜிடபிள்ஸ் சாற்றைத்தான் தான் குடிக்கிறோம்

சரி வறுத்த உணவுகளை நிறுத்திவிடலாமா?

ம்றுபடியும் தவறான் கருத்து...தற்ப்போது என்னை வகைகள் வெஜிடபிள்ஸ் மூலமாக்தான் தயாரிக்கிறாற்கள். சோ...நிறைய விஜிடபில்ஸ் சேர்ப்பது தவறா?

சரி சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்திவிடலாமா?

உங்களுக்கு என்னா ஆச்சு? கோ கோ பீன்ஸ் ஒரு வெஜிடபில் தானே? இது உடம்பிற்க்கு ரொம்ப நல்லது.

சரி நீச்சல் உடம்பிற்க்கு நல்லதா?

என்னாங்க....நீச்சல் அடிச்சா உடம்பு குறையுமா? அப்ப..திமிங்கலம் ஏன் அவ்ளோ பெரிசா இருக்கு?

சரி ஜாகிங்/ஓட்டம் லாம் நல்லதா?
நாய் லாம் ஓடிக்கிட்டுதான் இருக்கிறது அது என்னா குன்டாவா இருக்க்குது? அட போங்க சார்..போய் நல்லா சாப்பிட்டு வேலைய பாருங்காசார்

இப்ப சொல்லுங்கனா...எப்படி உடம்பை குறைக்க முடியும்? ஒரு வழி சொல்லுங்னா

12 Jul 2007

டெக்னிகல் சப்போர்ட்

Dear Tech Support,

Last year I upgraded from Boyfriend 5.0 to Husband 1.0 and noticed a distinct slowdown in overall system performance-particularly in the flower and jewelry applications, which operated flawlessly under Boyfriend 5.0. In addition, Husband 1.0 uninstalled many other valuable programs, such as Romance 9.5 and Personal Attention 6.5, and then installed undesirable programs such as NFL 5.0, NBA 3.0. and Golf Clubs 4.1. Conversation 8.0 no longer runs, and Housecleaning 2.5 simply crashes the system. I've tried running Nagging 5.3 to fix these problems, but to no avail. What can I do?

Signed,
Desperate

Dear Desperate:

First keep in mind, Boyfriend 5.0 is an Entertainment Package, while Husband 1.0 is an Operating System. Please enter the command: 'http: I Thought You Loved Me.htm' and try to download Tears 6.2 and don't forget to install the Guilt 3.0 update.

If that application works as designed, Husband 1.0 should then automatically run the applications Jewelry 2.0 and Flowers 3.5 . But remember, over use of the above application can cause Husband 1.0 to default to Grumpy Silence 2.5 Whatever you do, DO NOT install Mother-in-law 1.0 (it runs a virus in the background, that will eventually seize control of all your system resources). Also, do not attempt to reinstall the Boyfriend 5.0 program.

These are unsupported applications and will crash Husband 1.0. In summary, Husband 1.0 is a great program, but it does have limited memory and cannot learn new applications quickly. You might consider buying additional software to improve memory and performance. We recommend Hot Food 3.0 and Lingerie 7.7

Good Luck,
Tech Support

25 Jun 2007

அதிருதுல்ல........அதிருதுல்ல........அதிருதுல்ல........


  • பைக் 60 கி.மீ போனா அதிருதுல்ல.....
  • ஊர்ல இருக்கிர ஆட்டோல போன பர்சு அதிருதுல்ல....
  • எல்லா டவுன் பஸ்சும் அதிருதுல்ல........
  • ரயிலு போனா பக்கத்துல எல்லாம் அதிருதுல்ல........
  • வயிசு பொண்னு போனா நெஞ்சு அதிருதுல்ல........
  • குண்டு பொண்னூ போனா நிலம் அதிருதுல்ல........


இப்படி எல்லாமே அதிருதுதானே அப்பரம் என்னாத்துக்கு நக்கலு, விக்கலு, சொக்கலு...

18 Jun 2007

ஒரு காரின் மறுபக்கம்...



நமக்கு ஒரு பிளாக் இருக்கிறது மரந்து போச்சுங்க...சும்மா வெலாட்டுக்கு...கோச்சுகாதீங்க....நம்ப நெல்லை காந்த் நியாபகம் படுத்திடாரு....அவருக்காக ஒரு கடி போட்டோ பிளாக்...ஹி..ஹி...


சரி மேலே பார்த்த காரின் மறுபக்கம் பார்க்க விருப்பமா? வாருங்கள் கீழே.........'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'


'

'இன்னும் கீழே வாங்க சார்....பிளிஸ்...வாங்களேன்...

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'

'இதுதான் அந்த காரின் மறுபக்கம்....
சரிங்களா......

28 Apr 2007

கிரிகெட்டு...மற்றும் ஜாதககட்டு

சரி உலககோப்பைலாம் முடிஞ்சுதுபா....அப்பாடா. ஆனா இப்ப போயி ஒரு விசயம்லாம் நியாபகம் வருது எனுங்கனா?

இந்த கிரிகெட்டு பீவர் ஆரமிச்சபோது நிறைய பேரு ஜாதகம் சொன்னாங்க, கம்பேர்பன்னாங்க. அதுலாம் இப்ப அல்வாவா.....? இதோ ஒரு சாம்பிள் லிங்கு.... யாராவது விஞ்ஜானாரீதியாக விளக்கம் அளிப்பார்களா? சும்மா பொழுது போகமாட்டேன்குதுனா......

பின்குறிப்பு: 30தாவது நாள் விழா மற்றும் நாமக்கல் போன் பூத் ஓனருக்கு கார் கிடைத்ததா என்பது பற்றி மிக விரைவில்......உங்கள் பீம்பாய் பிளாக்கில்( ஸ்பான்சர் தேடிகிட்டுருக்கேன்)


4 Apr 2007

வெற்றிகரமான 30 தாவது நாள்.


எனது பிளாக் ஆரமித்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது, இதுவரை ஓர் ஆயிரம் பேர் என்னை பார்த்துள்ளார்கள். 50 பதிவுகள் இட்டுள்ளேன். வந்தவர்கள், வரப்போகிரவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள், சிரித்தவர்கள், திட்டியவர்கள் அனைவர்க்கும் நன்றி! நன்றி!!நன்றி!!!
ம்..ம்...ம்...அடுத்து என்ன பதிவிடலாம் என்ற என்னம் எழுந்தபொழுது சரி 30 நாளின் வெற்றிவிழாவை பற்றி எழுதுவிடலாம்னு முடிவுக்கு வந்துள்ளேன்.
ஆன்றோர்களே, சான்றோர்களே, மொக்கைபதிவிடும் அன்பர்களே, பார்ப்பீணீய-திராவிட ஜல்லிகளே, சில பல நல்ல செய்திகளை தரும் வலைப்பதிவாளர்களே, பீம்பாய்-ஈரோடு அவர்களின் 30தாவது நாள் விழாவை சிறப்பிக்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை: எங்க மாமா சு.சாமி
வாழ்த்துவோர்: அத்தை, மற்றும் சித்தப்பா. (இவருக்கு குடி உள்ளே போகமல் இருந்தால் வாழ்த்துவார்)
சிறப்பு விருந்தினர்: தாத்தா தி.(ரு.) மு.க
நிறைவுரை: பீம்பாய்
பின் குறிப்பு: நிகழ்சியின் முடிவில் வாழை இலை விருந்து நடைபெறும், அத்துடன் தலைக்கு ஒரு கிளாஸ் பிராந்தி வைக்கப்படும்
பிராந்தி விருப்பம் இல்லாதவர்கள் பீர் அல்லது கள்ளு தரப்படும்
அட்லான்டிக் கடலை தான்டி ஐரொப்பியா, வளைகுடா, கிழக்கசியா வழியாக ஒர் இலவச விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (ஒரு வழி பயனம் மட்டும்) முதலில் வரும் பின்னூட்டங்களுக்கு மட்டும் சீட் ஒதுக்கப்படும். கவனத்தில் கொள்க இருக்கையின் அளவு 75 மட்டுமே)
(அப்பாடா எங்க அத்தையின் பனத்திற்கு கணக்கு எழுத ஒரு காரனம் கிடைத்தாயிற்று.)
ஐய்யய்யோ.....விழா ஈரோடுட்ல தாங்க!!!!!!!!!! பிளைட் கோயமுத்தூர் வரைக்கும் வரும்ங்னா!!!!!!!1 கோவை டு ஈரோடு சரியாக 100 கி.மீ 1.45 மனித்துளிகள் வந்துவிடலாம். என்.ஹெச். 47னா, அருமையான் ரோடுங்னா

30 Mar 2007

சுஜாதாஸ், அறிவுஜீவிஸ்,மதன்ஸ், அரசுஸ்.....

