இன்னிக்கு பிள்ளையார்ருக்கு பிறந்தநாள். Sep-15-2007.
சரினு சன் டி.வி முன்னாடி உக்காந்தா சிங்கை யில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஓடிகொண்டு இருந்தது. அந்த கேமரா மேனுக்கு எத படம் பிடிக்கனும்னே தெரியல...ஆடும் மேடையை மிட் வியு ஷாட் -ல காமிக்காம ஆடும் நபரின் இடுப்பை மட்டும் குளோசப் பில் காட்டி வாந்தி வரவைத்துவிட்டார்.
இந்த மாதிரி மேடை நிகழ்ச்சியில் படம் பிடிப்பதற்கு அனுபவமுள்ள கேமராமேனை உபயோகப்படுத்த கூடாதா?
இதற்கு எல்லாம் பரிகாராமாக் கடைசியாக ஸோபனா, வினீத் தின் நடனத்திற்கு அருமையான் கேமரா கோனம் போட்டு அசத்திவிட்டார்கள்.
Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts
15 Sept 2007
16 Mar 2007
கமல் ஹாசன் மலேசியாவில்
ஆச்சர்யம் பா கமல் ஹாசன் மலேசியாவில் ஒரு பேட்டியில் பேசியது சுத்தமாக புரிந்தது...ஏன் அவர் இந்தியா வில் பேசுவது மட்டும் புரிவது இல்லை?...பேட்டி முழுவதும் நகைசுவை கலந்து அருமையாக இருந்தது...இதை நமக்கு நன்பர் சின்னக்குட்டி அளித்துள்ளார். நீங்களும் ரசிக்கலாமே....
சாதரன கேள்விகள், புரியக்கூடிய பதில்கள். ஆனால் இது எப்பொழுது பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.விவசாயி/விவசாயம் பற்றி பேசும் பொழுது அவரின் கவலை, நிலத்தடி நீர் பற்றிய கவலை, சினிமா வைப்பற்றி சிந்தனை, சகலவிதத்திலும் பேசியிருக்கார்.
சாதரன கேள்விகள், புரியக்கூடிய பதில்கள். ஆனால் இது எப்பொழுது பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.விவசாயி/விவசாயம் பற்றி பேசும் பொழுது அவரின் கவலை, நிலத்தடி நீர் பற்றிய கவலை, சினிமா வைப்பற்றி சிந்தனை, சகலவிதத்திலும் பேசியிருக்கார்.
5 Mar 2007
சிம்பு- நயன் தாரா
சிம்பு- நயன் தாரா முத்தம் கொடுப்பது போன்ற படம் வெளிவந்து ரொம்பநாள் ஆகிய நிலையில் எனது மனக்குமரல்.
கேவலமாக இருக்குது, என்னதான் சன்டை போட்டு பிரிந்தாலும் ஒரு பெண்ணின் அந்தரங்க படம் இனையத்தில் உலவவிடுவது அவர்களுடைய கிழ்தரமான என்னங்களை பிரதிபலிக்கிறது.
(சிம்பு வெளியிட்டு இருந்தாலும் சிம்பு விற்கு கெட்ட பெயர் வரவேன்டும் என்று நயன் தாரா வெளியிட்டு இருந்தாலும் அல்லது யாரோ திருடி வெளியிட்டு இருந்தாலும் இருந்தாலும் இதற்கு முழு பொறுப்பு ஆண் தான்)
சட்று யோசித்து பாருங்கள் சிம்பு நீங்கள் வளரும்/வளரவேண்டிய சினிமா நடிகர், உங்களை பட்றி நிறைய கிசு கிசு (குப்பதில் அடி வாங்கியது, Dubai மட்றும் Hyderabad-ல் கெஞ்சுவது (MMS உள்ளது), அமெரிக்கா வில் நீங்கள் அடித்த கூத்து)உங்களுக்கு சிறு வயது முதல் திமிர் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிரேன். வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர் முதல் பழுது பார்க்கவரும் அனைவரையும் ஒருமையில் தான் அழைப்பீர்கள் என்று.இந்த நிலை உங்கள் தங்கை இலக்கியா விற்கு வந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? உங்கள் விரலை வைத்து ஆய்....ஊய்......என்று காவல் துறையிடம் ஓட மாட்டிங்க?
அது சரி காதலிக்கும் போது எதற்கு அந்தரங்க படம் எடுக்கிறிங்க? பின்னாடி பயன் படும் என்றா? அப்ப உங்க மனசுல காதல் இல்ல காமம் தான் இருக்கு.
