வணக்கம் Blog ரீடெர்ஸ் and writers,
சும்மா உங்க Blog யெல்லாம் படித்தேன் அதன் விலைவுதான் இன்று ஒரு புதிய Blog. தமிழ் இபொழுதுதான் Type பழுகுகிரேன், Typo இருந்தால் பிள்லைஅன்டனை மன்சுடுங்கொ.
நான் ஈரோடு மாவட்டதில் இருந்து எழுதுகிரேன். நானூம் நிரைய பேரை Observe செய்து பார்த்தவரை South தமிழ்நாட்டிலிருந்து நிரைய மக்கள் எழுதுகிரார்கல் தங்கள் ஊரை பட்ரி, அதனால் நானும் Erode பட்ரி எழுதுகிரேன்.
மட்றும் கின்டல், கேலி, நட்கல், ஓட்ரது எல்லாம் இர்ருகும்பா.
Type கத்துகொல்லும் வரை slow ஆக தான் இருக்கும்.......அப்பரம் வரும் பாருபா................டுர்...டுர்...........டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.