சாதரனமா ஒருத்தர் முகம் பார்த்து அவர் இந்தியரா/சைனீஸா/அமெரிக்கரா/ஆப்பிரிக்கரா என்று ஓரளவு கனிக்கமுடியும். கை ரேகையும் ஆளுக்கு ஆள் மாறுபடும் அல்லவா?

அதேமாதிரி கை ரேகையை மட்டும் வைத்துகொண்டு இந்த கை ரேகைகாரர் இந்தியர்/வெளிதேசத்தவர் என்று கணிக்கமுடியுமா? தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளளாமே.

28 Mar 2007

இதுலாம் அடிக்கடி கேள்வி படும் வார்த்தைகள்

ரயில் என்ஜினை திருடினவனை விட்டுட்டு கரி திருடினவனை பிடிக்கிரீங்க?

நொங்கு தின்னவனை விட்டுட்டு நோன்டி தின்னவனை பிடிக்கிரிங்க?

அவங்க அப்பன் கோவனம் அவுத்த நேரம் அப்படி!!!

எவ்லோ ஆழத்தில் போய் கேஸ் விட்டாலும் மேல பொட்லி வரத்தான் செய்யும்!!

தேனை எடுத்தவன் புறங்கைய நக்காம விடமாட்டான்!!!!

நாய் வித்த காசு குலைக்காது

தனக்கு தனக்குனா தன் பு...கும் களை எடுக்குமாம்!!!

கேக்கரவன் கேனைனா நாய் சூ...ல தேன் ஒழுகுதுனு சொல்லுவீங்க!!!!

மாப்ளை இது மட்டும் நடந்ததுனா என் கல்யானத்தில் இலைக்கு ஒரு டம்ளர் பிராந்தி-டா

ஹெல்ப் பிளீஸ்

எங்க வீட்டுல எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை( கனெக்ஸன் இருந்தாதான) அவள் விகடன் படிக்கும் நேரம் லாம் ஒரு விளம்பரம் கண்ணில் படுகிறது அதுல வேண்டுவதுலாம் கிடைக்குதாம். ஒருத்தருக்கு படித்து முடித்தவுடன் 20 K-ல வேலை கிடைத்ததாம்,( why because he is a IT guy, does anyone got Job after done their Bsc zoo?) நோய் தீர்ந்ததாம், கடன் அடைந்ததாம். இதை விஜய் தொலைக்காட்சியில் பார்க்கலாமாம், (ஒன்னெஸ் நிகழ்ச்சி) காலை 7- 30 முதல் 8 மணி வரை. ஞாயிறு காலைல யார் வீட்டுக்கு போனாலும் அடி பின்னிடுவாங்க. அதனால யாராவது ரெக்கர்ட் பன்னி யூ- டியுப் ல போட்டு லின்க் அனுப்பினால் பார்த்தி ரசிப்பேன்.

எனக்கு கூட அமெரிக்க அதிபர் ஆக ஆசை, மறைந்து போகும் மனிதனாக ஆசை, உலகில் திராவிடம், பார்ப்பணீயம் ஒழிய ஆசை, தனிமனித தாக்குதல் தவிர்க்க ஆசை, தனி மணித துதி பாடும் போக்கு மார ஆசை( அது சரி இதுவே ஒரு தனி மனித துதிபாடும் நிகழ்ச்சிதானே) எந்த ஒரு முயற்ச்சியும் செய்யாமல் பில் கேட்ஸை முந்த ஆசை( பணத்திலபா)
சரி இதுலாம் முடியாதுனா அட்லீஸ்ட் பின் லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆசை.

இதுல ஒரு ஆசை நிறைவேரிச்சுனா எனது பிளாக் படிப்பவர்க்கெல்லாம் வரிக்கு ஒரு டாலர் கொடுக்கறனுங்க.

இன்னும் புரியலயா? நான் யாரை சொல்லுகிறேன் என்று அதாங்க நம்ப கல்கி பகவான்னு திரியும் முன்னால் இன்சூரன்ஸ் ஊழியர். அது சரி கடவுளுக்கே விளம்பரமா? சரி சரி எங்க தாத்தா சொன்னாமாதிரி பூக்கடைக்கும் இக்காலத்தில் விளம்பரம் தேவைப்படுகிரது.இவர் மட்டும் விதிவிலக்கா என்னா?

வியர்டு..வியர்டு...வியர்டு

கொஞ்ஜ நாளா இந்த வலைப்பூக்களில் வியர்டு விளையாட்டு ஓடிக்கிட்டு இருக்கு சரி நாம புதுசு நம்பள யாரும் கூப்பிடமாட்டாங்கனு இருந்தேன் ஆனால் நம்ப சிவபாலன் அழைப்பு விடுத்துட்டார்( பக்கத்து மாவட்டத்துகாரர் என்கிற பாசம், பாசக்கார பயலுபா) சரினு ஒத்துக்கிட்டேன். யோசித்துபார்த்தால் என்கிட்ட என்ன இருக்குனு ஒன்னும் தெரியல. கொசுவர்த்தி சுருள் சுழல உக்காந்தா ஒரு சிலது நியாபகம் வருதுங்க இது வியர்டு ஆட்டத்துல வருமானு தெரியல. நீங்கதான் சொல்லனும்.

விளையாட்டு: நானெல்லாம் ரொம்ப நல்லா கிரிக்கெட் விளையாடினேன், எப்போ தெரியுமா? 4 வது படிக்கும் போது. இப்பலாம் கிரிக்கெட்ட நினைத்துகூட பார்க்கிரது,நினைக்கிறது இல்லை. ஏன் தெரியுமா அப்படி ஒரு மோசமான அம்பயரை பார்த்ததால்.எல்லாரையும் போல எங்க ஊரு பசங்கலாம் கிரிக்கெட் விளையாடினோம், பேட்ஸ்மேன் பீம்பாய் அடித்த பந்து பௌவுன்டிரி நோக்கி சென்றது. ஓடியது ஓடியது எல்லைக்கோட்டை நோக்கி ஓடியது..ஆ..........யாரந்த காதகன் எல்லைக்கோட்டிர்க்கு சற்று முன் நிறுத்திவிட்டான், பீம்பாயின் வாழ்க்கையை திசை திருப்பிய நிறுத்தம் அது. அந்த பந்தை எடுத்து வீசி எறிந்தான், ஆனால் பீம்பாய் ஓடினான், ஓடினான் ஆனால் எல்லைக்கோட்டை தொடமுடியவில்லை, அவன் மூளையில் ஒரு மின்னல், மட்டையை தூக்கிஎரிந்தான், அவனுக்கு முன் அது அங்கு போய் சேர்ந்தது. ஆனால் பாழாய் போன அம்பயர் அவுட் கொடுத்துவிட்டான்.வாதம் செய்தேன் நான் இருந்தால் என்ன, மட்டை இருந்தால் என்ன என்று. விவாதம் புரிந்தேன் நானும் மட்டையும் ஒன்று என்று. அன்றே எனது வியர்டு ரூலால் நான் ஆட்டம் இழந்தேன்( அன்னிக்கே வியர்டு வாழ்க்கையில் விளையாடியது) அழுது கொன்டே வெளியே வந்த நான் அன்று முதல் கிரிக்கெட் பேட் தொடுவதில்லை. அது மட்டும் இல்லை ஏனோ தெரியவில்லை எந்த விளையாட்டுமேலும் விருப்பபம் வரவில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றி மட்டும் அப்டேட் செய்துகொள்வேன், ஏனென்றால் 4 பேரிடம் பேசும்பொழுது விவாதிக்க, இல்லைனா நம்பள ஒரு மாதிரி பார்க்கரானுங்க (பாசக்கார பயலுங்க சார்)

