Showing posts with label Kandar Sasti Kavasam. Show all posts
Showing posts with label Kandar Sasti Kavasam. Show all posts

16 Aug 2007

ஸ்ரீ காயத்ரி மந்திரம்

' வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்'

என்று பகவத்கீதையில் கிருஷ்னபகவான் கூறுகிறார்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.

இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும்.

கீழ்கண்டவாறு ஐந்து இடங்களில் இதை நிறுத்தி சொல்லவேண்டும்.

ஒம்
பூர்ப் புவஸ் வக

தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

22 Mar 2007

கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம் நெஞ்சில் பதிப்போர்க்கு
செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டமடையும் கை கூடும்:
நிமலர் அருள் சுந்தர் சஷ்டி கவசம் தணை.
தூயோனாகிய ஈசனின் இளைய குமரன் கந்தனை போற்றும் சஷ்டி கவசந்தனைப்பாடி வழிபடுவோர்க்குத் தீவினைகளும் துன்பமும் அகலும். இதன் பெருமைகளை நெஜ்சிலிறுத்திக்கொள்வோர்க்குச் செல்வங்கள் பெருகும். இது இம்மைக்கு மேலான முத்தியை அடவதற்குரிய வழியாம். யோக நிலை கை கூடும்: இது மறுமைக்கு.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நெஞ்சமே! தேவர்களின் இடர்ப்பாடுகளைத் தீர்க்கவென்று அவுணர்களுடன் சமர் புரிந்து வென்ற செந்திலாணவனின் திருவடிகளை மனதிலிறுத்ஹ்டிக் கொள்வாயாக்!