மாறுவதும் மாறாததும் உங்கள் விருப்பம்,
எனது முழுமையான என்னங்கள் பதிவு செய்யவில்லை...பாதிதான் எழுதி இருக்கப்பட்டுள்லது.
கேவலமாக இருக்குது, என்னதான் சன்டை போட்டு பிரிந்தாலும் ஒரு பெண்ணின் அந்தரங்க படம் இனையத்தில் உலவவிடுவது அவர்களுடைய கிழ்தரமான என்னங்களை பிரதிபலிக்கிறது.
(சிம்பு வெளியிட்டு இருந்தாலும் சிம்பு விற்கு கெட்ட பெயர் வரவேன்டும் என்று நயன் தாரா வெளியிட்டு இருந்தாலும் அல்லது யாரோ திருடி வெளியிட்டு இருந்தாலும் இருந்தாலும் இதற்கு முழு பொறுப்பு ஆண் தான்)
சட்று யோசித்து பாருங்கள் சிம்பு நீங்கள் வளரும்/வளரவேண்டிய சினிமா நடிகர், உங்களை பட்றி நிறைய கிசு கிசு (குப்பதில் அடி வாங்கியது, Dubai மட்றும் Hyderabad-ல் கெஞ்சுவது (MMS உள்ளது), அமெரிக்கா வில் நீங்கள் அடித்த கூத்து)உங்களுக்கு சிறு வயது முதல் திமிர் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிரேன். வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர் முதல் பழுது பார்க்கவரும் அனைவரையும் ஒருமையில் தான் அழைப்பீர்கள் என்று.இந்த நிலை உங்கள் தங்கை இலக்கியா விற்கு வந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? உங்கள் விரலை வைத்து ஆய்....ஊய்......என்று காவல் துறையிடம் ஓட மாட்டிங்க?
அது சரி காதலிக்கும் போது எதற்கு அந்தரங்க படம் எடுக்கிறிங்க? பின்னாடி பயன் படும் என்றா? அப்ப உங்க மனசுல காதல் இல்ல காமம் தான் இருக்கு.
மாறுவதும் மாறாததும் உங்கள் விருப்பம்,
எனது முழுமையான என்னங்கள் பதிவு செய்யவில்லை...பாதிதான் எழுதி இருக்கப்பட்டுள்லது.
4 Mar 2007
தாமிரபரணி
Bloger உலகத்தில் சீனியர் Donduதாத்தா, ,(உங்க படம் பார்த்தால் அப்படிதான் இருக்கு, கோச்சுகாதிங்க) PKP,Boston Bala அனைவர்கும் வணக்கம்.
தாமிரபரணி படத்தில் வரும் கருப்பான கையலே என்னைப்பிடித்தான் பாட்டு கற்பூர நாயகியெ கனகவல்லி என்ற பாட்டைநினைவூட்டுகிறது....உங்களுக்கு? ஒரு சாமி பாட்ட விட மாட்டன்னு கெங்கனம் கட்டிகிட்டு இருக்காங்க, அப்பறம் நினைத்தவுடன் flight டிக்கெட் வாங்கி பரக்க முடியுமா? பரந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். .( ஜஸ்ட் லைக் பஸ்ல போற மாதிரி) எங்க ஊருல flight இல்லபா..
சரிங்க நான் IT பீல்டு-ல இல்லைங்னா அதனால் இந்த Photo அப்லோடு எப்படி செய்றதுனு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கன்னா.
தாமிரபரணி படத்தில் வரும் கருப்பான கையலே என்னைப்பிடித்தான் பாட்டு கற்பூர நாயகியெ கனகவல்லி என்ற பாட்டைநினைவூட்டுகிறது....உங்களுக்கு? ஒரு சாமி பாட்ட விட மாட்டன்னு கெங்கனம் கட்டிகிட்டு இருக்காங்க, அப்பறம் நினைத்தவுடன் flight டிக்கெட் வாங்கி பரக்க முடியுமா? பரந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். .( ஜஸ்ட் லைக் பஸ்ல போற மாதிரி) எங்க ஊருல flight இல்லபா..
சரிங்க நான் IT பீல்டு-ல இல்லைங்னா அதனால் இந்த Photo அப்லோடு எப்படி செய்றதுனு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கன்னா.
Subscribe to:
Posts (Atom)