கோபம்/மரியாதை:பொதுவா பார்த்தீங்கனா கொங்கு நாட்டு மக்கள் மரியாதை ஆக பேசுவாங்க. பேசும் போது கூட தேனுங்னா/சரிங்க/ செஞ்ஜிடலாம்ங்கனு தான் அதிகம் உபயோகிப்பாங்க. இளம் சிறுவர்கள் கூட!!!!!! வாலிப வயதினர் சரிங்க மாப்ளை பார்த்துடலாம்ங்க அப்படினு.தான் வார்த்தை உபயோகிப்பாங்க.இப்படி வளர்ந்த எனக்கு யாராவது ஒருமையில் பேசினால் முகத்தில் அடித்தார் போல் சொல்லிடுவேன். (ஏங்க நான் உங்களை வாங்க போங்கானு தானே சொல்றேன், நீங்க ஏன் ஒருமையில் பேசரீங்கனு) இதனால் இழந்த நட்பு சில, பெற்ற நட்பு பல.(விதி விலக்கு 4 பேர் மட்டும், என்னை டேய் என்று அழைப்பவர் ஒருவர், நான் டேய் என்று அழைப்பது 3 பேர், இது ஏனோ தெரியவில்லை)அதே மாதிரி நாலுகால் உள்ள பிரானியுடன் ஒப்பிட்டு பேசுவது இருப்பதிலேயே மரியாதை குறைவாக நினைக்கிறேன்.( டேய் அந்த நா....வந்துட்டு போச்சுடா) இது வியர்டான குனமானு தெரியல பா..

புகைப்பிடிப்பது:எனக்கு சிகரெட் பிடிப்பது அறவே பிடிக்காது, என் எதிரில் நன்பர்கள் யாராவது பிடித்தால் சிகரட்டை பிடிங்கி வாயிலிருந்து உருவி கீழே போட்டு அனைத்துவிடுவேன், அதே நேரம் சிகரட்டிர்கு உன்டான காசை கொடுத்டுடுவேன். இதனால் கன்னத்தில் அடி வாங்கியது கூட உண்டு. நனபர்கள் கூட நேரம் செலவிடும் பொழுது/கடைக்கு போகும் பொழுது சிகரெட்- கு மட்டும் காசுசெலவழிக்கமாட்டேன்/கொடுக்கமாட்டேன். பட்ஜட்டில் சிகரெட்டின் விலை அதிகம் ஆனால் முதன் முதலாக சந்தோசபடும் நபர் நானாகதான் இருப்பேன்.இதிலும் விதி விலக்கு ஒரு நன்பர்க்கு மட்டும். வெளிநாடு சென்று திரும்மும் போது ஒருவர்க்கு சுருட்டு ஒரு பாக்கட் வாங்கி கொடுத்தேன். அதுவே முதலும் கடைசியும் நான் செய்த சிகரட் சிலவு.நாட்கள் ஆக ஆக இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று கன்டிப்பதை விட்டுவிட்டேன், பின்னாலில் எனது பாஸ் புகை பிடிப்பவராக அமைந்து விட்டார், ஒரு நாள் விவாதித்த பொழுது சிகரெட் பிடித்தால் மூளை வேலை செய்யும் என்றும், காலை மலம் கழிக்கும் பொழுது ஈஸியாக போகும் என்றும் கதை விட்டார். அனால் இன்றும் யாராவது புகைத்தால் (என்னருகில்) ஒரு பத்தடி நகர்ந்து கொள்வேன். இது என்ன வினோதமான பழக்கம் என்று தெரியவில்லை. ஒரு வேளை இதுதான் வியர்டா?

பொழுதுபோக்கு:ஈரோட்டிலிருந்து ஊட்டி/கொடைக்கானல்/ஏற்காடு/ மூனார்/ செல்ல சற்றேரக்குறய சம தூரம் தான். Erode-Ooty 180 Kms, Erode-Kodaikannal 180 Kms, Erode-Yercad 95Kms, Erode-Munnar 200Kms, Erode-Valparai 180 Kms.எங்கள் நன்பர்கள் குழு 3 மாதத்திற்கு ஒரு முறை கிளம்பிவிடுவோம் 2 இரவுகள் தங்குவதர்கு. அதிகம் போக விருப்பபடுவது கொடைக்காணல் மற்றும் வால்பாறை.மோட்டார் சைக்கிளை எடுத்க்கொன்டு 4 அல்லது 5 மனி நேரத்தில் இலக்கை அடைந்துவிடுவோம். நன்பரின் நன்பர் என்று யாராவது ஒவ்வொரு முறையும் சேர்ந்து கொள்வார்கள். ஜாலியாகத்தான் பயனம் ஆரமிக்கும், வீடு திரும்பும் பொழுது புது நன்பர்கள் ஏன்டா போனேம் என்று ஆகிவிடும். பின்னே என்னங்க யாரவது இந்த மாதிரி மலை பிரதெசத்திர்க்கு போனால் சுத்தி பார்த்துட்டு தூங்குவாங்க. ஆனால் நாங்க என்ன பன்னுவோம் தெரியுமா? போய் சேர்ந்த உடன் நல்லா சாப்பிட்டு தூங்கிடுவோம், மறுபடி எழுந்து சாப்பிட்டு தூங்கி, மறுபடி எழுந்து ஒரு சின்னதா வாக் போயிட்டு மறுபடி தூங்கிடுவோம். இப்படிதான் எங்கள் டிரிப் இருக்கும். ( 95 % தூங்கிடுவோம்)சில புதிய நன்பர்கள் விதி விலக்கா மறுமுறையும் வருவாங்க.ஒரு சிலர் (புதுசா வந்தவங்க) இந்த மாதிரி தூங்கரதுக்கு ஊர்லயே லாட்ஜ் ல ரூம் போட்டு தூங்கலாம்னு அட்வைஸ் பன்னுவாங்க, பெட்ரோல் காசாவது மின் ஜும்னு சொல்லுவாங்க.இது கிருக்குதனம்மா இருக்குல..ஒரு வேளை இதுக்கு பேர் தான் வியெர்டா?

இன்னும் நிறைய இருக்கு..கன்னு சுத்துது/தூக்கம் வருது ஓஓஓஓஒ..கொசுவத்தி முடிஞ்சிடுசிபா....வர்ட்டா.............அழைப்பு விடுத்த நன்பர் சிவபாலனுக்கு நன்றி! நன்றி!! நான் அழைப்பு விடும் அளவிற்க்கு இன்னும் யாரும் பழக்கம் இல்லை..இருந்தாலும் நான் தினமும் படிக்கும் பிளாக்கர் திரு.பி.கே.பி அவர்களை அழைக்கிரேன்.

25 Mar 2007

சில அப்ரிவேசன்ஸ்

GPRS
(General Packet Radio Service)
FM
(Frequency Modulation)
AM
(Amplitude Modulation)
IP
(Internet Protocol)
TCP/IP
(Transmission Control Protocol and Internet Protocol)
ISP
(Internet Service Provider)
VHF
(Very High Frequency)
UHF
(Ultra High Frequency)
LCD
(Liquid-Crystal Display)
MPEG
(Moving Pictures Experts Group)
MP3
(MPEG-1 Audio Layer 3)
RAM
(Random Access Memory)
WAN
(Wide Area Network)
LAN
(Local Area Network)
3D
(3 Dimensional)
3G
(3rd Generation)
CD
(Compact Disc)
DVD
(Digital Versatile/Video Disc)
DVDR
(Recordable DVD)
DVDW
(Rewriteable DVD)
SMS
(Short Messaging Service)
MMS
(Multimedia Messaging Service)
IT
(Information Technology)
FAQ
(Frequently Asked Questions)
DSL
(Digital Subscriber Line)
IPO
(Initial Public Offerings)
FBI
(Federal Bureau of Investigation)
CIA
(Central Intelligence Agency)
S.W.A.T
(Special Weapons and Tactics)
GMC
(General Motors Corporation)
BMW
(Bavarian Motor Works)
HP
(Hewlett-Packard)
WWW
(World Wide Web)
HTTP
(HyperText Transfer Protocol)
URL
(Uniform resource Locator)
HTML
(HyperText Markup Language)
WAP
(Wireless Application Protocol)
PDF
(Portable Document Format)
MIDI
(Musical Instruament Digital Interface)
3GP or 3GPP
(3rd Generation Partnership Project)
AMR
(Adaptive Multi-Rate)
USB
(Universal Serial Bus)
IQ
(Intelligence Quotient)
MSN
(MicroSoft Network)
CNN
(Cable News Network)
BBC
(British Broadcasting Corporation)
NBA
(National Basketball Association)
FIFA
(in french, Federation Internationale de Football Association) (in english, International Federation of Association Football)
UEFA
(Union of European Football Association)
NASA
(National Aeronautics and Space Administration)
OPEC
(Organization of the Petroleum Exporting Countries) பெட்ரோல் விலையை ஏத்துறவனுங்க...
UN
(United Nations)
LNB
(Low Noise Block converter)

24 Mar 2007

லேட்ரல் திங்கிங்- விடைகள்

லேட்ரல் திங்கிங்-1

அந்த கட்டிங் பிளேயரை ஒரு ஜான் நீளத்திற்கு உபயோகப்படுத்தவும். (இரும்பு மின்சாரத்தை கடத்தும்)

லேட்ரல் திங்கிங்- 2
செங்களை உடைத்து தூள் செய்து கோலம் போடலாம்

லேட்ரல் திங்கிங்- 3
அவர் குள்ளமனிதர், யாரவது இருந்தால் அவர்களை 13 வது பட்டனை அழுத்தசொல்லுவார், குடை இருந்தால் அவரே அழுத்திவிடுவார்.

லேட்ரல் திங்கிங்- 4
வானத்தில் இருந்த விழுந்த ஒரு மர்ம பொட்டலம், அதில் அடி பட்டு உயிர் போகும் தறுவாயில் உள்ளார். or அது ஒரு பாரசூட், அந்த பாரசூட் வேலை செய்யவில்லை.

லேட்ரல் திங்கிங்- 5
படத்துடன் விடை அங்கேயே இருக்கிறது...

லேட்ரல் திங்கிங்- 6
ஆங்கிலஎழுத்து "U" இரன்டாவதாக வருகிறது. அல்லது "U" என்ற எழுத்து June-ல் ஒரு முறையும்,July- ல் ஒரு முறையும், August-ல் இரண்டு முறையும் வருகிறது

லேட்ரல் திங்கிங்- 7
அந்த கார்க்கை பியர்பாட்டிலின் உள்ளே தள்ளி விட்டு அந்த பால்ரஸ்/கோலி குண்டு வெளியே எடுக்கலாம்

வந்தவர்கள், பார்த்தவர்கள், பின்னூடம் இட்டவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி

மெக்சிகோ நாட்டு சலவைகாரி ஜோக்

எழுத்தாளர் சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைகாரி ஜோக் யாருக்காவது தெரியுமா?

அந்த சலவைக்காரி சலவை செய்யும் துனிகள் மட்டும் வெளுப்பாகவும்,விறைப்பாகவும் இருக்குமாம், ஏன் என்று கேட்டபொழுது அந்தம்மா சொன்னது...?

யாருக்கவது தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள் உங்கள் மீது சத்தியம், படித்துமுடித்து டெலிட் செய்துவிடுகிறேன்.( நீங்கள் விருப்பப்பட்டால் பப்ளிஷ் செய்கிறேன்)

23 Mar 2007

லேட்ரல் திங்கிங்- 7

ஒரு காலியான் பீர் பாட்டலில் சிறிய பால்ரஸ் உள்ளே போட்டு கார்க் போட்டு மூடிவிடுங்கள். இப்பொழுது கார்க் வெளியே எடுக்காமல், பாட்டிலை உடைக்காமல் அந்த பால்ரசை எடுக்கவேன்டும் எப்படி?

லேட்ரல் திங்கிங்- 6

June, July, August இந்த மாதங்களில் என்ன ஒற்றுமை


What occurs once in June , once in July and August?

who wants to be a millionaire

The word 'art' is derived from the Latin for?
skill

Who wrote the world's first computer program?
Ada Lovelace
In which country did chess originate?
India
Which one of the human bodies' systems controls hormones?
Endocrine system

Which US president was shot 5 days after the end of the American Civil War?
Abraham Lincoln
Which team sport has periods of play called 'chukkas'?
Polo

Which encyclopedia was first published in 1768?
Britannica

The word 'science' comes from the Greek for?
to know

The language with the most native speakers is?
Mandarin Chinese

What device mixes air and petrol (gas) for the internal combustion engine?
carburettor

ஜோக் சொன்னாங்க...

இதை சொன்ன்னவங்க யாரு?


ஆயிரம் வருஷம் வாழப் போறதா நினைச்சுகிட்டு நிறைய சம்பாதியுங்க... அதுவும் நேர்மையா சம்பாதியுங்க... ஆனா, இன்னிக்கு ராத்திரி யே செத்துப் போயிருவோம்ன்னு நினைச்சுகிட்டு தர்மம் பண்ணுங்க.

சின்னதாய் ஒரு கேள்வி...

இலங்கை தமிழர்கள் பதில் அளித்தால் மகிழ்ச்சி.

உங்களுக்கு தனிநாடு (ஈழம்) கிடைத்தால் எத்தனை சதவிகிதம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் ஈழத்திற்கு திரும்புவீர்கள்? அல்லது இந்திய மக்களைப்போல் இல்லை அங்கு பாத்ரூம் சரியில்லை, ஒரே ஊழல், பிரியாக இருக்கமுடியாது, சொந்தகாரங்க தொல்லை ஜாஸ்தி, இல்லை நாங்கள் இங்கேயே பழகிட்டோம், பிள்ளைகளின் எதிர்காலதை முன்னிட்டு, அந்த ஊர்ல என்ன இருக்கு?, மறுபடியும் என்னால ஆரம்பத்தில் இருந்து தொடங்கமுடியாது. இல்லை மறுபடியும் ஏதும் இனக்கலவரம்(முஸ்லிம்) வரும், ரொம்ப வெயில் அதிகம், இன்னும் கொஜ்ஜ நாள் கழித்து பார்க்கலாம், அங்க போய் என்னா பிசினஸ் செய்ரது?,இப்படினு பல கேள்விகள் எழுமா?

22 Mar 2007

லேட்ரல் திங்கிங்-5



3 மூவ்கள் இந்த தீக்குச்சி கீழ் நோக்கி வருவது மாதிரி காண்பிக்கவேண்டும். முடியுமா? வார்த்தைகளில் சொல்லுவது சற்று சிரமம்தான். நான் இந்திய நேரப்படி வெள்ளி காலை 8- 30க்கு விடைக்கான படத்தை பதிவிடுகிறேன்.

லேட்ரல் திங்கிங்-4

மனிதன் ஒருவன் பொட்ட காட்டில் சாகும் தருவாயில் உள்ளான், அவன் அருகில் பிரிக்கப்படாத வஸ்து ஒன்று உள்ளது, வேறு ஏதும் இல்லை. அவன் எப்படி இறக்கும் தருவாயிற்க்கு வந்திருக்க முடியும்?

லேட்ரல் திங்கிங்-3


சர்கஸில் வேலை செய்யும் ஒரு நபர் 13 வது மாடியில் குடியிருக்கிறார். தினமும் மதியம் 3 மணிக்கு லிப்ட்-டில் கீழே இறங்கி வேலைக்கு கிளம்புவார். வேலை முடிந்து இரவில் வீடு திரும்புவார். யாராவது கூட இருந்தால் அல்லது மழை பெய்தால் நேராக 13 வது மாடிக்கு போய்டுவார், இல்லையேல் 10 வது மாடிக்கு போய் அங்கிருந்து 3 மாடிக்கு படியேறிசெல்வார்-ஏன்?

கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம் நெஞ்சில் பதிப்போர்க்கு
செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டமடையும் கை கூடும்:
நிமலர் அருள் சுந்தர் சஷ்டி கவசம் தணை.
தூயோனாகிய ஈசனின் இளைய குமரன் கந்தனை போற்றும் சஷ்டி கவசந்தனைப்பாடி வழிபடுவோர்க்குத் தீவினைகளும் துன்பமும் அகலும். இதன் பெருமைகளை நெஜ்சிலிறுத்திக்கொள்வோர்க்குச் செல்வங்கள் பெருகும். இது இம்மைக்கு மேலான முத்தியை அடவதற்குரிய வழியாம். யோக நிலை கை கூடும்: இது மறுமைக்கு.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நெஞ்சமே! தேவர்களின் இடர்ப்பாடுகளைத் தீர்க்கவென்று அவுணர்களுடன் சமர் புரிந்து வென்ற செந்திலாணவனின் திருவடிகளை மனதிலிறுத்ஹ்டிக் கொள்வாயாக்!

திராவிடம்-பார்ப்பணீயம்-2



இராமயாணம் என்பதே ஒரு கதை அந்த கதைக்கு ஒர் விளக்கவுரை....
இது வரை நான் படித்தவரை ஒவ்வொரு வரிக்கும் ஒரு உள்ளர்த்தம் கன்டுபிடித்துள்லார்கள் என்று தான் நினைக்க சொல்லுகிறது.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் தன்மானத்தை இழக்காமல் வாழ சொல்லிகொடுத்ததால்.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் மூட நம்பிக்கையை ஒழிக்கபாடு பட்டவர் என்பதால்.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் சமுதாய சீர்திருத்தம் ஆரமித்தவர் என்ற காரனத்திற்காக.

ஒரு புத்தகத்தில் படித்தது.

என் முகவரியை நானே எழுதி உன்னிடம் தந்துவிட்ட கடிதத்தாள்களை நினைவிருககிறதா?

துணி உலர்த்த மாடிக்கு போகும்போதெல்லாம் ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற என்று உன் அம்மா திட்டுவார்களெ நினைவிருககிறதா?

ஒரே ஒரு முறை என்று என் சிகரெட் பிடுங்கி புகைபிடித்து நீ இருமியபோது பார்த்து சிரித்த வழிப்போக்கன் முகம் நினைவிருககிறதா?

நீ கலா அக்கா வீட்டுக்கு போகனும் என்றதும் நான் நன்பர்களிடம் வண்டி வாங்க அவர்களை தேடியது நினைவிருக்கிறதா?

முதல் முதலில் நீ என்னுடன் வண்டியில் வந்தபொழுது என்மேல் பட்டு விடாமல் எவ்வளவு கவனமாக அமர்ந்து வந்தாயென்று நினைவிருக்கிறதா?

அதே வண்டியில் என்ன அவசரம் சுற்று வழியில் மெதுவாக போ என்று தோளில் சாய்ந்துகெள்வாயே நினைவிருக்கிறதா?

முத்தம் கேட்ட பொழுதெல்லாம் அவங்க இருக்காங்க, இவங்க பார்க்ராங்க என்று சொல்லி தப்பிவிட்டு ஃபிளாக் கில் முதல் பின்னுட்டதை பார்த்து நீயாக ஓடி வந்து முத்தமிட்டு ஓடினாயே நினைவிருக்கிறதா?

மின்சாரம் போனபோதெல்லாம் உன் பாட்டியின் காதில் விழாமல் எனக்கு கிடைத்த சத்தமில்லா முத்தங்களை நினைவிருக்கிறதா?

தொலைபேசியில் நான் உனக்கு முத்தம் தரும்போதுலாம் பதிலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தேங்க்ஸ் என்று வழிவாயே நினைவிருக்கிறதா

ஒரு திருமண வீட்டில் அதோ அவர்தான் என்று பார்வையாலேயே தோழிகளுக்கு என்னை அடையாளம் காட்டினாயே நினைவிருக்கிறதா?

A kiss is the shortest distance between two- Henry Youngman
Kissing power is the strongest then will power- Abigail Vanburen

லேட்ரல் திங்கிங்-2

உங்களிடம் ஒரு செங்கலை கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

தோட்டத்தில் பாத்தி கட்டலாம்.
உடைந்த நாற்காலிக்கு முட்டு கொடுக்கலாம்.
மொக்கை பதிவு போடும் என் மேல் வீசி எறியலாம்.
ஆனால் ஒரு அதி புத்திசாலி கோலம் போடலாம்னு சொன்னார். அது எப்படி?
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Greg Chappel Message to Indian team


Greg Chappel Message to Indian team



















அப்பா பசங்களா ஒழுங்கா விளையாடுங்கடா

பாப் உல்மர் கனவுல வந்து

"சனி பொனம் தனியா போகாது
நீயும் கூட வானு கூப்பிடுரான்"

21 Mar 2007

யாஹூ சாட் ரூம் அனுபவம்

எல்லாரும் சாட் ரூம் போய் பேசுறாங்கனு நானும் சாலியாக போனேன்பா...ஆஹா...என்ன ஒரு வேதனை கலந்த அனுபவம்.

அப்டிகா லாகின் ஆயி தா.நா(TN1) ரூம்- 1 ல போய் குந்துனா ஒரு அக்கா பாடினுருந்தாங்ககுரல் நல்லாருந்துதுனு பாட்டு முஜ்ஜாப்ல நானும் மைக் புடுசி வாழ்த்துனம்பா...வந்தாயா ஒர்த்தன்..பாணா...பாணா...னு ...தா ஒரு பொன்னு பாட்னா வந்துடுவிங்கடா...அப்டீனு நான் ஸ்டாப் ஆ பிரின்ட் பன்ன முடியாத வார்த்தைல் திட்ட வந்துத்டாருபா . அவர் மைக் உடவேஇல்லபா சரினு தா.நா.2கு(TN2) போனா சூடான விவாதம் மனைவியை டி- போட்டுகூப்புலாமா வானாமா...அப்டீனு..சரி நாம் எதும் சொல்லலாம்னு மைக் புச்சபா...திடுர்னு மனசாட்சி (யாரு தங்கமணி தான்) இது ஒன்கு எதுக்கு வெட்டிவேலைனு சொல்லிசுசுபா.

சரினு தா.நா. 3கு போனா ரூம் செத்து பொய்ருந்தது. தா.நா. 4கு போனா ஆரும் பேசல ஆனா எழுத்துல திட்டிக்ட்டாங்கபா...சீ..சீ...கேவலமாஇருக்குபா.தா.நா.5ல ரென்டு பொன்னுங்க ஒரு ஆளுக்கு சேந்து டோஸ் விட்டாங்க..ஆஹா..பெண்களும் சலைத்தவர்கள் அல்லனு தெரிஜ்ஜுகிட்டேன்

தா.நா. 6- 7- 8 ல ஒரு நல்ல விசயம் கத்துக்கிட்டேன்.

அப்டீக்கா தா.நா.19 ல வந்தா ஒரு ஆன் குரல் ஃபிளேஸிங் அப்டீனு அருமையாக ராஜ ராஜ சோழன் நான் பாட்ட பாட்டனருபா, நல்லா இருந்தது சரினு வாழ்த்து சொன்னேன் (பயந்துகிட்டே) ஆச்சரியம்...கனிவான குரலில் நன்றி தெரிவித்து விசாரிச்சாங்க...கொஞ்ஜா நேரம் மஜாவா போச்சுபா..

யாரே ஒருவர் இடை இடையே திட்டுனார்பா அவருக்கு ரூம்- 19ல இருந்தவங்க மரியாதையாக பேசுமாறு சொன்னாங்க..ஆனா அவர் கேட்கல....உடனே அரிபாபுனு ரவர் அல்லாருக்கும் ஒரு மெசேஜ் சொன்னாருபா...அதாவது ரூம் ல இருக்கும் பொண்னுங்க எல்லாம் மியூட் போட சொல்லிட்டு அவர் வாயை திறந்தார் பாருங்க ஆஹா...இன்னுர் கூவம் பா....(சரி இந்த மட்டும் டீசன்டா கீராங்களே)

திட்டி முடித்தபிறகு மியுட் எடுக்கசொல்லி டெக்ஸ்ட் அனுப்னாருபா. அதுக்குப்ரம் தான் மேட்டரு சில பென்கள் மைக் பிடித்தர்கள். அண்னா அரிபாபு நீங்க இந்த முறை சரியாகவே திட்டலைனு......அஹா....இது என்னாபா ஒன்னும் புரியல..அப்பறம் அவிங்க கூட கொஜ்ஜ நேரம் ஜல்லிட்டு வெளிய வந்துட்டேன்...

திராவிடம்-பார்ப்பணீயம்

உலகை படைத்தது கடவுள் எனில், கடவுளைப்படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்ட குடிசையில்லை, நடமாட கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெருவது கடவுள் செயல் என்றால் விதவையும்,வேசியும் குழந்தை பெருவது யார் செயல்?

கடவுளர் படை இருக்க, எல்லையில் காவற்ப்படை எதுக்கு?

எல்லாம் வல்லகடவுளின் கோயிலுக்கு பூட்டும், காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் சுனாமி யார் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாலியும்,தொழிலாளியும், பார்ப்பனும்,பறையனும் ஏன்?

பத்து அவ்தாரங்கள் எடுத்த கடவுள், விலைவாசியை குறைக்க ஒரு அவதாரம் எடுக்காடதது ஏன்?

அவனின்றி ஒரணுவும் அசையாது எனில் கோவில் சிலை பாரின் போவது ஏன்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக்கருவிகள் எதற்கு?

டிஸ்கி: திராவிட, பார்ப்பண விளையாட்டுக்குலாம் நான் வரவில்லை, சென்றவாரம் பெரியார் இல்லம் சென்றிருந்தேன் அங்கு வாங்கிய புத்தகத்தில் இருந்த சில வரிகள் தான் இவை. ஜாதி, இனம், மதம் இதற்கு எல்லாம் தான்டியவன் நான்.அனைவரும் ஒருவரே என்று நினைக்கும் நான் பெரியாரை பற்றி தெரிந்துக்கொள்ள நினைக்கிறேன்.

பின்குறிப்பு:பெரியார் நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை,காரனம் கேட்டபொழுது பணம் ஒதுக்கப்படுவது குறைவாக உள்ளதாம்.

ஒரு கன்டனம்: தனிமனிதனை தாக்கி எழுதும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவிறகு.

20 Mar 2007

ஆ..ஹா!!!!!!!!! கோடீஸ்வரன்

கம்யுட்டரில் பெரிய கீ எது?
ஸ்பேஸ் பார்
திருப்பதி எந்த மாநிலத்தில் உள்ளது?
ஆந்திரா
பக்குங்ரு பந்து மீரா நாச்ஹே பாடலை இயற்றியது யார்?
மீரா பாய்
கடிகாரத்தில் மணி 3 காட்டும் பொழுது எந்த கோனத்தில் இருக்கும்?
90 டிகிரி
சிங்கம் எந்த ராசியை குறிக்கும்?
சிம்மம்
மகாபாரத டி.வி தொடரில் பீமனாக நடித்த ஆசியப்போட்டியில் தங்கம் வென்ற வீரர் யார்?
பிரவீன் குமார்
இந்தியாவின் கடைசி வைஸ்ராயின் மனைவியின் பெயர் என்ன?
எட்வினா
முட்டையிடமல் குஞ்சு பொரிக்கும் இனம் எது?
திமிங்கலம்
இமயமலையில் பிரம்மபுத்திரா,சட்லஜ் நதிகள் உருவாகும் பகுதி எது?

மான்சரோவர்
பாகிஸ்தானின் அதிபர் யார்?
ரபிக் தாரர்
ஒருனாள் கிரிக்கெட் போட்டியில் முதல் 15 ஒவர்களில் 15 யார்டு வட்டதிற்கு வெளியே எத்தனை பீல்டர்கள் நிற்க்கலாம்?
2 பேரு
உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
சிறிமாவோ பண்டாரநாயகே
மகாபாரதத்தில் திரவுபதியின் இரட்டை சகோதரர்கர் யார்?
திருஷ்டாதயும்னா
இந்தியாவில் இந்துக்கள் அதிகம் வாழும் மாநிலம் எது?
இமாச்சல்பிரதேஷ்
இந்திய அரசியல் அமைப்பின்படி பார்லிமென்ட் நடவடிக்கையில் பங்கு கொள்ள அனுமதிக்படும் நபர் யார்?
அட்டர்னி ஜெனரல்

இது எப்பொழுது யாரால் கேட்கப்பட்டது? இதற்க்கு பதிலளித்தவர் யார்?

லேட்ரல் திங்கிங்







மின்சாரம் பாய்ச்சினால் திறந்து கொள்ளக்கூடிய பூட்டுள்ள ஒர் அறையில் உங்களை வைத்து பூட்டியுள்ளார்கள். துனைக்கு யாரும் கிடையாது. அந்த அறையில் ஒரு துன்டு ஒயரும்,ஒரு கட்டிங் பிளேயர், ஒரு ஃபிளக் பாயின்ட் உள்ளது. அந்த ஒயரை பயன்படுத்தி மின்சாரம் செலுத்தலாம் என்றால் ஒயரின் நீளம் ஒரு ஜான் குறைகிறது. எப்படி வெளியே வருவீர்கள்?

19 Mar 2007

எங்க மாமா-


எங்க மாமா யாருனு கேட்டிருந்தேன், நிறைய பேரு வை.கோ, ராமதாஸ், ஸ்டலின் அப்படினு சொன்னாங்க, சாரிங்க...இவங்கள்ல யாரும் இல்லை. எங்க மாமா சுப்ரமணயசாமி அவர் சொன்ன வாழ்த்து செய்தி இதோ கீழே...

பீமா சவுக்யமா இருக்கேளா?

நன்னா இருக்கேன் மாமா ஒரு ஃபிளாக் ஆரம்சுருக்கேன், உங்க வாழ்த்துகள் வேனும் மாமா.

நேக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, வாழ்த்துக்கள். என்ன எழுதுலாம்னு இருக்க?

கேட்டது, படித்தது அப்படினு இருக்கேன் மாமா.

சரி நன்னா எழுது, BLOG டிராபிக் வேனும்னா சொல்லு கூகிள் லேரி பேஜ், செர்கி கிட்ட சொல்லி சர்ச் எஜ்ஜின்ல டாப் ல வர மாதிரி செஜ்ஜுடலாம்.

இல்ல மாமா தமிழ் மணத்தில் ஏட் செஜ்ஜிட்டேன் மாமா.

பீமா அவாள்ளாம் சரியில்லை, அவாள்ளாம் தமிழ் தமிழ்னு சொல்லின்டு இத்தாலி ல இருந்து ஆப்ரேட் பன்றா...அவாளுக்கு குட்ரோச்சி பணம் கொடுக்ரா.அப்பறம் மூசாரப் கிட்ட சொல்லி பின்லேடன் பேட்டிக்கு ஏற்பாடு பன்றேன் அப்பறம் உன் ஃபிளாக் தான் #1. புஷ் கிட்ட சொல்லி அமெரிக்கால எல்லா தமிழ் ஃபிளாக் கும் ஃபேன் பன்னசொல்றேன்.இன்னும் 15 நாள்ல தமிழ்நாடு அசெம்பிளிக்கு எலக்சன் வரும், அப்ப வேட்பாளர் லாம் ஃபிளாக்ல ஓட் கேட்க சொல்லி விளம்பரம் பன்னு.சந்திராசாமிட்ட சொல்லி ஒரு யாகம் பன்னிடலாம்

இன்னும் நிறைய சொன்னார் அவர் சொன்னதுலாம் எழுதுனா அனானிமஸ் ல ஒதைப்பீங்க..

அப்பறம் ஒரு ரிக்வெஸ்ட்..எங்க மாமா போட்டோ எங்கு தேடியும் கிடைக்கவில்லை, யாராவது லிங் அனுப்பினால் சந்தோசமா இருக்கும்

வாழ்த்து

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவச்செல்வங்களுக்கு தேர்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள். இது உங்கள் வாழ்க்கையின் முதல் படி கவனத்தில் கொள்ளுங்கள்.

பற்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

1)நீங்கள் புகை பிடிப்பீரா?நீங்கள் நீரிழிவி நோயாளியா?
2)சத்துள்ள உனவை குறைவாக சாப்பிடுபவரா?
3)நீங்கள் தற்பொழுது இதயம் சம்பந்தபட்ட நோய்களுக்கு மருந்து எடுத்து கொள்பவரா?
4)நீங்கள் கர்பமாக உள்ளீரா? (பெண்களுக்கு)
5)உங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஈறு நோய் உள்ளதா?மூச்சு காற்று நாற்றம் உள்ளதா?
6)பற்களை கடிக்கும், அரைக்கும் பழக்கம் உள்ளதா?
7)எதாவது மன அழுத்தம் உள்ளதா?
8)ஈறுகள் சிவந்து/வீக்கம் கானப்படுகிறதா?
9)பல் துலக்கும் பொழுது ரத்தம் கசிகிரதா?
10)விழும் நிலையில் ஏதும் பற்கள் உள்ளதா?

இதில் 3க்கு ஆம் எனில் உடன் பல் மருத்துவரிடம் ஒரு மெயின்டனன்ஸ் செக்கப்கு போங்க சார்.

18 Mar 2007

லவ் பண்றது தப்பா?

சிலநாட்களுகுமுன் தட்ஸ்தமிழ்.காம் நியுஸ்-ல் படித்திருப்போம்,அது சம்பந்தபட்ட வீடியோ பதிவை பார்த்தபொழுது அந்தப்பென் அந்த பையனின் காலரை இழுத்து கொன்டு போனப்போது அந்தபெண்ணின் கண்களிள் தெரிந்தவெறி..ஆகா...அதையொட்டி என்னுள் வந்தது,சரி ஒரு பேச்சுக்கு முறைபென்னை மணந்துக்கொண்டால் அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?

பெண்: மாமா சாரி அன்னிக்கு ரொம்ப மோசமா நடந்துக்குட்டேன் சாரிங்க....

ஆண்: மவுனம்

பெண்: உங்கமேல நான் உயிரே வச்சிருக்கேன்

ஆண்: மவுனம்

பெண்: அது தெரியாம நீங்க பைத்தியக்காரன மாதிரி நடந்துட்டிங்க

ஆண்: மவுனம்

பெண்: நான் உங்ககிட்டதான் பேசிட்டுஇருக்கேன்

ஆண்: (மனதில்) நான் தெளிவாகதான் இருக்கேன் நீங்கதான் பைத்தியக்காரன மாதிரி நடந்துட்டிங்க

பெண்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இன்னாட பெரிய புடு.......நான் ஒருத்தி பேசிட்டுருக்கேன் ஏன் வாயை மூடுகினு இருக்க....

இதுக்கு மேல எப்படி சன்டை பேடுவாங்கனு உங்கள் கற்பனைக்கு விட்டுரம்பா....

அது சரி அந்த பெண் (முறைப்பெண்) ஒரு வக்கீலாம் பா...எதாவது நோட்டிஸ் வந்தால்?

(மனசாட்சி) விடு பீமா...வாயிதா வாயிதா - ணு வாய் உள்ள வக்கீல் வக்கீல் மூலமா வாங்கிடலாம்...அரசியல்ல இதல்லாம் சகஜம்மா....

17 Mar 2007

ஒரு கேள்வி, ஒரு பதில்...

இந்த வாரம் வாரமலரில் (சொந்துமணி, சாரி அந்துமணிக்கு) வந்த ஒரு கிறுக்குதனமான கேள்வி, ஒரு கேணத்தனமான பதில்....மார்ச்- 18- 2007 இதழ்.
எனக்கு காலை 5.30க்கு தூக்கம் முழித்து ஒரு பெரிய சிரிப்பு சிரித்து உடன் இந்த வெட்டி பதிவு....

*பி.மாலவன், ராயபுரம் : எனக்கு திருமணம் ஆகி, 9 ஆண்டுகள் ஆகிறது! 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். என் மனைவி, அவள் தங்கை வாழாவெட்டி யாக வந்தவளை, இரண் டாந்தாரமாக திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள்! தங்கள் கருத்தென்ன?

? உடன்பிறந்த சகோதரி யாக இருந்தாலும், தன் படுக் கையை பகிர்ந்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்... இருந்தாலும், உங்கள் மனைவி தன் தங்கை மீது உள்ள பாசத்தால், இம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தோன்றுகிறது. நீதி நேர்மையான ஆசாமியாக இருந்தால், "சின்சியராக' திருமணமாகாத நல்ல குணமுடைய இன்னொரு இளைஞரை தேடி, மச்சினிச்சிக்கு மணமுடித்து வையும்; அதற்கு முன், சட்டப்படி முதல் கணவனிடமிருந்து மணவிலக்கு பெற உதவி செய்யும்! சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை எனில், உமது மனைவியின் யோசனையை, "கன்சிடர்' செய்யுங்கள். ஹி.ஹி..

16 Mar 2007

இவங்க பொய் சொன்னாங்க-ளா, இல்லை இவங்க ஜாதகம் தப்பா சொன்னாங்களா?

இவங்க பொய் சொன்னாங்க-ளா, இல்லை இவங்க ஜாதகம் தப்பா சொன்னாங்களா?

"உலகச் சந்தையில் அதிகமாய் போனால் 5 கம்யூட்டர்களை விற்கலாம்"
IBM-ன் சேர்மேன் தாமஸ் வாட்சன் 1943-ல்.


"640K யாருக்கும் போதுமானது"
1981-ல் பில்கேட்ஸ்


"பார்க்கப்போனால் எல்லா கணிணியிலும் மனிதன் தான் இன்னும் ஓர் அசாத்திய கணிணி"
ஜான் எப் கென்னடி


"எதற்காக தனி ஒருவருக்கு அவர் வீட்டில் கணிணி தேவைப்படும் என புரியவில்லை"
1977-ல் Digital Equipment Corp தலைவர் கென்னெத் எச் ஆல்சன்


"எதிற்கால கணிணிகளின் எடையானது குறைந்தது ஒன்றரை டன்னாவது இருக்கும்"
1949 -ல் Popular Mechanics-ன் கணிப்பு
"

உண்மை மனிதர் எவரும் பேக்அப் செய்யமாட்டார்.ஒரு பொது ftp server-யில் அப்லோட் செய்து வைப்பர்.மொத்த உலகமும் அதை இறக்கம் செய்து வைத்துக் கொள்ளும்"
லினக்ஸ் புகழ் லினஸ் டோர்வால்ட்ஸ்


"இந்த துறையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.அந்த கால கடிகாரம் வேகத்தில் தான் இந்த கால கடிகாரங்களும் ஓடுகின்றன"
போர்டு



"பாதுகாக்கப்பட்ட கணிணி என்றால் அதில் மின்சாரம் செருகப்பட்டிருக்க கூடாது,பத்திரமாக பூட்டு வைத்து பூட்டப்பட்டிருக்க வேண்டும்,20 அடி ஆழத்தில் ரகசிய இடம் ஒன்றில் புதைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும்.ஆனாலும் அது பாதுகாக்கப்பட்ட கணிணியா? தெரியாது."
-Dennis Hughes, Federal Bureau of Investigation
இது தான் பெரிய ஜோக்குபா...

"விலை மலிவான,150 பவுண்ட்டே எடை கொண்ட, எல்லா பயன்பாட்டுக்கும் உதவும், நுட்ப விஷயங்கள் ஏதுமின்றி எளிதில் யாராலும் தயாரிக்க படக் கூடிய ஒரே கணிணி - மனிதன்"
-1965-ல் NASA


"கணிணிதுறை வளர்ந்த அதே வளர்ச்சி வீதத்தில் ஆட்டோமொபைல் துறையும் வளர்ந்திருந்தால் இன்றைக்கு ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலை $100 ஆகவும்,காலன் பெட்ரோலுக்கு ஒரு மில்லியன் மைல்கள் ஓடக்கூடியதாகவும்,வருடம் தோறும் நொறுங்கி,உள்ளோர் அனைவரையும் கொல்வதாயும் இருந்திருக்கும்"
- ("Robert X. Cringely", Computerworld)

கமல் ஹாசன் மலேசியாவில்

ஆச்சர்யம் பா கமல் ஹாசன் மலேசியாவில் ஒரு பேட்டியில் பேசியது சுத்தமாக புரிந்தது...ஏன் அவர் இந்தியா வில் பேசுவது மட்டும் புரிவது இல்லை?...பேட்டி முழுவதும் நகைசுவை கலந்து அருமையாக இருந்தது...இதை நமக்கு நன்பர் சின்னக்குட்டி அளித்துள்ளார். நீங்களும் ரசிக்கலாமே....

சாதரன கேள்விகள், புரியக்கூடிய பதில்கள். ஆனால் இது எப்பொழுது பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.விவசாயி/விவசாயம் பற்றி பேசும் பொழுது அவரின் கவலை, நிலத்தடி நீர் பற்றிய கவலை, சினிமா வைப்பற்றி சிந்தனை, சகலவிதத்திலும் பேசியிருக்கார்.

இது நெசமா..



இது நெசமாங்க?...



(ABCD) America born confused desi


(ABCDEFGH)

American born confused desi especially from Gujarat

15 Mar 2007

எதற்கு கவலை

உங்களுக்கு கீழ் உள்ளதற்கு அர்த்தம் தெரியுமா?

(Stress) மன அழுத்தம், (Tension) கவலை, (Panic) பயம்.

மனைவி கர்பமாக இருந்தால் வருவது Stress, காதலி கர்பமாக இருந்தால் வருவது Tension, இரண்டு பேரும் கர்பமாக இருந்தால் வருவது Panic.

ஆஹா என்னா ஒரு பொது அறிவு- பேரிக்கர்களிடம்

clipped from video.google.com
 powered by clipmarks

பேரிக்காய்-ல் இருந்து வந்த சோக்.....

பேரிக்காய்-ல இருக்கும் (LAPD) லாஸ் ஏஞ்ஜல்லஸ் போலிஸ் டிபார்ட்மென்ட், (CIA) சென்டிரல் இன்டிலிஜென்ஸ் ஏஜன்ஸி மற்றும் (FBI) பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன்ஸ் இவங்களுக்குள்ள எப்பவுமே தான்ந்தான் பெரிய ஆளுனு நினைப்பு... கிரிமினல்ஸ் கண்டு பிடிக்கிறதுல!!!!!!! இதை சோதிக்க பிரசிடென்ட் புஸ் டெஸ்ட் செய்ய முடிவு செய்தார்.அவர் தன்னிடம் உள்ள முயலை காட்டில் விட்டுட்டு கண்டுபிடிக்க ஒரு ஆர்டர் போட்டுட்டார்....இப்ப எல்லாரும் என்ன செஞ்ஜாங்க?

CIA உள்லார போச்சு காடு முழுவதும் உளவாளி வச்சிட்டு, இலை, செடி, கொடி, மரம்னு எல்லாரிடமும் விசாரிச்சாங்க. மூனு மாசம் கழித்து விசாரனை முடிவில் முயல் காட்டுல இல்லைனு சொல்லிட்டாங்க

அப்பறம் FBI உள்லார போச்சு..2 வார தேடலுக்குபிறகு எந்த ஒரு குளு-வும் கிடைக்காம காட்ட கொளுத்திட்டு அனைத்து விலங்குகளையும் (முசலையும் சேத்து) கொன்னுட்டு ஒரு மன்னிப்பு கூட கேட்காம முசல் வந்துரும்னு சொன்னாங்க.

அப்பறம் LAPD உள்ளார பேச்சு...2 மணி நேரத்தில் ஒரு கரடியை பிடித்து அடிச்சிக்கிட்டே வந்தாங்க. அந்த கரடி "ஒகே...ஒகே....நான் தான் முயலு...நான் தான் முயலு அப்படி சொல்லுச்சு"....

இந்த எழவுக்கு எல்லாம் முடிவு கட்டத்தான் நான் பேரிக்கா பிரசிடென்டு ஆலாம்னு காய் நகர்திக்கினுகிரேன்.....என்னங்னா ஒன்னும் புரியலையா? எனக்கு பசிக்குது- இதில் உள்ள பின்னூட்டம் படித்தால் புரியும்ங்னா...